இனி தாய்மொழி தமிழில் தான்… தமிழகம் முழுவதும் கடைகளுக்கு பரந்த உத்தரவு… 7 நாட்கள் மட்டுமே டைம்…!!

தமிழகத்தில் சுற்றுப்புற சூழலை மேம்படுத்தும் விதமாக குறிப்பாக பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை குறைப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில் சென்னை அரும்பாக்கத்தில் மஞ்சப்பைத் திட்டத்தின் கீழ் மஞ்சப்பை விற்பனை  இயந்திரத்தை சென்னை மேயர் பிரியாநேற்று  தொடங்கி வைத்தார்.…

Read more

எனக்கு தாய்மொழியாக தமிழ் கிடைக்காததில் வருத்தம்… பிரதமர் மோடி…!!!

தாய்மொழியாக தமிழ் தனக்கு கிடைக்காதது மிகுந்த வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமோ செயலி மூலம் இந்தியில் மோடி தமிழக பாஜக தொண்டர்களுடன் உரையாடினார். அதில் ‘தமிழில் பேச முடியவில்லையென்ற வருத்தம் மனதில் ஆழமாக உள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சட்டம்,…

Read more

CBSE மாணவர்களுக்கு குட் நியூஸ்… இனி தங்கள் தாய் மொழியிலேயே மேல்நிலை கல்வி வரை படிக்கலாம்…!!!

நாடு முழுவதும் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்திக்கு அடுத்தபடியாக தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் பாடம் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பன்மொழிக் கல்வியை போக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து CBSE பள்ளிகளிலும்  மழலையர் வகுப்பு…

Read more

தமிழ், English-க்கு பிறகு எத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம்….. அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

நேற்று சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் குடிமை பணியாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், அரசின் திட்டங்களில் உள்ள குறைகளை சரி செய்பவர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு…

Read more

“இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் தாய் மொழியில் கற்றல்- கற்பித்தல்”…. மாநில அரசுகளுக்கு யுஜிசி கடிதம்…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் முதல்வர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) தலைவர் எம். ஜெகதீஷ் குமார் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் உள்ள உயிர் கல்வி நிறுவனங்களில் தாய் மொழியில் கற்றல் மற்றும்…

Read more

Other Story