இன்னும் கண்டுபிடிக்கல…. வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டு ஓராண்டு நிறைவு…. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது?…. அன்புமணி வலியுறுத்தல்.!!

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட அருவருக்கத்தக்க நிகழ்வு நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்து விட்டதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், வேங்கைவயல் கொடூரத்தின் ஓராண்டு நிறைவு: குற்றவாளிகள்…

Read more

ரூ 4000 கோடி என்னாச்சு?…. தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?…. தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது…. நிர்மலா சீதாராமன்.!!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, பேரிடர் சமயங்களில் மாநில அரசுகள் இடையே பாகுபாடு பார்ப்பதில்லை. தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது, தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை. மத்திய அரசிடம்…

Read more

#BREAKING : 4 மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளுக்கு ரூ.6000 கிடைக்கும்?…. தமிழக அரசு அரசாணை வெளியீடு.!!

 மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுருக்கு வெள்ள நிவாரணம் ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படுவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூபாய் 6000 வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பாதிக்கப்பட்டுருக்கு ரூபாய் 6000…

Read more

சவுதி அரேபியாவில் பணியாற்ற வாய்ப்பு… விண்ணப்பிக்க அழைப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

சவுதி அரேபியா அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவ பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி அரேபியா அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற ஆண் நர்சுகள், பல் ஆய்வக…

Read more

மிக்ஜாம் புயலால் பாதித்த மக்களுக்கு ரூ.17.60 கோடிக்கு நிவாரண பொருட்கள் – தமிழக அரசு.!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 17.60 கோடி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது என தமிழ்நாடு அரசு…

Read more

#BREAKING : அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை..!!

அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை. மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு…

Read more

ரூ.6000 போதாது…. ரூ.12,000 கொடுக்கனும்….. ஏக்கருக்கு 25,000 கொடுங்க…. அரசு செலவில் வாகனத்தை சரி செய்யனும்…. தமிழக அரசை வலியுறுத்தும் ஈபிஎஸ்…!!

தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான 6,000 ரூபாயை உயர்த்தி 12,000 ரூபாயாக வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், விடியா திமுக…

Read more

மக்கள் ஏமாற்றம்.! வெறும் ரூ.6,000 தான்…. ரூ.10,000 கொடுக்கனும்….. தமிழக அரசின் பங்கு இல்லை…. அண்ணாமலை பரபரப்பு ட்விட்.!!

ரூ.6,000 நிவாரண நிதியை, ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியாக, ரூபாய் 10,000…

Read more

தனிநபர் குடும்ப அட்டைக்கும் வெள்ள பாதிப்பு நிவாரண தொகை ரூ 6000 வழங்கப்படும் – தமிழக அரசு.!!

தனிநபர் குடும்ப அட்டைக்கும் வெள்ள பாதிப்பு நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும் ரூபாய் 6000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் மட்டுமே…

Read more

மிக்ஜாம் புயல்: தமிழக அரசு தடுமாறி வருகிறது…. பாஜக அண்ணாமலை குற்றச்சாட்டு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்ததால் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. இதனை வெளியேற்றும் பணிகளில் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் மழை நீர் சூழ்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட…

Read more

ஹஜ் பயணம் செல்ல டிசம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

2024 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது HAJ SUVIDHA செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்து அதன்…

Read more

மிக்ஜாம் புயல் – அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அறிவிப்பு.!!

புயல் பாதிப்பு அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் 1070 மற்றும் வாட்ஸ் அப் எண் 94 45 86 98 48 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு…

Read more

#BREAKING : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை (டிச.,4) பொது விடுமுறை அறிவிப்பு – தமிழ்நாடு அரசு.!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more

கடலூர் திட்டக்குடியில் ரூ.33 கோடியில் கால்நடை தீவன ஆலை…. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ரூபாய் 33 கோடியில் கால்நடை தீவனம் தயாரிக்கும் ஆலை நிறுவ அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. கால்நடை தீவன தொழிற்சாலைக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் திட்டக்குடியில் நாளொன்றுக்கும் 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறனில்…

Read more

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.!!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாநகராட்சி ஆணையர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர், சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஆவடி, கோவை, மதுரை, நெல்லை மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகராட்சியின் ஆணையராக சிவகுரு…

Read more

காக்கி டவுசர், வெள்ளை சட்டை….. எங்கே தொடங்கும்? எங்கே முடியும்?….. ஆர்.எஸ்.எஸ் அங்கீகரிக்கப்பட்ட கட்சியா?….. கடும் வாதத்தை முன்வைத்த அரசு….. வழக்கை நாளை ஒத்தி வைத்தது ஐகோர்ட்.!!

ஆர்.எஸ்.எஸ் பேரணி குறித்து முழு விவரங்களை பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு தீர்ப்புக்காக நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக பேரணி நடத்த அனுமதி கோரிய வழக்கில் முக்கியமான சில வாதங்கள் அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்…

Read more

#IPSofficersTransfer: இரவோடு இரவாக மாற்றியது தமிழக அரசு…!!

