“இனி மாணவர்கள் இந்த தேர்வு எழுவது கட்டாயம்”… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு….!!!
தமிழக அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் சிறுபான்மை மொழி மாணவர்களும் இனி தமிழ் மொழி தேர்வினை கட்டாயமாக எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தெலுங்கு, கன்னடம், உருது மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளை தாய்மொழிகளாக…
Read more