தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு… 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பயங்கரவாதிகள்… கையும் களவுமாக பிடித்த போலீஸ்… சிக்கியது எப்படி?..!!
தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன் கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவருடைய கூட்டாளியான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலம் புத்தூரில் இரு மாநிலங்கள் மேற்கொண்ட ஆபரேஷனில்…
Read more