தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 14ஆம் தேதி வடகிழக்கு பருவமழை…

Read more

ஹேப்பி நியூஸ்… தமிழகம் முழுவதும் அக்.29 முதல் 2 தினங்களுக்கு டோல்கேட் கட்டணம் கிடையாது… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். தீபாவளியை முன்னிட்டு ‌ 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் அக்டோபர் 29 முதல் 31 ஆம் தேதி…

Read more

தீபாவளி ஸ்பெஷல்… “ரூ.199 விலையில் 14 பொருட்கள்”… தமிழகம் முழுவதும் நாளை முதல் விற்பனை தொடக்கம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ரேஷன் கடைகளில் வருகிற 28ஆம் தேதி முதல் கூட்டுறவு கொண்டாட்டம் என்ற பெயரில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ரேஷன் கடைகளில் செயல்பட்டு வரும்…

Read more

அப்படி போடு..! நெருங்கும் தீபாவளி.. தமிழகத்தில் அடுத்த 8 நாட்களில் 5 தினங்கள் விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழக முழுவதும் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு பொது விடுமுறை…

Read more

Breaking: தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் இன்று காலை முதல் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று…

Read more

தமிழக அரசின் அசத்தல் திட்டம்… 10 கிராம் தங்கம் இலவசம்… அக்.28 கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழக அரசு ஏழை எளிய மக்களின் நலனுக்கு பயன்படும் வகையில் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்பவர்கள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் ஆண்டுதோறும் பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்குகிறது.…

Read more

தீபாவளி பண்டிகை…! தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகளுக்கு அனுமதி… வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைக்க பலரும் ஆர்வம் காட்டி வருவார்கள். தமிழகத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க வேண்டும் எனில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு துறை, உள்ளாட்சி…

Read more

பெண்களே…! PINK நிற ஆட்டோ வாங்க ரூ.1,00,000 மானியம்… உடனே அப்ளை பண்ணுங்க… கடைசி தேதி நெருங்குது..!!

தமிழகத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தற்போது பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி சென்னையில் 250 பெண்களுக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பிற…

Read more

அலர்ட்…! 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், பெரம்பலூர்,…

Read more

மக்களே..! வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க…. இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்க போகுது…!!

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் வரை மழை நீடிக்கும். தற்போது தமிழகம்…

Read more

தீவிர புயலாக வலுப்பெற்றது டானா… இன்று 9 ‌ மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

வங்கக்கடலில் உருவான டானா புயல் என்று அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே பூரி-சாகர் இடையே கரையை கடக்க இருக்கிறது. இந்த புயல் தற்போது ஒடிசாவில் உள்ள பாரதீப் பகுதியிலிருந்து 280 கிலோ மீட்டர்…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று‌ இரவு‌ 7 மணி வரை 25 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை என்பது பெய்து வருகிறது. வங்கக்கடலில் தற்போது டாணா புயல் உருவாகியுள்ள நிலையில் அது நாளை அதிதீவிர புயலாக மாறி ஒடிசா மற்றும் சாகர் தீவுகள் இடையே கரையை…

Read more

குட் நியூஸ்…! தீபவளியை முன்னிட்டு தமிழகம் முழுதும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு 14,000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்தது. அதோடு பற்றாக்குறைக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட…

Read more

இன்று உருவாகிறது டாணா புயல்…. தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான நிலையில் இன்று தானாக புயலாக வலுப்பெற உள்ளது. இது நாளை அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா அருகே கரையை கடக்கக்கூடும். இந்தப் புயலால் தமிழகத்திற்கு பெரிய…

Read more

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!! ‌

தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் விதமாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆசிரியர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக 2 புதிய whatsapp குழுக்களை உருவாக்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த குழுவில் அரசு…

Read more

Breaking: தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. இது நாளை டானாக புயலாக மாறி நாளை மறுநாள் அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா…

Read more

ரூ. 5 முதல் ரூ. 10 லட்சம் வரை மானிய கடன்… தமிழகத்தில் இனி இந்த 2 முக்கிய திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!

நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். பொதுவாக ஆதார் மற்றும் ரேஷன் இரண்டும் முக்கியமான அடையாள ஆவணமாக திகழும் நிலையில் அரசு மற்றும் அரசு சாரா பல்வேறு செயல்களுக்கு தற்போது ஆதார் மிகுந்த…

Read more

Breaking: தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான அலர்ட்..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று காலை…

Read more

சூப்பரோ சூப்பர்…! தமிழகத்தில் 4 நாட்களுக்கு தொடர்‌ விடுமுறை… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அதாவது நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை என்று அரசாங்கம் அறிவித்தது. தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும்…

Read more

FLASH: பயணிகளுக்கு குட் நியூஸ்…. தீபாவளிக்கு தமிழகம் முழுவதும் 14,086 சிறப்பு பேருந்துகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தீபாவளியை முன்னிட்டு…

Read more

மக்களே உஷார்…! இன்று ‌3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… மிக கனமழை வெளுத்து வாங்கும்..!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தற்போது அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தற்போது தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக புதிதாக டானா புயல்…

Read more

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு அசத்தல் திட்டம்.. ரூ.50,000 வங்கிக் கணக்கில் செலுத்தும் அரசு… யாருக்கெல்லாம் கிடைக்கும்..?

