முரடனாக மாறிய காதலன்… காதலி விபரீத முடிவு… பயங்கர சம்பவம்…!!
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் மரகதம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் ஷாலினி தனது வீட்டிற்கு அருகே உள்ள அருண் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் ஷாலினியின் பெற்றோருக்கு…
Read more