பிரபல நடிகையின் தந்தையும், முன்னாள் விங் கமாண்டருமான எல்.கே தத்தா காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்…!!!

2000 ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் என்னும் பிரபஞ்ச அழகி பட்டத்தை லாரா தத்தா வென்றார். அதன் பின் ஹிந்தி மொழிகளில் முக்கிய நடிகையாக விளங்கினார். கடந்த 2000-த்தின் துவக்கத்தில் உலக அளவில் முன்னணி நடிகையாக இருந்தார். அதன்பின் பாலிவுட் சினிமாவில் முன்னணி…

Read more

குடிபோதை தலைக்கேறி தகராறில் ஈடுபட்ட மகன்… வேலை முடித்து விட்டு வந்த தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற கொடூரம்….!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமத்தில் செல்லையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு 3 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் இருந்த நிலையில், அவரது 3-வது மகன் கணேசன் அடிக்கடி மது…

Read more

சாலையோரம் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த தந்தை… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… துடி துடித்து பலியான சோகம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் கொளத்தூர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் நல்லாமூருக்கு சென்ற நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது செய்யூரில் இருந்து வேகமாக…

Read more

“வீட்டை விட்டு சென்ற மனைவி”… கோபத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை எடுத்த முடிவு… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மல்லாபூர் கிராமத்தில் சுபாஷ்(42) என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சுபாஷுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் அவருடைய மனைவி…

Read more

“நீட் தேர்வு எழுதியாச்சு”… ஆனால் டாக்டராக முடியாதுன்னு பயம்… மாணவி எடுத்த முடிவு… கதறும் பெற்றோர்.!!

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வின் மீது கொண்ட பயத்தினால் தற்கொலை சம்பவங்கள்…

Read more

“ரூ.2.3 லட்சம் சம்பளம்”… குழந்தையை பராமரிக்க வேலையை விட்ட தந்தை… முழு நேர பராமரிப்பாளராகவே மாறிய கதை… பிரசவத்திற்கு பின் மாறிய வாழ்க்கை..!!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வசிக்கும் 32 வயதான ஒருவர், தனது மகளின் முழுநேர பராமரிப்பை மேற்கொள்வதற்காக உயர் சம்பள வேலையை ராஜினாமா செய்ததையடுத்து, ‘போஸ்ட்பார்டம் டிப்ரஷன்’ அனுபவித்ததாகக் கூறி வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ‘ஜாஸ்மினின் அப்பா’ என ஆன்லைனில்…

Read more

“இரவு நேரத்தில் காதலியை பார்க்க சென்ற காதலன்”… கரெக்டா வந்த தந்தை… கோபத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூரம்.‌‌!!!

உத்திர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் கெடா ஹெலு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் லவ்குஷ் என்பவர் தனது மைத்துனரான ராஜேஷ் பால் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த ராக்கி என்ற பெண்ணை கடந்த சில நாட்களாக காதலித்து…

Read more

“என் அப்பா செத்துட்டாரு”… இறுதி சடங்குக்கு பணம் செலவாகும்.. 2 வருஷம் பிணத்தை அலமாரியில் ஒழித்து வைத்த மகன்.. அடப்பாவமே..!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு சீன உணவக உரிமையாளர், தந்தையின் உடலை வீட்டின் அலமாரியில் இரண்டாண்டுகளாக மறைத்து வைத்திருந்த அதிர்ச்சியான சம்பவம் வெளியாகியுள்ளது. 56 வயதான நொபுஹிகோ சுஸூகி என்பவர், 2023ஆம் ஆண்டு ஜனவரியில் தந்தை இறந்ததை கண்டுபிடித்த பின்னரும்,…

Read more

ரூ.200 தர மறுத்த தந்தை…. சரமாரியாக தாக்கி கொன்ற மகன்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரம் தங்கர்பாளி காவல் எல்லைக்குட்பட்ட ஐ.டி.எல். கோபபந்து நகர் பகுதியில், ரூ.200 தர மறுத்ததற்காக 62 வயதான தந்தையை அவரது சொந்த மகன் தாக்கி கொன்ற பரபரப்பான சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இச்சம்பவத்தில், கடையிலிருந்தபோது தாக்கப்பட்ட ககன்…

