முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி… சற்றுமுன் வெளியான தகவல்…!!!

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட உள்ளார். பண மோசடி வழக்கு தொடர்பாக சிறையில் இருந்து அவர் அங்கு குளியல் அறையில் தடுமாறி விழுந்து பலச காயம் ஏற்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை…

Read more

டிசம்பருக்குள் BSNL 5G சேவை…. அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்…..!!

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான bsnl நாட்டில் உள்ள 200 தளங்களில் 4Gநெட்வொர்க்கை அமைக்க தொடங்கியுள்ளது என்றும் இரண்டு வாரங்களில் அது செயல்பட தொடங்கும் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி அறிவித்துள்ளார். வரும் டிசம்பர் மாதத்திற்குள் பிஎஸ்என்எல்…

Read more

ராஷ்ட் – அஸ்டாரா ரயில் சேவை இணைப்பு…. அரசின் புதிய திட்டம்…. வெளியான தகவல்…!!

ரஷ்யா மற்றும் ஈரானாகிய நாடுகள் சர்வதேச வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து வழித்தடத்தை மேம்படுத்த செய்யும் வகையில் ரயில் சேவை இணைப்பை உருவாக்குவதற்காக சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதில் பாலிடெக் கடலில் உள்ள ரஷ்ய துறைமுகங்களை இந்திய பெருங்கடல்…

Read more

ஒரே நேரத்தில் ஓய்வு பெறும் தமிழகத்தின் 2 முக்கிய அதிகாரிகள்…. வெளியான தகவல்…!!!

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மற்றும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஆகியோர் வருகின்ற ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த பிறகு தலைமைச் செயலாளராக இறையன்பும், டிஜிபி யாக…

Read more

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

கலைஞர் கோட்ட திறப்பு விழா தேதி திடீர் மாற்றம்…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கோட்டம் திறப்பு விழா ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வாக கலைஞர் கோட்டம் திறப்பு விழா மற்றும் மாநாடு நடைபெற உள்ளது. இந்த விழாவில்…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் அரசு விற்பனை கழகம் நடத்தும் 500 சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். தனது துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்த அவர், இவ்வளவு பெரிய அளவில் டாஸ்மாக் கடைகள்…

Read more

சித்தராமையா, டி.கே. சிவக்குமார்… இருவருக்கும் முதலமைச்சர் பதவி?… வெளியான தகவல்….!!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கான கூட்டம் இன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த முதலமைச்சர் தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனிடையே…

Read more

400 காலியிடங்களில் சேர 14 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்…. பி.காம் படிப்பில் சேர கடும் போட்டி….!!!

தமிழகத்தில் 164 அரசு கல்லூரிகள் உட்பட மொத்தம் 1567 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பி.காம், பிபிஏ, பி சி ஏ மற்றும் பிஏ மொழி பாடங்கள் மற்றும் பொருளியல், வரலாறு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் அரசு வேலை பெற வேண்டும் என்றால் கட்டாயம் அரசு வேலை வாய்ப்புகள் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அவ்வாறு பதிவு செய்ததை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.தற்போது அரசு பணிகளுக்கு கடும் போட்டி நிலவி வருவதால் கல்வித்…

Read more

‘அம்மா’ உணவகங்களில் புதிய ‘மெனு’…. வெளியான சூப்பர் தகவல்…!!!

சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்களின் செயல்பாடு மற்றும் உணவுகள் குறித்து பொதுமக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 2.13 லட்சம் பேர் தங்களின் கருத்தை தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் மதிய உணவு வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சியில்…

Read more

தமிழகத்தில் அடுத்த அதிரடி…. முக்கிய அதிகாரிகள் மாற்றம்?…. வெளியான தகவல்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் ஐந்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி மேலாண்மை, மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே வகித்து வந்த…

Read more

தமிழகத்தில் மாணவர்களை சந்திக்கும் நடிகர் விஜய்…. என்ன காரணம் தெரியுமா?… வெளியான தகவல்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களை நடிகர் விஜய்…

Read more

இனி 8 இல்ல 6 மணி நேரத்தில் போகலாம்…. பாட்னா – ராஞ்சி இடையே வந்தே பாரத் ரயில்…. சூப்பர் அறிவிப்பு….!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு இந்த மாதம் இறுதிக்குள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு மாநிலங்களின் தலைநகரையும் இணைக்கும் விதமாக இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் அதே சமயம் இரண்டு…

Read more

மார்க் ஆண்டனி படத்தில் ரிலீஸ் தேதி எப்போது…? ரசிகர்களை குஷிப்படுத்திய தகவல்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும்…

Read more

பிக்பாஸ் ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அடுத்த சீசன் எப்போது தெரியுமா?…. வெளியான தகவல்….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் தொடரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை ஆறு சீசங்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஏழாவது சீசன்…

Read more

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 2,586 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் 2586 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் அதிக குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா காரணமாக கலந்த 2020 ஆம் ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் பள்ளி…

Read more

சக்கப்போடு போடும் பொன்னியின் செல்வன் 2…. மூன்றே நாளில் ரூ.150 கோடி வசூல் சாதனை….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் அவரின் மிகப்பெரிய கனவுப் படமாக உருவாகியுள்ளது தான் பொன்னியின் செல்வன். கல்கியின் வரலாற்று காவியமாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.…

Read more

மத்திய அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி…. மருத்துவமனையில் அனுமதி….!!!

