உத்தரவை மீறிய தியேட்டர் உரிமையாளர்கள்…. 10 பேர் மீது வழக்குபதிவு… போலீஸ் விசாரணை….!!
தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவு நேரத்தில் திரைப்படங்களை திரையிடக்கூடாது என அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள சில தியேட்டர்களில் உத்தரவை மீறி நள்ளிரவு நேரத்தில் படத்தை திரையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு அதிகமாக கூடினார்கள்.…
Read more