தமிழகத்தில் வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட்டு வரும் நிலையில் வங்கிகளில்  எப்போதும் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது. என்னதான் டிஜிட்டல் மயமானாலும் வங்கிகளில் தினசரி வாடிக்கையாளர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் இந்த வார இறுதியில் வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள்…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெறும் தேதியை நேற்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தேதிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று முதல் செப்.15 வரை மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்….!!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து கடந்த நேற்று ஒடிசா மாநிலம் பூரிக்கு அருகே கரையை கடந்தது. இதனால் அந்த பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

சென்னை அசோக் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் மகாவிஷ்ணுவை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற…

Read more

தமிழகத்தில் இன்று வெளுக்க போகுது மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…..!!

வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இரவு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதி அருகே உள்ள பூரி-தீகா இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்…

Read more

தமிழகத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணமா…? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!

நாடு முழுவதும் நேற்று‌ விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் தமிழகத்திலும் கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். அதன்பிறகு நேற்று மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை  காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு “எலக்ட்ரானிக்கல் கிட்”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

தமிழகத்தில் சென்னை ஐஐடி மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதமாக எலக்ட்ரானிக் கையடக்க மின்னணு பெட்டகத்தை வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் சென்னை ஐஐடியில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார். இந்நிலையில் தற்போது மாநில…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் செப்டம்பர் 12ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று தமிழகத்தில் மட்டும் 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய…

Read more

தமிழகத்தில் இனி அரசு பள்ளிகளில் இந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இனி அரசு பள்ளிகளில் என்ஜிஓக்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்… மாதாந்திர பென்ஷன் தொகை உயர்வு… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் தியாகிகள் பென்ஷன் தொகை உயர்த்தப்படும் என ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில் தற்போது தியாகிககள் பென்ஷன் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மாதந்தோறும் 20000 ரூபாய் பென்ஷன்…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் உயர்வு… புதிய அரசாணை வெளியீடு…!!

தமிழக அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி தற்போது புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதம் 20 ஆயிரம் ஓய்வூதியம் 21,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும்…

Read more

அலர்ட்…! 13 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் பகல் ஒரு மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர்…

Read more

தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசு தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு மாணவர்களிடையே தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்துவதற்காக…

Read more

மக்களே…! தமிழகத்தில் நாளை வங்கிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நாளை வங்கிகள் அனைத்திற்கும் பொது விடுமுறை தினமாகும். அதாவது நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுவதால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை. இதன் காரணமாக…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்….!!!

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு…

Read more

தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசியமான பொருள்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதன் பிறகு ரேஷன் கார்டுகள் மூலமாக அரசின் பல திட்டங்களும் மக்களை சென்றடைகிறது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ரேஷன்…

Read more

தமிழகத்தில் வெளுக்க போகுது மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? மீண்டும் வந்தது அலர்ட்…!!

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

Read more

ஆதார் அப்டேட்…. ரேஷன் கடைகளில் பொருட்கள் பெறுவதில் சிக்கல்… தமிழக அரசு விளக்கம்…!!

நாட்டில் ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டால் அவர்கள் கட்டாயமாக அதனை புதுப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான கால அவகாசமும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக வலைதளங்களில்…

Read more

தமிழகத்தில் இனி பத்திரப்பதிவின் போதே உடனடி பட்டா… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இனி பத்திரப்பதிவின் போது உடனடியாக ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நிமிடப்பட்டா என்ற தானியங்கி பட்டா வழங்கும் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள குடியிருப்பு மற்றும் கிராமப்புறங்களில் உள்ள…

Read more

வங்கக் கடலில் நாளை உருவாகிறது புதிய புயல் சின்னம்…. தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

வங்கக்கடலில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது ஆந்திர மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மத்திய மேற்கு மற்றும் அதனை…

Read more

“விடுமுறை”…. தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… அரசு அதிரடி….!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதற்கு புதிய விதிமுறையை அரசு அறிவித்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனி விடுமுறை எடுக்க வேண்டும் எனில் அவர்கள் “களஞ்சியம்” என்ற செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன்படி…

Read more

தமிழகத்தில் உள்ள 26 அரசு பள்ளிகளில் “புதிய திட்டம்”… ரூ.5.60 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 26 பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டம் கொண்டுவரப்பட இருக்கிறது. இதற்காக சுமார் ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பள்ளிக்கு சுமார் 20 லட்சம்…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை….!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு செப்டம்பர் 8-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை நீடிக்கும் என்றும் வானிலை…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் கரையை கடந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து…

Read more

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா… “இந்த சிலைகளுக்கு அனுமதி கிடையாது”…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு ஏற்கனவே காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆர்கே பேட்டை பகுதியில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

உஷார்…! வேகமாக பரவும் குரங்கம்மை தொற்று…. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு….!!!

தமிழக சுகாதாரத்துறை குரங்கம்மை பரவல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது குரங்கம்மை வேகமாக பரவி வருவதால் அந்த நோய் பாதித்தவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு குரங்கம்மை பாதிப்படைந்த நாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு 21 நாட்களுக்கு…

Read more

தமிழகம் முழுவதும் இனி அனைத்து பள்ளிகளிலும்…. வெளியான மிக முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் போன்றவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவில்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று பல்வேறு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…. தலைமை செயலாளர் அதிரடி….!!!

தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்ற கல்வி மையங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகளை தடுப்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள்,…

Read more

Breaking: பாலியல் துன்புறுத்தல்கள்… தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு பறந்த மிக முக்கிய உத்தரவு… அரசு அதிரடி..!!

தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்ற…

Read more

“இனி மாணவர்கள் இந்த தேர்வு எழுவது கட்டாயம்”… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு….!!!

தமிழக அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் சிறுபான்மை மொழி மாணவர்களும் இனி தமிழ் மொழி தேர்வினை கட்டாயமாக எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தெலுங்கு, கன்னடம், உருது மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளை தாய்மொழிகளாக…

Read more

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா…? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

தமிழகத்தில் நேற்று முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ரூ. 5 முதல் 150 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வின் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் உயரும்  அபாயம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

Breaking:‌ தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் புதிய திட்டத்தை அமல்படுத்தியது அரசு….!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த சம்பவத்தின் தாக்கம் இன்னும் அடங்காத நிலையில் மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பல…

Read more

Breaking: தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் அதிரடி உயர்வு…? பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகம் முழுவதும் நேற்று முதல் 25 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு…

Read more

வெற்றிகரமான 25-வது வருடம்…. விவசாயிகளுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்…. தமிழக அரசு அசத்தல்…!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு பரிசு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது மாநிலத்தில் உழவர் சந்தை ஆரம்பிக்கப்பட்ட 25 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை முன்னிட்டு விவசாயிகளை கௌரவிக்கும் விதமாக தமிழக அரசு பரிசுகள் வழங்க முடிவு செய்துள்ளதாம். கடந்த 1999…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்….!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில்… தமிழகத்தில் 16 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. மீண்டும் வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு இன்று வலுவான தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும்…

Read more

மக்களே உஷார்….! தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று பிற்பகல் 4 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் நாளை அனைத்து பள்ளிகளிலும் உயர் கல்விக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருக்கிறது. அதாவது “உயர்வுக்கு படி”. என்ற நிகழ்ச்சி தான் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சி நாளை முதல் அக்டோபர் 1ஆம்…

Read more

இனி டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க “இப்படித்தான் பணம் செலுத்தணும்”… தமிழக அரசு அதிரடி…!!

தமிழகம் முழுவதும் மதுபான கடைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அதாவது கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக…

Read more

குட் நியூஸ்…! செப்டம்பர் மாதத்தில் 9 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தினங்கள் குறித்து பார்க்கலாம். அதன்படி இந்த மாதத்தில் மட்டும் சுமார் 9 நாட்கள் விடுமுறை தினங்களாக இருக்கிறது. அதன்படி இன்று செப்டம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை. அதன் பிறகு…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்…!!!

தமிழகத்தில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் புதிய கட்டண விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களின் அளவைப் பொறுத்து 5 ரூபாய் முதல்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்….!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில…

Read more

“ஹிந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம்”… ஹிந்தி மொழியை இல்லை…. திட்டவட்டமாக தெரிந்த உண்மை….!!!

நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு என்றால் அது தமிழ்நாடு தான் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை என்பதற்கு சான்றாக தற்போது ஒரு சம்பவம் வெளியாகி உள்ளது. அதாவது ஹிந்தி பிரச்சார சபா வாயிலாக ஹிந்தி தேர்வு எழுதியவர்களில் தென்னிந்திய…

Read more

தமிழகத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழிலை தொடங்கினால் அவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண் துறை உற்பத்தி கமிஷனர் மற்றும் முதன்மை செயலாளர் அபூர்வா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் படித்த இளைஞர்கள் விவசாயத்தின்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்….! “செப்‌-5 ஆம் தேதி வரை இந்த பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்”… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ரேஷன் கடைகளும் மாதத்தின் கடைசி நாளான இன்று இயங்கும் என்ற தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில்,…

Read more

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்…. இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…!!!

தமிழ்நாட்டில் 5 வந்தே பாரத்  ரயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது புதிதாக 2 வந்தே பாரத் ரயில் சேவைகள் இன்று தொடங்கப்பட இருக்கிறது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்த புதிய ரயில் சேவைகளை காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி…

Read more

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கேன்சர் பாதிப்பு அதிகம்…. கண்டிப்பா இவர்கள் இந்த பரிசோதனை செய்யணும்…. அமைச்சர் மா.சு அறிவுறுத்தல்…!!

தமிழக மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது 18 வயது நிரம்பிய அனைவரும் கண்டிப்பாக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தியுள்ளார். இந்த தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு ரேஷன் கார்டுகள் மூலமாக மாநில அரசின் திட்டங்களும் மக்களுக்கு சென்றடைகிறது. இந்நிலையில் மாதத்தின் கடைசி நாள் பெரும்பாலான பொருள்கள் ரேஷன்…

Read more

தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை….. தமிழகத்தில் இன்று முதல் மழை வெளுத்து வாங்கும்…. காலையிலேயே வந்தது அலர்ட்….!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பகுதியாக நிலவும் நிலையில் அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.…

Read more

Other Story