Read more

உடல்நல குறைவால் தந்தை உயிரிழப்பு… கண்ணீர் மல்க சடலத்தின் முன் திருமணம் செய்துக்கொண்ட மகன்… பெரும் சோகம்..!!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள கவணையில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவருக்கு அப்பு என்ற மகன்…

Read more

“மகளை ஸ்கூலுக்கு சேர்க்க சென்ற போது ஆசிரியையுடன் கள்ளக்காதல்”… தனிமையில் உல்லாசம்… ரூ‌.4 லட்சம் அபேஸ்… பரபரப்பு சம்பவம்..!!!

பெங்களூருவில் சதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கடந்த 2023 ஆம் ஆண்டு சதீஷ் தனது மகளை அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ப்பதற்காக பள்ளிக்கு சென்ற நிலையில் அங்கு ஆசிரியை…

Read more

“செல்போனில் பேசிக் கொண்டிருந்த தந்தை”… திடீரென பற்றி எரிந்த ஸ்கூட்டி… ஜஸ்ட் மிஸில் உயிர் தப்பிய 6 வயது மகன்… பதற வைக்கும் வீடியோ…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சாந்தபாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு தந்தையும் மகனும் சென்ற வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஹம்ச குட்டி என்பவர் தனது  6 வயது மகனுடன்…

Read more

“ஆடம்பர வாழ்க்கை மீது மோகம்”… கடனை அடைக்க கடத்தல் நாடகம்… உண்மையென நம்பிய தந்தை‌.‌. போலீஸ்க்கு சென்றதால் தெரிந்த திடுக்கிடும் உண்மை‌‌..!!

இன்டோர் பகுதியில் வாழ்ந்து வரும் வாலிபர் ஒருவர் தனது தந்தையிடமிருந்து பணத்தைப் பெற நாடகமாடிய நிலையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இண்டோர் பகுதியில் 24 வயதான சதீஷ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். ஆடம்பர பழக்கங்களை…

Read more

“என்னை பொதுத் தேர்வுக்கு என் அப்பா தான் வழி அனுப்பி வச்சாரு”… ஆனால் திரும்பி வந்தா அவரு இல்ல… கதறும் 12-ம் வகுப்பு மாணவி…!!

நெல்லையில் உள்ள பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கால்நடை பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார். இவருக்கு ஒரு ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியின் 2-வது மகள் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.…

Read more

தந்தை இறந்த துயரத்திலும்… 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத சென்ற மாணவன்… பெரும் சோகம்…!!

தென்காசி சங்கரன்கோவில் அருகே பாட்டாத்தூரில் அய்யனார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு வினித் குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அய்யனார் இன்று வழக்கம் போல் வேலைக்கு…

Read more

“எங்க அப்பாவை எப்படியாவது காப்பாத்துங்க”… அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சிறுமிகள் உருக்கமான கோரிக்கை..!!

கடந்த 2023 அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 47 வயதான ஒம்ரி மிரான் கடத்தப்பட்டார். கிபூட்ஸ் நஹல் ஒசில் அமைந்த அவரது வீட்டிற்குள் நுழைந்த ஆயுத வீரர்கள், அவரை வலுக்கட்டாயமாக அவரது காரில் ஏற்றிச் சென்றனர்.…

Read more

பெத்த 4 பிள்ளைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்துவிட்டு…. தானும் தற்கொலை செய்துக் கொண்ட தந்தை…. 3 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் ஒரு தந்தை தனது நான்கு குழந்தைகளுக்கும் விஷம் கலந்து உணவளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், அந்த தந்தையும், அவரது சிறிய மகனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

“25 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மகள்”… டிஎன்ஏ மூலம் தெரிந்த உண்மை… அளவில்லா மகிழ்ச்சியில் தந்தை… பின்னணி என்ன…?

