“தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தானியங்கி நாப்கின் இயந்திரம்”…. உயர் நீதிமன்ற கிளை முக்கிய உத்தரவு…!!!
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மதுரை கேகே நகரை சேர்ந்த பொழிலன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் கல்லூரிகள் அதிகமாகி விட்ட நிலையில் கடந்த வருடத்தை காட்டிலும் பெண்கள் அதிக அளவில் உயர் கல்வி…
Read more