ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாது…! “சாவி போட்டு தான் திறக்கணும்”… பிளம்பரின் அசத்தல் கண்டுபிடிப்பு… வேற லெவல் ஐடியா..!!

கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் சிலர் தண்ணீரை வீணாக்குகின்றனர். இதனை தடுப்பதற்காக ஒரு பிளம்பர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நீர் குழாயை சாதாரணமாக திறந்து மூட முடியாமல் சாவி…

Read more

மக்களே..! வீட்டின் வாசல், ஜன்னல்களில் இதை வையுங்க… பொதுமக்களுக்கு நடிகர் சூரி முக்கிய வேண்டுகோள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூ.ரி காமெடி நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார் . கடைசியாக விடுதலை-2 படத்தில் நடித்து  அசத்தியிருந்தார். இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் ஏழு இடங்களில் குடிநீர் மையங்களை திறந்து…

Read more

Viral Video: ஓடு ரயில் மீது மர்ம நபர் செய்யும் காரியம்…. அதிர்ச்சியில் உறைந்த ரயில் பயணிகள்…!!

ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது, பாதையில் ஒரு அடையாளம் தெரியாத நபர் ரயில்  பயணிகள் மீது நீர் தெளிப்பது  குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நபர் ஒருவர் பகிர்ந்த இந்த வீடியோவில், பந்தலாக மூடிய பையை கட்டிய ஒருவர்,…

Read more

அடக்கடவுளே…! தண்ணீருக்காக மாதம் ரூ.25,000 செலவு செய்யும் மக்கள்… பெங்களூருவில் அதிர்ச்சி…!!

பெங்களூருவின் குடிநீர் பிரச்சனை தற்போது மிகவும் கவலையளிக்கும் நிலையில் உள்ளது. மகாதேவபுரா பகுதியில் குடியிருப்புகள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்யும் பொதுமக்கள், குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யவும், அன்றாடம் தேவையான தண்ணீருக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.…

Read more

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்…. நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!!!

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது தொடர்ந்து சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சி செய்து வருகிறது. குறிப்பாக அந்த கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சூழல் இருக்கிறதா தண்ணீர் போன்றவைகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில்…

Read more

இளநீர் உள்ளே தண்ணீர் எப்படி வருகிறது தெரியுமா…? இதோ அறிவியல்பூர்வ உண்மை…!!!

இளநீர் என்றாலே எல்லோருக்குமே பிடிக்கும். இது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு பல நன்மைகளையும் தருகிறது. இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது.  இது உடலில் நீச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தாது. இதன் உள்ளே இருக்கும் இந்த நீர் தேங்காயின் எண்டோஸ்பெர்ம் பகுதி. இந்த பகுதிதான்…

Read more

பூமியை போல தண்ணீர் கொண்ட கோள்… இப்போ எல்லாமே ஆவி ஆகிடுச்சாம்…. எந்த கோள் தெரியுமா…??

பூமி தவிர மற்ற கோவிலில் உயிர்கள் வாழ முடியுமா? என்று ஆய்வு செய்ததில் செவ்வாய் கோளில் வாழலாம் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. செவ்வாய் மற்றும் நிலவில் தற்போது அதிகமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத்தவிர வெள்ளி கோளிலும் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக…

Read more

தண்ணீர் என்னும் அருமருந்து…. ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்….???

ஒரு மனிதர் இந்த உலகில் உயிர் வாழ உணவு மற்றும் தண்ணீர் என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக தண்ணீர் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது. குறிப்பாக கோடை காலத்தில் தண்ணீர் தேவை என்பது அதிகமாகவே உள்ளது.…

Read more

வாழ்நாள் முழுவதும் நீர் அருந்தாத உயிரினம் எது தெரியுமா…? அட ஆச்சர்யமா இருக்கே…!!

பொதுவாக உலகில் அனைத்து உயிரினங்களின் வாழ்க்கைக்கும் தண்ணீர் மிக முக்கியமானது. நீரில்லாத பட்சத்தில் எந்த உயிரினத்தாலும் வாழவே முடியாது என்பது நாம் அனைவரும் தெரிந்தது. மனிதர்களை பொறுத்தவரை தண்ணீர் குடிப்பதற்கு மட்டுமல்ல பல சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இன்றியமையாததாக உள்ளது.…

Read more

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிப்பது…? குழப்பமா இருக்கா…? இதோ நோட் பண்ணுங்க…!!!

தண்ணீரின் பயன் தாகத்தை தணிப்பது மட்டும் அல்ல. உடலின் அடிப்படைத் தேவையே தண்ணீர்தான். அத்தகைய தண்ணீரை ஒரு நாளைக்கு எவ்வளவு குடிப்பது என்பதில் இன்னும் பலருக்கு குழப்பம் உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.…

Read more

நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள்…. விஞ்ஞானிகள் உறுதி….!!

இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நடத்திய சோதனையில் நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டாலும், அவை எப்படி உருவானது என்பதற்கு தெளிவான ஆதாரம் எதுவும் இல்லை. இந்நிலையில் சமீபத்தில் மற்றொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. பூமியின் வளிமண்டலத்தில் உள்ள…

Read more

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க பரிந்துரை…!  கர்நாடகாவிற்கு உத்தரவு!!

காவேரி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசை பொருத்தவரை உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்து இருக்கிறதோ ? ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதற்கான உத்தரவு என்பது உச்சநீதிமன்றம் தனது இறுதி உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டு…

Read more

தண்ணீருக்குள் இருந்து சவாலை எதிர்கொண்ட ரகுல் ப்ரீத் சிங்…. எதற்காக தெரியுமா?…. வியக்கும் ரசிகர்கள்….!!!!

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இதையடுத்து இவர் அயலான், இந்தியன் 2,  தெலுங்கில் ஐ லவ் யூ போன்ற படங்களில் நடித்து உள்ளார். இதில் ஐ லவ்…

Read more

ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்…. என்ன செய்யக்கூடாது…? உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!

உலகம் முழுவதும் இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் உங்களுடைய ஸ்மார்ட் போன் தண்ணீரில் விழுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது பற்றி தற்போது பார்க்கலாம். உங்களுடைய செல்போன் தவறுதலாக…

Read more

அட இங்கே என்னப்பா நடக்குது!…. மனிதர்கள் போல் நாகப்பாம்பு செய்யும் செயல்…. வைரல் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில்…

Read more

கழிப்பறை தண்ணீரில் காஃபி! ஹோட்டலில் விரும்பி குடிக்கும் மக்கள்..!!!

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று தண்ணீர். மனிதர்கள் உணவு இன்றி 8 முதல் 21 நாட்கள் வரை வாழ முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்களுக்கு மேல் வாழ முடியாது. இதுக்கு உயிர் கொடுக்கவும் உயிர் எடுக்கவும் ஆற்றல் உண்டு.…

Read more

தண்ணீர் வீணாவதை தவிர்க்க நவீன ஏற்பாடு… விவசாயிகள் அசத்தல் முயற்சி… என்ன தெரியுமா…?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேல உரப்பனூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் உள்ளது. இங்கு தொடர்ச்சியாக பெய்த கனமழை மற்றும் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் இந்த பகுதி உள்ள கண்மாய்…

Read more

Other Story