கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இதெல்லாம் செய்யுங்க…. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை…!!

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் எந்தெந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார் . கோவிஷீல்டு ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு மாரடைப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்று அதை தயாரித்த நிறுவனமே தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தமிழக…

Read more

அதிகரிக்கும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு…. தமிழக சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை..!!

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. தற்போதைக்கு 53 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அம்மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இரண்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குரங்கு காய்ச்சலின் தீவிரம் கருவி தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில்…

Read more

ஒடிசாவிலேயே உடனடி சிகிச்சை தேவைப்படுவோருக்கும் சிகிச்சை அளிக்கப்படும்….. தமிழக சுகாதாரத்துறை…!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ்  விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெற்றிக்கு சென்றுள்ளனர்.  மேலும் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒடிசாவிலிருந்து தமிழகம் வருவோருக்கு சிகிச்சை…

Read more