கடந்த 1999 ஆம் ஆண்டு கனெட்டிகட்டின் நியூ ஹெவனில் இருந்து கடத்தப்பட்ட ஆண்ட்ரியா மிஷேல் ரெயேஸ் என்ற பெண் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மெக்சிகோவில் உயிருடன் இருப்பது உறுதியாகியுள்ளது. அதாவது ஆண்ட்ரியா என்ற பெண் 23 மாத குழந்தையாக இருக்கும்போது, அவருடைய…

Read more

மனசுக்குள்ள அம்புட்டு கஷ்டம்…. ஆனா பிள்ளைக்காக தந்தை செய்த காரியம்…. கொந்தளித்த நெட்டிசன்ஸ்… வைரல் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த விடியோவானது தந்தையின்  தியாகத்தையும், குழந்தைகள் பெற்றோர்களுக்கு ஏற்படுத்தும் அழுத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு சிறுவன் அப்பாவின் உதவியால் புதிய iPhone வாங்கி மகிழ்ச்சியோடு இருக்கிறார். ஆனால், அவருக்கு…

Read more

“பெற்ற மகளை 3-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு தந்தை”.. உடல் முழுதும் காயங்களுடன் கால் முறிந்து…. பதற வைக்கும் சம்பவம்..!!!

கொல்கத்தாவின் ஜாதவ்பூர் என்னும் பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நடந்த ஒரு கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது அப்பகுதியில் 15 வயது சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியை வீட்டின் 2 வது மாடி…

Read more

என் கேரியரில் எந்த கரும்புள்ளியும் கிடையாது… சட்டம் தன் கடமையை செய்யும்… நடிகை ரன்யா ராவின் தந்தை அதிரடி..!!!

கன்னட சினிமாவில் கிச்சா சுதீப் நடிப்பில் வெளிவந்த மானிக்யா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரன்யா ராவ் (32). இவர் பட்டாக்கி என்ற படத்தில் நடித்துள்ளார். கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த…

Read more

குழந்தைகளுக்கு படிப்பு தான் முக்கியம்…. தந்தை உயிரிழந்த சோகத்தில் பொதுத்தேர்வு எழுத சென்ற 12 ஆம் வகுப்பு மாணவன்… பெரும் சோகம்…!!

தூத்துக்குடியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கருப்பசாமி திடீரென உயிரிழந்தார். இருப்பினும் தந்தை உயிரிழந்த சோகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத அவரது மகன் பள்ளிக்கு சென்றார்.…

Read more

“இரும்பு ராடால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்”.. மாமாவுக்கு வீடியோ அனுப்பிய கொடூரம்… விசாரணையில் பகீர்..!!

சென்னை ஏழுகிணறு என்ற பகுதியில் ஜெகதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு ரோஹித் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திடீரென ரோஹித் தன்னுடைய தந்தை ஜெகதீஷை இரும்பு ராடால் அடித்து…

Read more

“12 வயது மகளை கற்பழித்த தந்தை”… கண்டுகொள்ளாத தாய்… தீரா வேதனையில் டீச்சர் மூலம் புகார் கொடுத்த மாணவி… நீலகிரியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2 கணவர்களை பிரிந்துள்ளார். இதைத்தொடர்ந்து மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து…

Read more

என்ன சுதந்திரமா வாழ விடல…. பெத்த அப்பாவை வெட்டிக் கொன்ற மருத்துவ மாணவர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கேரளா மாநிலம் சாருவிளாகம் என்ற பகுதியில் ஜோஸ்(70), சுஷாமா என்ற தம்பதினர் வசித்து வந்தனர். ஜோஸ் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு பிரிஜில்(29) என்ற மகன் இருக்கிறார். இவர் சீனாவில் மருத்துவம் படித்து வந்துள்ளார். அதற்கான தேர்வு எழுதிய போதும்…

Read more

கொல்கத்தா இளம்பெண் படுகொலை…. நீதி தான் வேண்டும்… இழப்பீடு வேண்டாம்…. பெண்ணின் தந்தை…!!!

