இனி தமிழில் தான் கையெழுத்து…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அனைவரும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று தமிழக அரசு சற்றுமுன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டு அரசாணையை சுட்டிக்காட்டி, டி.பி.ஐ. வளாகம் தொடங்கி கடைநிலை அலுவலகம் வரை பெயரை தமிழில் மாற்றவும், ஆவணங்கள், வருகைப்பதிவு…

Read more

Other Story