தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம்…. சென்னை ஐகோர்ட் கடும் எச்சரிக்கை…!!!

வணிக நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் வைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பெயர் பலகையை…

Read more

இனி தமிழில் பெயர்ப் பலகை இல்லையென்றால் அபராதம்…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழக அரசு ஆணைப்படி தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. முதல் முறை ஒரு தொகையும் மீண்டும் விதிமீறலை தொடர்ந்தால் அதிக தொகையும் அபராதம்…

Read more

Other Story