தமிழ்நாடு முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000 வரவு வைக்கப்படுகிறது. இந்த பணம் பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் நிலையான ஒரு வைப்புத் தொகையாக வரவு வைக்கப்படும். அந்த குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பியுடன்…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழை படிப்படியாக தீவிரமடைய தொடங்கி வருகிறது. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிக அளவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக…

Read more

தமிழகத்தின் புதிய ஆளுநராக வி.கே. சிங் தேர்வு…? விரைவில் பதவி ஏற்பதாக தகவல்…!!!!

தமிழக ஆளுநர் ரவியை மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. சமீபத்தில் தமிழ் தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை விடுபட்டது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை உடனடியாக…

Read more

உஷார்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு… 10 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே நேற்று இரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில் தற்போது…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதற்கு முன்பு இருந்தே மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் வருகிற 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மழை தீவிரமடையும். ஏற்கனவே…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 21 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் பிறகு மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இலட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில்…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை… எங்கெல்லாம் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சமீபத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் நேற்று வெயில் அடித்தது. இருப்பினும் இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…

Read more

கனமழை எதிரொலி…! இன்று அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று அதிதீவிர கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் இன்று பள்ளி…

Read more

தமிழகமே…! இன்று இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…‌ அதி தீவிர கனமழை பெய்யும் என எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…

Read more

மாணவர்களே…! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. உங்க மாவட்டம் இருக்கான்னு உடனே பாருங்க..!!

தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட அதன் புறநகர் மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதன்…

Read more

தமிழக மக்களே…! நாளையும் ரெட் அலர்ட்… உஷாரா இருங்க… கனமழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இனிவரும் நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். ஏற்கனவே தமிழகத்தில்…

Read more

FLASH: தமிழகத்தில் நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என்பதால் ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து நாளையும் இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எதிரொலியாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போது…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 2 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர்,…

Read more

மக்களே உஷார்…! மறந்து கூட இதை செஞ்சிராதீங்க… மின்சார வாரியம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக வருகிற 18-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை…

Read more

மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில்… மிஸ் பண்ணிடாதீங்க… உடனே போங்க…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பருவ மழையின் போது ஏற்படும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்காக தற்போது சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் காய்ச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும்…

Read more

இன்று 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்பதால் 2 நாட்களுக்கு அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட்,…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… உங்க மாவட்டம் இருக்கானு உடனே பாருங்க..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் நாளை 1000 இடங்களில்… மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பருவ மழையின் போது ஏற்படும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்காக தற்போது சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் காய்ச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும்…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 2 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு…

Read more

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு எப்போது…? ரிசல்ட் எப்போது வெளியாகும்… அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார். அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28ஆம்…

Read more

மாணவர்களே ரெடியா…? 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கு…‌ இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொது தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ்…

Read more

தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் சென்னை, கோவை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது‌. இந்நிலையில் தமிழகத்தில் இன்று…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் இன்று வெளுக்கப்போகுது கனமழை… எங்கெல்லாம் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தென் தமிழக மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் பிறகு அரபிக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக…

Read more

குட் நியூஸ்…! தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கூடுதல் நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான திருத்திய நாள் காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது. அதன்படி பள்ளிகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் வேலை நாட்கள் 210 நாட்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்பதை…

Read more

அரபிக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. இன்று கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகிறது. அதன்படி லட்சத்தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

Read more

அக்.15 வரை தான் டைம்… 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களின்… தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை வழக்கம்போல் பள்ளிகள் திறந்தது‌. இந்நிலையில் பள்ளிகள் திறந்த முதல் நாளே விடைத்தாள் மதிப்பெண்களை மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இரண்டாம் பருவ புத்தகங்களையும் அன்றைய தினமே கொடுக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை…

Read more

தமிழகம் முழுவதும் அக்‌.15 ஆம்‌ தேதி 1000 இடங்களில்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம்  முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதாக மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி வருகிற 15ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வருகிற அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு…

Read more

“மாணவர்கள் அரசியல் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்”… ஒவ்வொரு பள்ளிகளிலும் நிச்சயம் இது அமைக்கப்படும்… அமைச்சர் அன்பில் மகேஷ்..!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த பல அருமையான திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது அதிகரித்து வருகிறது. அதன் பிறகு ஆசிரியர்கள்…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தெற்கு ஆந்திரா வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும்…

Read more

Other Story