“காரைக்கால் – திருச்சி பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்”… ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை…!!!!
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தால் பேருந்து, ரயில்கள் போன்றவை இயக்கப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு ரயில், பேருந்துகள் போன்றவை இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில ரயில்கள் மட்டும் மீண்டும் இயக்கப்படவில்லை.…
Read more