திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் வரும் 31 ஆம் தேதி வரை…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16ஆம் தேதி பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொது மக்களுடைய இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கால் திருச்செந்தூர் ரயில்வே திருச்செந்தூர் இடையில் ரயில்…

Read more