அடுத்தடுத்து நடந்த ரயில் விபத்து… அடையாளம் தெரியாத நபர்கள்…. திருவள்ளூரில் அதிர்ச்சி….!!

திருவள்ளூர் அடுத்த புட்லூர்-செவ்வாப் பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 35 வயது நபர் ஒருவர் தண்டவாளத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. ரயில் வருவதை அறியாமல் அந்த…

Read more

உறவினரின் இறுதி சடங்குக்காக சென்றபோது நேர்ந்த பயங்கரம்… தண்டவாளத்தில் பரிதவித்த கார்… திக் திக் நிமிடங்கள்… வீடியோ..!!

உத்தர பிரதேச மாநிலம் கடந்த சனிக்கிழமை அன்று அஜய் சிங் ஓட்டி சென்ற கார் கத்ரா-ஷாபஸ்பூர் ரயில்வே கிராசிங்கின் குறுக்கே அதிவேகமாக சென்றது. கேட் மூடும் நேரத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார், குறுக்கு தண்டவாளத்தில் கவிழ்ந்தது. சாலையில் சுமார் 100 மீட்டர்…

Read more

உனக்கு ஆயுசு கெட்டிடா… ரயில் ஏறி இறங்கியும் உயிர்பிழைத்த போதை ஆசாமி… எப்படி தெரியுமா…? வீடியோ வைரல்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்சனூர் பகுதியில் ரயில் தண்டவாளம் அமைந்துள்ளது. இங்கு குடிபோதையில் போதை ஆசாமி ஒருவர் படுத்து கிடந்தார். அப்போது வேகமாக வந்த ரயில் ஒன்று அவரின் மீது ஏறி இறங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக…

Read more

Other Story