தமிழக அரசு சற்றுமுன் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது.  அதைத்தொடர்ந்து தற்போது ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.  தொழில்நுட்ப கல்வி ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி வீரராகவ ராவ் நியமனம். கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு…

Read more

இளைஞர்களுக்கு ரூ.3.50 லட்சம் மானியத்துடன் கடனுதவி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் பில்டர் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆறு புள்ளி 50 லட்சம் முதல் 7.50 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் கடனில் 3.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்…

Read more

#BREAKING : காவிரியில் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரை.!!

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. வரும் 16ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை வினாடிக்கு 3000 கன அடி வீதம் நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு…

Read more

சற்றுமுன்…. ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது : தமிழக அரசு அறிவுறுத்தல்.!!

ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாத குழுவினர் தாக்குதல் நடத்திவரும் நிலையில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று காலை முதல் நள்ளிரவு முதல் மாறி மாறி…

Read more

நாளை மறுநாள்…. சற்றுமுன் அறிவித்தது தமிழக அரசு…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி தொடங்க உள்ளது. முதல் நாளில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, கர்நாடக மற்றும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வர உள்ளார். காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை…

Read more

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் முக்கிய உத்தரவு…!!

மாநில மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது. மேலும்  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மருத்துவ கல்வி இயக்குநர் மூலமாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.…

Read more

#BREAKING : கர்நாடகாவில் நாளை ‘பந்த்’….. தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே செயல்படும் – தமிழக அரசு.!!

பெங்களூரு செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் நாளை முழு அடைப்பு என்பதால் தமிழக பேருந்துகள் நாளை எல்லையிலே நிறுத்தப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக பேருந்து எல்லை…

Read more

BREAKING : 28ஆம் தேதி முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது – அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்.!!

வருகிற 28ஆம் தேதி முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் இறுதி வரை அந்த நோட்டுகளை மாற்றுவதற்கு…

Read more

மனித உயிர்கள் மீது அக்கறையில்லை..! ஷவர்மா” சாப்பிட்ட 13வயது சிறுமி உயிரிழந்த செய்தியால் வருத்தமுற்றேன்….. தமிழக அரசை கண்டித்த ஈபிஎஸ்.!!

ஷவர்மா” சாப்பிட்ட 13வயது சிறுமி கலையரசி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்ததாகவும், அக்கறையின்றி செயல்படும் இந்த அரசை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், நாமக்கல்லில் “ஷவர்மா” சாப்பிட்ட 13வயது சிறுமி கலையரசி…

Read more

ரூ 1000 உரிமைத்தொகை – மேல்முறையீடு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!!

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்தல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்க வேண்டும் என்ற…

Read more

செப்.,15ல் மெசேஜ்…. ரூ. 1000 தொகை – 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு ஏன்?…. காரணம் இதுதான்.!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்புக்கான காரணம் வெளியாகி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 1.60 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.6 கோடி விண்ணப்பங்கள் தேர்வு என தமிழக அரசு அறிவித்துள்ளது. …

Read more

விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் செப்.,17 க்கு பதில் 18ஆம் தேதி என தமிழக அரசு ஆணை.!!

விநாயகர் சதுர்த்தியையொட்டி வரும் 18ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் செப்டம்பர் 17 க்கு பதில் 18ஆம் தேதி என தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 17ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்காக அறிவிக்கப்பட்ட விடுமுறை…

Read more

மகளிர் உரிமைத் தொகை : இன்று முதல் 3 நாட்கள் (18,19,20) சிறப்பு முகாம்…. விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு..!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பம் அளிக்காத குடும்ப தலைவிகளுக்கு இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி,…

Read more

இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு…. தமிழக அரசு அறிவிப்பு…!!

சென்னையிலி்ல் ஆசிய சாம்பியன்ஸ் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கோப்பையை கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணிக்கு வெற்றி கோப்பையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் வழங்கினார்கள். இவர்கள் உடன் தமிழக விளையாட்டுத்துறை…

Read more

BREAKING: காவல் பதக்கங்களை அறிவித்தது தமிழக அரசு…!!

சுதந்திர தினத்தில் வழங்கப்பட இருக்கும் காவல் பதக்கங்கள் 6 போலீசாருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது தமிழக அரசு. கோவை எஸ்.பி. பத்ரி நாராயணன், வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், தேனி எஸ்.பி. டோங்க்ரே பிரவீன் உமேஷ், சேலம் ரயில்வே துணை…

Read more

தமிழகத்தில் திங்கட்கிழமை விடுமுறை….? அரசு நல்ல முடிவை எடுக்குமா…? எதிர்பார்ப்பில் மக்கள்…!!!

செவ்வாய்க் கிழமை சுதந்திர தின விடுமுறை என்பதால் இன்று முதல் தொடர் விடுமுறை (திங்கட்கிழமை விடுமுறை விடுத்தால்) ஆக உள்ளது. இந்நிலையில், சனி முதல் செவ்வாய் வரை 3 நாள் விடுமுறை வருவதால், திங்கட்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள்…

Read more

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை – ஆக.,1 முதல் 4ம் தேதி வரை மீண்டும் விண்ணப்பம் விநியோகம்…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஆகஸ்ட் 1 முதல் 4ம் தேதி வரை மீண்டும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் நகரப்புற பகுதிகளுக்கு டோக்கன் விண்ணப்பங்களுக்கான…

Read more

கோயில் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்தி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!!

