“தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரான்யா ராவ்”… வளர்ப்பு தந்தை டிஜிபி ராமச்சந்திர ராவுக்கு கட்டாய விடுப்பு..‌!!!

கர்நாடகாவில் டிஜிபி-ரங்கில் உள்ள உயர் அதிகாரியான ராமசந்திர ராவு, அவரது வளர்ப்பு மகளான நடிகை ரண்யா ராவு தங்கம் கடத்தல் வழக்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், அரசு அவரை கட்டாய விடுப்புக்கு அனுப்பியுள்ளது. ரண்யா ராவு மார்ச் 3ஆம் தேதி பெங்களூரு…

Read more

தங்கம் கடத்தலில் ஈடுபட்ட பிரபல நடிகை… IPS அதிகாரி ராமசந்திர ராவுக்கு சம்மந்தம் உள்ளதா?…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

கர்நாடக அரசாங்கம், ஐபிஎஸ் அதிகாரி ராமசந்திர ராவுக்கும், ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் முறைகேடுகளை விசாரிக்க அதிகாரப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காவல்துறையினர் தங்கள் கடமைகளை சரியாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், குற்றப்புலனாய்வு துறை…

Read more

ஸ்டேஷனில் நின்ற ரயில்… நைசாக நழுவிய வாலிபர்…. மடக்கிப்பிடித்த போலீஸ்… கோடிக்கணக்கில் சிக்கிய பொருள்…!!!

திருச்சி மாவட்டத்தில் ஜங்ஷன் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. அங்கே ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் கையில் பெரிய பையுடன் வேகமாக நடந்து சென்றார்.  இதனை கண்ட காவல்துறையினர் உடனடியாக அவரை மடக்கி பிடித்து ஆய்வு…

Read more

தங்கம் கடத்தல்… ஒரு அதிகாரியே இப்படி செய்யலாமா…? சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி…!!!

சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவு அலுவலகம் அமைந்துள்ளது.  இதில் சரவணன் என்பவர் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் பரிசோதிக்கும் வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில் இவர் அடிக்கடி தங்கம் கடத்தி வருபவர்களுக்கு உதவி செய்வதாகவும், சில முறைகேடுகளில்…

Read more

ரூ.69 லட்சம் மதிப்பு…. சோதனையில் சிக்கிய 2 பெண்கள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்க  இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கொழும்பில் இருந்து வந்த பெண் ஒருவரை…

Read more

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க….! நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்….!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்க  இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மலேசியாவில் இருந்து வந்த சென்னை சேர்ந்த…

Read more

என்னது..! விமான நிலையத்தில் இவ்வளவு தங்கம் பறிமுதலா?…. பெண் உள்பட 4 பேர் கைது…!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்க  இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த சென்னை சேர்ந்த…

Read more

Other Story