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு திடீரென்று நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சராக இருப்பவர் தான் கிஷன் ரெட்டி. இவருக்கு வயது 63. இவருக்கு…

Read more

ANI- இன் ட்விட்டர் பக்கம் முடக்கம்…. காரணம் என்ன தெரியுமா?…. வெளியான தகவல்…!!!

ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைகளில் சென்றதிலிருந்து பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. அவர் கொண்டு வரும் பல மாற்றங்கள் பயனாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறலாம். இந்நிலையில் நாட்டின் மிகப் பெரும் செய்தி நிறுவனமாக ANI- இன் ட்விட்டர் பக்கம்…

Read more

பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் அவரின் மிகப்பெரிய கனவுப் படமாக உருவாகியுள்ளது தான் பொன்னியின் செல்வன். கல்கியின் வரலாற்று காவியமாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.…

Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடக்கும் ஆண்டிற்கான தேர்வுகள் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒன்னு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி தேர்வுகள் முடிவடையும்…

Read more

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படியை சமீபத்தில் நான்கு சதவீதம் உயர்த்திய நிலையில் இந்த ஆண்டு ஜூலையில் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான தற்போதைய அகலவிலைப்படி விகிதம் 42 சதவீதமாக உள்ளது.…

Read more

12 மணி நேர வேலை மசோதா இன்றே வாபஸ்?…. திடீரென பின்வாங்கிய அரசு…. வெளியான தகவல்…!!!!

தமிழக சட்டப்பேரவையில்  பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர், தற்போது மின்னணுவியல் ஐடி நிறுவனங்கள் காலணி ஆளை போன்ற நிறுவனங்கள்…

Read more

கொரோனா எதிரொலி… தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்?… அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் 100% முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே பொது இடங்களிலும் மக்கள் அனைவரும் சரியாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க…

Read more

PM KISAN: விவசாயிகளுக்கு 14வது தவணை ரூ.2000 எப்போது?…. வெளியான முக்கிய தகவல்….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆறாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

“பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு 14-வது தவணை தொகை பணம் எப்போது வரும் தெரியுமா”…? வெளியான தகவல்…!!!

இந்தியாவில் 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன் பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6,000 ரூபாய் வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் தாவணை முறையில் 2000 ரூபாயாக வழங்கப்படும்.…

Read more

வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா?…. சொந்த அனிமேஷன் எமோஜிகள்…. சூப்பர் GOOD NEWS….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. வாட்ஸ் அப் பயனர்களுக்கு தற்போது மற்றொரு புதிய அம்சத்தை கொண்டு வர…

Read more

இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மாநிலம் எது தெரியுமா?…. ஆய்வில் வெளியான தகவல்…!!!!

இந்தியாவில்  மகிழ்ச்சியான மாநிலம் எது என்று தற்போது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி இந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலமாக மிசோரம் விளங்குவதாக குருகிராமை சேர்ந்த பேராசிரியர் ராஜேஷ் மேற்கொண்டு ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளார். குடும்ப உறவுகள், பணி, சமூகப் பிரச்சனைகள், மதம், உடல்…

Read more

டிஎன்பிஎஸ்சி தலைவராகும் சைலேந்திர பாபு?…. வெளியான தகவல்…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தற்போது உள்ள இரண்டு உறுப்பினர்களில் ஒருவர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றார். இதனால் மீதம் இரண்டு பேர் மட்டுமே பதவியில் உள்ளனர். தற்போது தலைவர் பதவியும் பெற உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளது. இதனை தொடர்ந்து துறை…

Read more

தமிழகத்தில் பள்ளி பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் பள்ளி பாடப்புத்தகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பாடம் இடம்பெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. வரும் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் புதிய பாடம் சேர்க்கப்படவுள்ளதாக அரசு பாடநூல் கழக…

Read more

‘வந்தே பாரத்’ ரயில்களில் விரைவில் ஸ்லீப்பர் கோச்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி…

Read more

தமிழகத்தில் இனி வரும் காலங்களில்…. TNPSC விடைத்தாளை திருத்த புதிய தொழில்நுட்பம்…. அரசு அதிரடி…..!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியியாவதில் கால தாமதம் ஆகி வருவதை தொடர்ந்து இனிவரும் காலங்களில் AI Automation என்ற தொழில்நுட்பம் மூலம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு…

Read more

“அனிருத்-சிவகார்த்திகேயன் இடையே என்னதான் பிரச்சனை”…? வெளியான உண்மை காரணம்…!!

