இனி அதுக்குயெல்லம் பணம் செலுத்த வேண்டாம்…. ஃப்ரீ தான்…திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அவர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு முன்பாக நெற்றியில் நாமத்துடன் கோயிலுக்கு செல்கின்றனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் திருநாமம் இட பக்தர்களிடம் இருந்து 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை…
Read more