அதிர்ச்சி…! லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் பட்டான் குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சச்சின், ஆகாஷ், ஹரி ஆகிய வாலிபர்கள் புதுச்சேரியில் உள்ள காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து இன்று காலை பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் 3…

Read more

மயிலாடுதுறையில் நாட்டு வெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாப பலி.!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் பட்டாசு ஆலையில்  விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். நாட்டு வெடி, அதாவது வாணவெடி தயாரித்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…

Read more

Other Story