“கல்யாணமாகி 10 வருஷமாகியும் குழந்தையில்லை”… வீட்டுக்குள் முடங்கிய தம்பதி… சகோதரரிடம் சொல்லி கதறல்… திடீரென எடுத்த விபரீத முடிவு..!!!
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி அருகே மாதேஸ்வரன் (40)-கீதா (32) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் மாதேஸ்வரன் டைல்ஸ் மட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணம் ஆகி பத்து…
Read more