“கணவர் இறந்துட்டார்”… சாப்பாட்டில் விஷம்… மகனுக்கு கொடுத்து விட்டு தற்கொலை செய்த தாய்… காரணம் என்ன..? போலீஸ் தீவிர விசாரணை..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மாலா (36) என்ற மனைவியும் 11 வயதில் சுஜித் குமார் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில்…

Read more

மகள் இறந்த துக்கம் தாங்காமல் நான்கே நாளில் உயிரை மாய்த்துக் கொண்ட தாய்… சோக சம்பவம்…!!!

திருவொற்றியூர் காலடிப்பேட்டை அய்யா பிள்ளை தோட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான குணசேகரன் என்பவருடைய மனைவி சுதா. இவர் வீட்டு வேலை பார்த்து வந்த நிலையில் இவருக்கு 17 வயதில் ராகவி என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில்…

Read more

எல்லாமே என்னால தான்… மகள் இறந்த மூன்றாவது நாளில் தாயும் தூக்கிட்டு தற்கொலை.. வேலூர் அருகே சோகம்…!!!

வேலூர் அடுக்கம்பாறை சேர்ந்த லாரி டிரைவரான பாபு என்பவருடைய மனைவி தமிழரசி. இந்த தம்பதிகளுக்கு அக்ஷயா என்ற 14 வயது மகள் ஒருவர் உள்ளார். இவர்களுக்கு சென்னை ஆவடியில் சொந்தமாக வீடு உள்ள நிலையில் பாபு குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார்.…

Read more

“என் மகளுக்கு மட்டும் இன்னும் கல்யாணம் ஆகல”… மன வேதனையில் தற்கொலை செய்து கொண்ட தாய்… சோக சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் என் ஜி ஓ காலனி அருகே உள்ள பிள்ளையார்புரம் பகுதியில் டேனியல் ராசய்யா மற்றும் ஜெனி சார்லெட் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் மூத்த மகளுக்கு மட்டும் இன்னும் திருமணம்…

Read more

செல்போன் கேட்டு தொந்தரவு செய்த மகன்… தூக்கு போடுவது போல நடித்த தாய்… இறுதியில் நடந்த விபரீதம்…!!!

திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டை செல்லாயி அம்மன் கோவில் தெருவில் முருகேசன் மற்றும் பழனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பால் வியாபாரம் செய்து வரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் லெனின் பி சி ஏ…

Read more

4 நாட்களாக தொடர்ந்து அழுத குழந்தை… 6 மாத குழந்தை மீது பெட்ரோல் ஊற்றி, தாயும் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்….!!!

சிவகங்கை மாவட்டம் வலையபட்டியை சேர்ந்தவர் அழகு மீனா. 39 வயதாகும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முருகன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு வேதா ஸ்ரீ என்ற ஆறு மாத பெண் குழந்தை இருந்தது. முருகன்…

Read more

படுத்த படுக்கையான மகள்… வருமானமின்றி தவித்த தாய்… கடைசியில் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யற்றின்கரை‌ என்ற பகுதி உள்ளது. இங்கு லீலா (77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் கடந்த  சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் ஒரு…

Read more

6 மாத குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலை…. சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டம் வலையப்பட்டி பகுதியில் முருகன்-அழகு மீனா (34) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் வேதா ஸ்ரீ என்ற 6 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தைக்கு கடந்த 4…

Read more

மகள் திருமண பத்திரிக்கையால் வந்த வினை…. உயிரை மாய்த்துக் கொண்ட தாய்… சோக சம்பவம்…!!!

கடலூரை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் மாலதி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகள் சத்யகலாவுக்கு வருகின்ற 27ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமண பத்திரிக்கையில் மாலதியின் உறவினர் ஒருவரின் பெயர் போடாதது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியதை…

Read more

“3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தாயும் தற்கொலை”…. பெரும் அதிர்ச்சி…!!!

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் சவான்னா கிரிகர் (32) என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு கெய்தன் (3) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு பூங்காவுக்கு சென்ற நிலையில் திடீரென கிரிகர் தன் மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை…

Read more

அய்யோ இப்படி ஒரு சோகமா?… பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக பேருந்தின் முன்பு விழுந்த தாய்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

சேலம் மாவட்டத்தில் முள்ளுவாடி கேட்டை சேர்ந்த பாத்திமா என்ற 39 வயதுமிக்க பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். கணவரை இழந்த இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகனின் கல்லூரி…

Read more

Other Story