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த கொடூர…

Read more

ஐயோ..! ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா…? தொல்லை தாங்காமல் இளம்பெண் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

தெலுங்கானா மாநிலம் நாச்சாரம் பகுதியில் தீப்தி (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹப்சிகுடாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி நிறுவனத்தில் திட்ட உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய தந்தை சங்கீதா ராவ். இவருக்கும் டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும்…

Read more

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரின் தந்தைக்கு ‌7 வருடங்கள் சிறை தண்டனை… கோர்ட்டு அதிரடி தீர்ப்பு..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜா மகாராஷ்டிரா வங்கியில் நடந்த மோசடியில் ஈடுபட்டதற்காக, 7 ஆண்டுகள் சிறதண்டனை விதித்துள்ளது. இந்த மோசடி கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்றது. இந்த மோசடியில் அந்த கும்பல் 1.25…

Read more

“12 வயது மகளுக்கு உறவினரால் நடந்த கொடுமை”… வெளிநாட்டிலிருந்து விமானம் ஏறி வந்து கொலை செய்த தந்தை… பகீர்.!

ஆந்திர பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஆஞ்சநேய பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் குவைத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், இவரது 12 வயது மகள் ஒபுலவாரிப்பள்ளி  கிராமத்தில் உள்ள இவரது மனைவியின் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.…

Read more

சொல் பேச்சு கேட்காத மகள்…. தலைகீழாக தொங்கவிட்டு தந்தை செய்த கொடூரம்…. வைரலான காணொளி….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்த் ராய் என்பவர் தனது 10 வயது மகளை தலைகீழாக தொங்கவிட்டு கடுமையாக தாக்கியுள்ளார். தனது பேச்சைக் கேட்காத குற்றத்திற்காக தான் அவர் அந்த 10 வயது சிறுமியை இவ்வாறு கொடுமை செய்துள்ளார்.…

Read more

4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை…. இரக்கமின்றி மகளை கொடூரமாக பலாத்காரம் செய்த தகப்பன்… அதிர்ச்சி சம்பவம்…!!

மத்திய பிரதேசம் மாநிலம் சத்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 40 வயதான நபர் ஒருவர், தனது மகளை 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக அந்த நபரின் மனைவியும், அவரது 21 வயதான மகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை…

Read more

“மகனுக்காக ஆசையாக பைக் வாங்கி கொடுத்த தந்தை”… சட்டென தீவைத்துக் கொளுத்திய பயங்கரம்.. குவியும் பாராட்டுகள்..!!

மகனுக்காக ஆசையோடு பைக் வாங்கி கொடுத்து அதை தீவைத்து எரித்ததந்தையின் செயலால் தற்போது பலர் அதிர்ச்சி அடைந்து வருவதுடன், சிலர் அவரை பாராட்டவும் ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் மலேசிய நாட்டின் கோலாலம்பூர் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் அடிப்படையில், ஷாஆலம் என்ற…

Read more

“22 வருடங்களாக பலி உணர்ச்சியுடன் காத்திருந்த மகன்”… தந்தையை எப்படி கொன்றனரோ அதே பாணியில்.. பகீர்..!

22 ஆண்டுகளுக்கு முன் தந்தையை வாகனத்தில் மோதிக்கொன்ற நபரை பழிவாங்க 30 வயதான கோபால் சிங் ஒரே மாதிரியான முறையில் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் ராஜஸ்தானின் தல்தேஜ் பகுதியில் நடந்துள்ளது. நக்கத் சிங் (50) என்ற நபரை, அவர் சைக்கிளில்…

Read more

மது போதைக்கு அடிமை…. பெற்றோரை மிரட்டி பணம் வாங்கிய மகன்…. ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூரம்…!!!

