“பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம்”… கோபத்தில் பெற்ற மகனை… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கத்தியனூர் பகுதியில் துளசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் சந்தோஷ் என்ற மகன் இருக்கிறார். இதில் சந்தோஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் தன் பெற்றோருக்கு தெரியாமல் அந்த…

Read more

“தாய் வீட்டுக்குப் போன மனைவி”… 11 வயது மகளை கதற கதற… காமக்கொடூரனாக மாறிய தந்தை… வெளியே சொன்னால் விஷம் கொடுத்து கொல்லுவேன் என மிரட்டல்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மகராஜ்கஞ்ச் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவி இல்லாத நேரத்தில் மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி போலீஸ் அதிகாரிகள் கூறும்போது அந்த…

Read more

என்னைய திட்டிட்டியே.. Home Work வேற செய்ய சொல்ற… தந்தை கண்டித்ததால் போட்டுக் கொடுத்த 10 வயது மகன்… கைது செய்த போலீஸ்.!!

சீனாவில் ஒரு தந்தை தன்னுடைய மகனை ஹோம் ஒர்க் செய்யுமாறு கண்டித்துள்ளார். அதாவது 10 வயது சிறுவன் வீட்டுப்பாடம் செய்யாமல் செல்போனில் நேரத்தை செலவிட்டுள்ளார். இதனால் அவருடைய தந்தை வீட்டு பாடத்தை ஒழுங்காக செய்யுமாறு கண்டித்துள்ளார். இதனால் அந்த சிறுவன் கோபத்தில்…

Read more

எனக்கு பசிக்குது…! சாப்பாடு வேணும்… “சமையல் செய்ய தாமதமானதால்”… குக்கரால் மகளை அடித்தே கொன்ற தந்தை… அதிர்ச்சி சம்பவம்…!!!

குஜராத் மாநிலத்தில் முகேஷ் பர்மர் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் முகேஷ் பர்மருக்கு கடந்த சில தினங்களாக உடல்நலம் சரியில்லாததால்…

Read more

வேறு ஜாதி வாலிபரையா காதலிக்கிற..? “பெத்த மகளையே துடிக்க துடிக்க கொன்ற தந்தை”… நடு நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ராதா கிருஷ்ணா பிரஜாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 19 வயதில் சஞ்சனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த நரேந்திர ஜதே என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை…

Read more

போதையில் வெறிச்செயல்… கண்ணுமுன்னு தெரியாம அடித்த கொடூர தந்தை…. பரிதாபமாக இறந்த 10 மாச குழந்தை…. உயிருக்கு போராடும் மகன்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது 30 வயதான சுராஜ் பாவ்ரி என்பவர் தனது இரண்டு குழந்தைகளை தாக்கியதில் 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. சுராஜ் பாவ்ரி தனது மனைவி பாரதியுடன் வியாழக்கிழமை இரவு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக்…

Read more

“வீடியோ கேமில் மூழ்கிய தந்தை”…. 3 மணி நேரமாக வெப்பத்தால் துடிதுடித்து பலியான பிஞ்சு குழந்தை… இப்படியா அசால்ட்டா இருப்பீங்க…!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு என்பது அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளை கூட சரிவர கவனிக்காமல் ஸ்மார்ட்போனில் மூழ்கி இருக்கிறார்கள். இதனால் சில சமயங்களில் விபரீதமான விளைவுகள் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது ஒரு தந்தை…

Read more

இவரெல்லாம் ஒரு தந்தையா…? 3 வயது மகனுக்கு சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை…. அதிர்ச்சியில் தாய்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

இலங்கை நாட்டில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இதில் மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் கணவன் குழந்தையை பராமரித்து வருகிறார். இந்நிலையில் மனைவி வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில்…

Read more

கல்லாகி போனதா நெஞ்சம்… பிறந்த குழந்தையை கத்தியால் குத்தி கொன்ற கொடூர தந்தை…. நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் ராஜ்குமார் (38)-விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 மற்றும் 2 1/2 வயதில் ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 9 நாட்களுக்கு முன் மீண்டும் 3-வதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.…

