“35 வயசாகியும் திருமணமாகல”… மது போதையில் மகன் தகராறு… ஆத்திரத்தில் தாய்-பெரியம்மா எடுத்த கொடூர முடிவு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்னாங்கூர் கிராமத்தில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அக்கா தங்கையான முனியம்மாள் (65) மற்றும் ருக்மணி (61) ஆகியோரை திருமணம் செய்துள்ளார். இதில் முனியம்மாளுக்கு 2 மகன்களும், ருக்மணிக்கு 1 மகனும் இருக்கும் நிலையில் முனியம்மாளின் இரு…

Read more

Other Story