சிவகாசியில் நடந்த சோகமான சம்பவம் ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட குடும்ப துரோகம் மற்றும் சோகம் குறித்து பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 74 வயதான ராமசாமி மற்றும் 70 வயதான கிருஷ்ணம்மாள் தங்கள் மகனான சுப்பிரமணியனின் குடிப்பழக்கத்தால் துன்பம் அனுபவித்துள்ளனர். ராமசாமி, 2002-ம்…

Read more

“500 ரூபாய காணல” 10 வயது மகனை அடித்தே கொன்ற தந்தை….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் காஷ்யபத் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷத் – ராசியா தம்பதி. நவ்ஷத்தின் 10 வயது மகன் தான் ஆத். நவ்ஷத் மற்றும் ராசியா தங்கள் வீட்டில் வைத்திருந்த 500 ரூபாயை காணாததால் சிறுவன் ஆத் தான் பணத்தை எடுத்து…

Read more

வெறும் ரூ.500-க்காக இப்படியா…? 10 வயசு மகனை அடித்தே கொன்ற தந்தை… அதிர வைக்கும் சம்பவம்..!!

உத்திரப்பிரதேசம் காஜியாபாத் பகுதியில் 10 வயது சிறுவன் ஆட், 500 ரூபாய் திருடியதாக சந்தேகத்தின் பேரில், அவரது தந்தை நௌஷாத் அடித்து கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் தனது தந்தை நௌஷாத் மற்றும் மாற்று தாய் ரஸியாவுடன் வசித்து…

Read more

“பாலியல் இச்சை”.. பெற்ற மகளையே சீரழித்துக் கொன்ற காமக்கொடூரன்…‌ விசாரணையில் பகீர்…!!!

மத்தியபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் 8 வயது சிறுமி தனது தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு பின்பு கொலை செய்யப்பட்டு, பின்னர் கிணற்றில் வீசப்பட்டார். சிறுமியின் உடல் சனிக்கிழமை கிணற்றில் மிதந்து கொண்டிருப்பதை கண்ட கிராம மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…

Read more

உத்திர பிரதேசம் அருகே… மருமகளுக்கு பாலியல் தொல்லை… மாமனார் உட்பட 3 பேர் கைது…!!

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் நகரில் தற்போது நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அப்பகுதியில் வாழும் ஒருவர் தனது 3 நண்பர்களை தன் வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்பின் அவர் அழைத்ததன் காரணமாக அங்கு வந்த நண்பர்களுடன் அவரும்…

Read more

சொத்து தகராறு…. ஆத்திரத்தில் தந்தையை குத்திகொன்ற மகன்….கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை என்னும் பகுதியில் மாரிமுத்து(53)- சகுந்தலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பாண்டிய துரை(27) திருமணம் ஆகி தனது தந்தையுடன் இருக்கிறார். இளைய மகன் விஜய்(25) சென்னையில் வேலை பார்த்து…

Read more

“இன்னும் திருமணம் ஆகல”… ஆனா எனக்கு 100 குழந்தைகள் பிறந்திருக்கு…. ஆச்சரிய தகவலை சொன்ன டெலிகிராம் சிஇஓ…!!!

பிரபல சமூக வலைதள நிறுவனமான telegram நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ். இவர் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது 39 வயது ஆகிறது. இவர் அந்த நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் தான்…

Read more

குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கிற வேலையா இது….? கூண்டோடு தட்டி தூக்கிய போலீஸ்… ஈரோட்டில் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டம் திங்களூர் என்னும் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் காய்கறிகள் உட்பட அனைத்து பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தையில் உள்ள விற்பனையாளர்கள் போலி ரூபாய் நோட்டுகள் வருகிறது என காவல் நிலையத்தில் தகவல்…

Read more

பரிசோதனையில் சிறுமி கர்ப்பம்…. தந்தையே நாசமாக்கிய கொடூரம்…. 104 வருடங்கள் சிறைத்தண்டனை…!!

