திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்…. பக்தர்கள் ஏமாற்றம்….!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரப்பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அம்மாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற நாட்கள், அதற்கு…

Read more

“திருச்செந்தூரில் அமாவாசை பௌர்ணமியில் மட்டும் உள்வாங்கும் கடல்”… மீண்டும் 60 அடி உள்வாங்கியதால் பரபரப்பு…!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். அந்த வகையில் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். இந்நிலையில்…

Read more

“நாழிக்கிணறு போன்று மொத்தம் 24″… திருச்செந்தூரில் கடல் உள்வாங்கிய போது கிடைத்த அரிய பொக்கிஷம்… பக்தர்கள் முக்கிய கோரிக்கை..!!

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் அடிக்கடி கடல் உள்வாங்குவதால், பழமையான சிற்பங்கள், கல்வெட்டுக்கள் உள்ளிட்டவை கரை ஒதுங்குகிறது. இந்த நிலையில், பழமைவாய்ந்த ‘கந்த மாதன தீர்த்தம்’ என குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்று கரை ஒதுக்கியுள்ளது. இப்படி கரையில் தென்படும் கல்வெட்டு, சிற்பங்களை…

Read more

திருச்செந்தூர் கடலில் சீற்றம் அதிகம்…. பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்ல தடை….!!!

திருச்செந்தூர் சப்பிரமணிய சாமி திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கி சுவாமியை தரிசனம் செய்வது உண்டு. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட்…

Read more

திருச்செந்தூர் யானை மிதித்ததில் இருவர் பலி… மதம் பிடிக்காத யானை திடீரென சீறியது ஏன்…? பரபரப்பு விளக்கம்…!!

திருச்செந்தூர் கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானைக்கு சிசுபாலன் என்பவர் பழம் கொடுக்க முயன்றார். அப்போது திடீரென அந்த யானை, பாகன் உதயா மற்றும் சிசுபாலனை தூக்கி வீசி மிதித்தது. இதில் பாகன் உதயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த…

Read more

100 அடி உள்வாங்கிய கடல்… ஆபத்தை உணராமல் ஆனந்த குளியல் போட்ட பக்தர்கள்… திருச்செந்தூரில் அதிர்ச்சி..!!

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், வழக்கமாக கடலில் புனித நீராடிவிட்டு, நாழிக்கிணற்றில் குளித்து சுவாமி தரிசனம் செய்வது ஒரு பழமைவாய்ந்த செயல். ஆனால், நேற்று பவுர்ணமி காரணமாக, பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததை முன்னிட்டு, கடலின் அளவிலும் கூடுதல் மாற்றங்கள்…

Read more

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூரில் திடீரென 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்…. பாறைகள் வெளியே தெரிந்ததால் பரபரப்பு….!!!

உலகப் புகழ்பெற்ற ஆறுபடை வீடுகளில் 2 வது வீடாக போற்றப்படக்கூடியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூரில் மட்டுமே கடற்கரை உள்ளது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து புனித நீராடி விட்டு நீண்ட வரிசையில்…

Read more

மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி வரை வாரம் இருமுறை புதிய ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக மேட்டுப்பாளையம், தூத்துக்குடி வரை வாரம் இரண்டு முறை இன்று முதல் விரைவு ரயிலானது இயக்கப்படுகின்றது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7:35 மணிக்கு புறப்பட்டு கோவை, பொள்ளாச்சி வழியாக உடுமலைக்கு இரவு 10…

Read more

திருச்செந்தூர் கடற்கரையில் காணாமல் போன தங்க செயின்…. கண்டுபிடித்தது எப்படி….? வைரலாகும் வீடியோ காட்சி….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடலில் பெண் ஒருவர் குளித்து கொண்டிருந்தபோது ஐந்து பவுன் தங்கச் சங்கிலி ஒன்று திடீரென்று காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து உடனே கடல் பாதுகாப்பு…

Read more

திருச்செந்தூரில் உண்டியல் காணிக்கை மூலம் இத்தனை கோடி வருவாயா…? வெளியான தகவல்…!!!

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் மே மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் காவடி பிறை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கோவில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 47 லட்சத்து…

Read more

பக்தர்களே!…. திருச்செந்தூர் போக போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க….!!!!

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை அருகில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும். கடந்த சில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் கடல் நீர் உள்வாங்கியது. இதன் காரணமாக…

Read more

திருச்செந்தூர், கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடல்…. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்….!!!!

அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை அருகில் அமைந்திருக்கிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையானது சற்று அதிகமாக இருந்தது. அவர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.…

Read more

“திருச்செந்தூரில் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்”… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து தன்னுடைய கடினமான உழைப்பின் காரணமாக முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த வருடம் பிரின்ஸ் படம் வெளியான நிலையில், மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன்…

Read more

படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்…. போலீசார் அதிரடி..!!

திருச்செந்தூர் அருகே படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், லோடு ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். திருச்செந்தூர் அருகே கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு…

Read more

கணினி பயன்பாட்டியல் பேரவை கூட்டம் …… ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமையில் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கணினி பயன்பாட்டியல் துறை 3-ஆம் ஆண்டு மாணவி சுபாஷ்னி சிறப்பு விருந்தினரான ஏன்ஜலினா ரஞ்சிதமணியை…

Read more

நாளை(5.2.2023) தைப்பூசத்திருவிழா: பக்தர்கள் இந்த உடை அணிய தடை…. எச்சரிக்கை உத்தரவு…!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 2023 ஆம் வருட தைப்பூச திருவிழாவானது நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தைப்பூச திருநாள் அன்று சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு…

Read more

பிரபல கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள்…. வெளியான புகைப்படம்…..!!!!

ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் அவரது இளைய மகள் சவுந்தர்யா. இதையடுத்து தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் 2ஆம் பாகத்தையும் இயக்கி இருந்தார் சவுந்தர்யா. இதற்கிடையில் 2-வதாக விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பின், சினிமாவை…

Read more

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் எந்த வருடம் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாணம் நேற்றைய விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் தேரோட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. இதனைக் காண தமிழக முழுவதும் இருந்து…

Read more

Thuthukudi: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்… அன்னதான உண்டியலில் 28 லட்சம் வருமானம்..!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னதான உண்டியலில் 28 லட்சம் வருமானமாக கிடைத்திருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் திருச்செந்தூர் சிவன் கோவில், நாசரேத் கோவில், கிருஷ்ணாபுரம் கோவில் உள்ளிட்டவையில் இருக்கும் அன்னதான உண்டியல்கள் சென்ற…

Read more

மொழிப்போர் தியாகிகள்…. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்கம்….!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமையில் இந்நிகழ்ச்சி…

Read more

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி…. புத்தக கண்காட்சி தொடக்க விழா…. சிறப்பு ஏற்பாடு….!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரி உள்ளது. இங்கு நேற்றைய நாளில் புத்தக கண்காட்சி சிறப்பாக ஆரம்பமானது. இதனை அந்த கல்லூரியின் முதல்வர் து.சி.மகேந்திரன் தொடங்கி வைத்தார். மேலும் இங்கு நெல்லையில் உள்ள சி.ஆர். புத்தக ஏஜென்சி சார்பில் புத்தகங்கள் மற்றும்…

Read more

Other Story