Read more

நெஞ்சில் ஈரமே இல்லையா…? அடுத்தடுத்து பிறந்த பெண் குழந்தைகள்…. தந்தையால் நேர்ந்த கொடூரம்… பதற வைக்கும் பகீர் சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே ஜெக்கேரி இருளர் காலனி பகுதி உள்ளது. இங்கு மாதையன் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் சின்னம்மா (38) என்பவரை…

Read more

தேம்பித் தேம்பி அழுத 5 மாத குழந்தை… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற தந்தை… கதறி துடித்த பெற்ற மனம்… கொடூர சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரேம் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக ரம்யா (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில், கேத்தரின் ஏஞ்சல்…

Read more

9 மாத குழந்தையை நடுரோட்டில் தூக்கி வீசி கொன்ற தந்தை…. பதற வைக்கும் பயங்கர சம்பவம்…!!

மதுரையை சேர்ந்த சிவாஜியின் மகன் விக்கி என்ற விக்னேஷ். 24 வயதான இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் உள்ளார். மேலும் ஒன்பது மாதத்தில் ஒரு பெண் குழந்தையும்…

Read more

“9 வயசு தான்”… பெற்ற மகனின் வாயில் பேப்பரை திணித்து கொன்ற ‌தந்தை… கதறும் தாய்… உச்சகட்ட கொடூரம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் இருந்துள்ளான். இதில் கணவர் குடி போதைக்கு அடிமையானதால் அவரைப் பிரிந்து தன் மகனுடன் மனைவி தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.…

Read more

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி… 2-ம் திருமணத்திற்கு இடையூறு…. குழந்தையை தரையில் அடித்து வீசிய கொடூர தந்தை….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் சக்திவேல்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. அப்போது அதை நடத்தி வந்த பூவரசன் என்பவருடன் சுதாவுக்கு தகாத…

Read more

ஒரு தந்தையே இப்படி செய்யலாமா…? பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை… அதிர்ச்சியில் உறைந்த தாய்…!!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே ஒரு மீனவ கிராமம் உள்ளது. இங்கு 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் ஒருவர்…

Read more

6 வயது மகனை உடற்பயிற்சி செய்ய வைத்து கொடூரமாகக் கொன்ற தந்தை…? நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் கிரெகர்-பிரே மிக்கோலியோ தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் கோரே என்ற மகன் இருந்துள்ளார். இதில் கோரே உடல் பருமனாக இருந்ததாக கூறி அவருடைய தந்தை உடற்பயிற்சி செய்யுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்துள்ளார். அதன்படி…

Read more

“கள்ளக்காதலை கைவிடாத மகள்”… ஆத்திரத்தில் அரிவாளால் தலையை வெட்டி கொன்ற தந்தை….. நெல்லையில் அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சி என்ற பகுதியில் கொம்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக முத்துப்பேச்சி (35) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் 2 மகன்கள் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு…

Read more

அடக்கடவுளே…! “பெற்ற மகனை துடிக்க துடிக்க கையால் அடித்துக் கொன்ற தந்தை”…. திடுக்கிட வைக்கும் பகீர் சம்பவம்…!!!

கரூர் மாவட்டத்திலுள்ள ஜெகதாபி என்ற பகுதியில் மனோகரன் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவியும், பிரிய லட்சுமி என்ற மகளும், திவாகரன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் மனோகரன் குடிப்பழக்கத்தை மறப்பதற்காக சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில்…

Read more

“மது குடிக்க பணமில்லாததால் குழந்தையின் கையை பிளேடால் அறுத்த தந்தை”… வீடியோவாக எடுத்து மனைவிக்கு அனுப்பிய கொடூரம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழத் தோட்டம் கிராமத்தில் பாலசுப்பிரமணியம் (31) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும், 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் சிவரஞ்சனி குடும்ப வறுமை காரணமாக மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இதனால்…

Read more

“5 மாத குழந்தையின் கை, கால்களை முறித்து கொடுமைப்படுத்திய தந்தை”….. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்….!!!

அசாம் மாநிலத்தில் உள்ள கௌகாத்தியில் கஹிலிபர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அல்கேஷ் கோஸ்வாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 5 மாத மகனின் கை கால்களை முறித்து கொடுமைப்படுத்தியுள்ளார். தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் பிறந்து 5 மாதங்களே…

Read more

Other Story