தமிழ் சினிமாவில் ஒரே காலத்தில் அறிமுகம் ஆகி தற்போது அசுர வளர்ச்சி அடைந்திருப்பவர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர்‌ அனிருத். சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானாலும் திரைப்படத்தின் மூலம் தான் கவனிக்கப்படும் நடிகர்களில் ஒருவராக மாறினார். இந்த படத்தின் மூலம்…

Read more

திருப்பதியில் இனி இயற்கை முறையில் லட்டு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அங்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. தினசரி பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட…

Read more

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை…. தயாராகும் தடை விதிக்கப்படும் கேம் பட்டியல்….!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் நேற்று ஒப்புதல் அளித்த நிலையில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக இன்று அரசிதழ் வெளியிட்டுள்ளது. அதில் இனி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அல்லது இரண்டும்…

Read more

ரசிக பெருமக்களே…! பெரிய விசில் போடுங்க… இனி ஆண்டிற்கு 2 முறை ஐபிஎல் போட்டி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர்களில் ஐபிஎல் போட்டி மிகவும் பிரபலமானது ஆகும். நடப்பு ஆண்டில் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ஐபிஎல் ரசிகர்களுக்கு…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இ-சேவை மையங்கள்…. அரசின் அசத்தலான திட்டம்…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவு துறையின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக ரேஷன் கடைகளில் அரசு வைபை குறைந்த செலவில் மக்களுக்கு வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.…

Read more

மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி?… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் 18 வருடங்கள் வாழ்ந்த நிலையில் யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால் திடீரென தனுஷ்…

Read more

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கொரோனா தீவிர கட்டுப்பாடு?…. பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து மருத்துவமனைகளும் 100% முக கவசம் கட்டாயம்…

Read more

50 வயதில் இரண்டாம் திருமணம் செய்யும் பிரபல தமிழ் நடிகர்…. அதுவும் எப்போது தெரியுமா….????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் பிரசாந்த். இவர் 90களில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தொழிலதிபரின் மகளான கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் வாழ்க்கை நன்றாக…

Read more

“நடிகர் பாலாவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிவடைந்தது”…. ரசிகர்கள் நிம்மதி…!!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ள நடிகர் பாலா மலையாள சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான பாலா வீரம் மற்றும் அண்ணாத்த போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் பாலா…

Read more

இவர்களுக்கெல்லாம் உரிமைத்தொகை ரூ.1,000 கிடைக்காது?…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகும் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் குடும்பத் தலைவிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.…

Read more

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்…. இன்று காலை 10 மணிக்கு…. பாஜகவில் இணையும் பிரபல நடிகர்….!!!!

கர்நாடகாவில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளன. இந்நிறையில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை 10 மணிக்கு மாநில…

Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… இனி ரயில்களில் உடனடி மருத்துவ சேவை கிடைக்கும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதிக பயணிகள் ரயிலில் செல்வதால் ரயில்வே துறை புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர்…

Read more

தமிழகத்தில் மேலும் 5 மாநகராட்சிகள்?…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா?….. அமைச்சர் கே.என்.நேரு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பதிலுரையில் பேசி அமைச்சர் கே.என்.நேரு, தமிழகத்தில் தலைநகர் சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. அனைத்திலும் தரத்திற்கு ஏற்ப பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

”மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை”?…. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பல அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற…

Read more

இனி திருச்சியிலும் மெட்ரோவில் போகலாம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

சென்னை, கோவை மற்றும் மதுரையை தொடர்ந்து திருச்சியில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயிலுக்காக திருச்சியில் முக்கிய இடங்களில் மண் பரிசோதனை முடியும் நிலையில் இருக்கிறது என்றும் வயலூர், துவாக்குடி மற்றும் சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில்…

Read more

“நடிகர் சூர்யா- ஞானவேல் ராஜாவுக்கு இடையே பிரச்சனை வர இதுதான் காரணமா”…? வெளியான தகவல்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த…

Read more

BREAKING: மீண்டும் ஐசியூவில் ஈவிகேஎஸ்க்கு தீவிர சிகிச்சை…. பரபரப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இ வி கே எஸ் இளங்கோவன் கடந்த வாரம் XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை…

Read more

Other Story