ADMKகட்சிக்கு நான் ஒரு உதாரணம்….! ”அம்மா”யிடம் நன்மதிப்பு பெற்றேன்; எடப்பாடி நெகிழ்ச்சி பேச்சு..!!
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி X தளத்தில் அக்கட்சியினரோடு கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், பொன்மலைச் செம்மல் புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்டு.. இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு மக்கள் பணியே மகேசன் பணி என்கின்ற அண்ணாவின் கொள்கை…
Read more