திருப்பதி லட்டு விவகாரம்… “இது அரசியல் போர்க்களமா”…? உச்ச நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு..!!
உச்சநீதிமன்றம், திருப்பதி லட்டு விவகாரத்தில் ஒன்றிய மற்றும் மாநில அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது. இது, திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதம் தொடர்பான முறைகேடுகளை விசாரணை செய்யும் பொருட்டு அமைக்கப்பட்டதாகும். லட்டு பிரசாதம்…
Read more