“பிச்சை எடுத்து வந்த பதவி அல்ல”…. ரத்தமும் கண்ணீரும் சிந்தி கஷ்டப்பட்டு படித்ததால் கிடைச்சது…. சீமானுக்கு எஸ்.பி வருண்குமார் பதிலடி…‌!!!

தமிழகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய தவறாக பாடல் பாடியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு திருச்சி எஸ்.பி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடையே…

Read more

நீங்க எப்ஐஆர் போடுங்க ‌… நான் அதைக் கிழித்து குப்பையில் போடுகிறேன்…. மீண்டும் திருச்சி எஸ்பிஐ சீண்டிய சீமான்… வெடித்தது மோதல்…!!!

திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரவிய நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.…

Read more

“திருச்சி எஸ்பி மீதான அவதூறு”…. எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…. சீமான்…!!!

திருச்சி எஸ்பி வருண் குமார் மீது அவதூறு புகார்கள் தொடர்பாக பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் 22 பேர் மீது அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…

Read more

சீமான் சொன்ன ஒத்த வார்த்தை…. கொந்தளித்த திருச்சி எஸ்.பி…. பறந்தது வக்கீல் நோட்டீஸ்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை கண்டித்து நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவர் பேசிய விஷயங்கள் இணையதளத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் அவருக்கு தற்போது திருச்சி எஸ்.பி வருண்குமார் ஐபிஎஸ் கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.…

Read more

“நெனச்சு பாக்க முடியாத அளவுக்கு தலைகள் சிதறும்”… எஸ்.பிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்…. அதிரடி கைது..!!

திருச்சியில் சமீபத்தில் ரவுடி துரைசாமி காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் திருச்சி எஸ்பிஐ எச்சரிக்கும் விதமாக ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் திருச்சி மாவட்ட எஸ்.பி வருண் குமார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட…

Read more

Other Story