கோயில் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் சார்பில் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், பிரபந்த விண்ணப்பர்,…

Read more

கோயில் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு..!!

கோயில் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு நேர பயிற்சி பெறும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூபாய் 3,000-த்தில் இருந்து ரூ 4,000 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பகுதி நேர பயிற்சி பெரும்…

Read more

இந்த ஓய்வூதியம் ரூ.1000 இல்ல இனி ரூ.1200…. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலமாக 30 லட்சத்து 55,857 பயனாளிகள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகிறார் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,000ல் இருந்து ரூ.1,200ஆக உயர்த்தி வழங்க சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதியோர், ஆதரவற்றோர்,…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்.! அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை..!!

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆணை : தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023 -2024 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானிய கோரிக்கையின்…

Read more

#BREAKING : 812 இடம்..! ஓட்டுநர், நடத்துநர்களை தேர்வு செய்வதற்கான அரசாணை – தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள், நடத்துனர்களை தேர்வு செய்வதற்கான  அரசாணையை  வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு 812 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை…

Read more

பவர் டில்லர்கள் வாங்க 50 சதவீதம் மானியம்… விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பவர் டில்லர் மற்றும் விசை களை எடுப்பான்களை மானியத்தில் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஐந்தாயிரம் வேளாண் இயந்திரங்கள் வழங்க இலக்கு வைக்கப்பட்டதாக கூறிய அமைச்சர் பன்னீர்செல்வம், சிறு குறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின,…

Read more

45 துணை ஆட்சியர்கள் வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் : தமிழக அரசு நடவடிக்கை..!!

45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் ஆணையரகம் அறிவித்துள்ளது. 2014 முதல் 2019 வரை பதவி உயர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட…

Read more

தகைசால் தமிழர் திரு. சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவண செய்யப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

தகைசால் தமிழர் திரு. சங்கரய்யா அவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரப் போராட்ட தியாகியும் மிகச்சிறந்த பொதுவுடமைத்…

Read more

60 இலிருந்து 300 க்கு விரிவுபடுத்திய தமிழக அரசு…. செம மகிழ்ச்சியில் மக்கள்…!!

தமிழகத்தில் காய்கறி, தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடைய விலை ஏற்றத்துக்கு காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளியை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் மேலும் 300 ரேஷன்…

Read more

மகளிருக்கு 1000 உரிமைத்தொகை திட்டம்…. இரவோடு இரவாக பறந்த தமிழக அரசாணை….!!!

தமிழகத்தில்  மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இல்லத்தரசிக்குகளுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திட்ட செயலாக்கம் குறித்த…

Read more

மகளிர் உரிமைத் தொகை – வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது தமிழக அரசு..!!

மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவோம் என தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து இரண்டு…

Read more

மிக குறைந்த கட்டணம்…. மதிய உணவுடன் ஆன்மீக சுற்றுலா…. தமிழக அரசு ஏற்பாடு…!!

கடந்த 2022 – 2023-ம் ஆண்டு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது‘தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோயில்களுக்கும், வைணவக் கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிக சுற்றுலா  செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆடி…

Read more

புதிய தொழில் தொடங்க பணம் இல்லையா…? தமிழக அரசின் கடன் வசதி திட்டம்… முழு விவரம் இதோ..!!

தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேறும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை அவர்களுக்காக வழங்குகிறது. அந்த வகையில் எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக அரசு சமீபத்தில் கடன் மானிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டம் குறித்து…

Read more

#BREAKING : பதிவுத்துறை சேவைகளுக்கான கட்டணம் உயர்வு : தமிழக அரசு..!!

பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என வணிகவரி பதிவுத்துறை அரசு செயலாளர் தெரிவித்துள்ளார். ரசீது ஆவணங்களுக்கான பதிவு கட்டணம் ரூபாய் 20ல் இருந்து 200…

Read more

BREAKING: ஆட்சியர் அலுவலகங்களில் இவர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது….!!

ஆட்சியர் அலுவலகங்களில் தரகர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது என்று தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அரசு அலுவலகங்களில் தரகர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்ட…

Read more

BREAKING: காலை 7.30 மணிக்கே பணிக்கு வரவும்…. தமிழக அரசு உத்தரவு…!!

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை…

Read more

#BREAKING : வனவிலங்குகளை பாதுகாக்க…. மின் வேலிகள் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு..!!

வனவிலங்குகளை மின் விபத்தில் இருந்து பாதுகாப்பதற்கு மின்வெளிகள் அமைப்பதற்கான விதிகளை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. விவசாய நிலங்களில் மின் வேலிகள் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை. சூரிய சக்தி மின்வேலிகள் உள்ளிட்ட மின்வேலிகள்…

Read more

Other Story