கீழே விழுந்து பெயிண்டர் இறப்பு… சேர் போட்டு உட்கார வைத்த கொடூரர்கள்…. நடந்தது என்ன?…!!!!

கோவை மாவட்டத்தை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி முரளி ஆவார். கோவையிலுள்ள வட வள்ளியில் வேம்பு அவென்யூ பகுதியில் தனியார் அபார்ட்மென்ட் இருக்கிறது. இங்கே பெயிண்ட் அடிக்கும் பணியில் முரளி ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இவரை பணிக்கு அழைத்து வந்தவர்கள்…

Read more

OMG: பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்த நபர் திடீர் இறப்பு…. பெரும் சோகம்….!!!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் லல்லாகுடா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் ஷியாம் யாதவ்(38) என்பவர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். தினசரி பணி முடிந்த பிறகு கிரிக்கெட் மற்றும் பேட்மிண்டன் விளையாட்டில் அவர் பயிற்சி பெறுவது வழக்கம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் பேட்மிண்டன்…

Read more