கேரளாவைச் சேர்ந்தவர் 41 வயது கூலித்தொழிலாளி இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மனைவி மற்றும் 17 வயது மகள் உட்பட இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அவருடைய 17 வயது சிறுமிக்கு திடீரென்று வயிறு வலி ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில்…

Read more

அது நடக்கல…. ரிங்கு சிங் மிகவும் மனம் உடைந்துவிட்டார்… தந்தை உருக்கம்…!!

இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு பிரதான பினிசராக இருந்த ரிங்கு சிங்கின் பெயர், டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் 15 வீரர்கள் பட்டியலில் இல்லாமல் போனது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து ரிங்கு-வின் தந்தை கூறியபோது, எங்களுக்கு எப்படியும்…

Read more

“எம்.பி ரவி கிஷன் தான் என்னுடைய தந்தை”… மரபணு சோதனை செய்யுங்கள்…. இளம் நடிகை நீதிமன்றத்தில் பரபரப்பு மனு…!!!

பிரபல போஜ்புரி பட நடிகர் ரவி கிஷன். இவர் கோரக்பூர் மக்களவைத் தொகுதி எம்பி ஆவார். இவருக்கு தற்போதைய நாடாளுமன்ற தேர்தலிலும் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் அபர்ணா தாக்கூர் என்ற பெண் சமீபத்தில் தான் ரவி…

Read more

விஜய் மாதிரி விஷால் அரசியலுக்கு வரட்டும்…. ஆனால் அதுக்கு முன்னாடி…. தந்தை ஜி.கே.ரெட்டி…!!!

நடிகர் விஜய்யை தொடர்ந்து, நடிகர் விஷாலும் புதிய கட்சியை தொடங்கவுள்ளார் எனறும், நற்பணி மன்றம் மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வந்த விஷால் இன்று காலை 10 மணிக்கு கட்சி பெயர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார் என்றும்…

Read more

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு; SI ரகு கணேஷுக்கு சிக்கல்… ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் மனுவை 5ஆவது  முறையாக தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த…

Read more

தந்தையை மணந்த மகளா?…. “அதுவும் 4வது மனைவி”…. ட்ரெண்டிங் வீடியோவின் உண்மை என்ன?… இதோ பெண்ணின் விளக்கம்..!!

பாகிஸ்தானில் பெண் ஒருவர் தனது சொந்த தந்தையை திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளநிலையில், அது குறித்த உண்மை வெளிவந்துள்ளது.. பாகிஸ்தானில் பிறந்த மகளை தந்தை ஒருவர் தனது 4வது மனைவியாக திருமணம் செய்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை…

Read more

தந்தையை திருமணம் செய்தாரா?…. 4வது மனைவியானேன்… ஆனால்…. உண்மை தகவல் இதோ..!!

பாகிஸ்தானிய பெண் தனது சொந்த தந்தையை திருமணம் செய்து, நான்காவது மனைவியாகினார் என்று பரப்பப்படும் வீடியோ குறித்த உண்மை வெளிவந்துள்ளது.. ரபியா என்ற பாகிஸ்தானிய பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, இது குறித்து பல பயனர்கள் அந்த பெண்…

Read more

காதலனின் தந்தையுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்….. விசித்திரமான காதல் கதை….!!!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் விசித்திரமான காதல் கதை ஒன்று வெளியாகி இருக்கிறது. கான்பூரில் வசித்து வந்த ஒரு இளம்பெண் தன் காதலனின் தந்தையுடன் வீட்டை வீட்டு ஓடி டெல்லியில் குடித்தனம் நடத்தி இருக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது “கம்லேஷ்குமார் தன்…

Read more

“17 வருடங்கள் கழித்து மீண்டும் தந்தையான பிரபல தமிழ் நடிகர்”… குவியும் வாழ்த்து…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பக்ரு. இவர் டிஷ்யூம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல தமிழ் படங்களில் நடித்துள்ள பக்ரு தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு…

Read more

Other Story