“அடிக்கடி வெடித்த சண்டை”… குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்ற மனைவி… அரிவாளோடு வந்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் துறையூர் பகுதியில் விஜயகுமார் (37)-பிரியா (32) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் மேல தாழையூத்து ஸ்ரீநகர்…

Read more

ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா..? 3 பெண்களை சுட்டுக்கொன்ற வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாலையில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 3 பெண்கள் தங்களது வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் குறுகிய பாதையில் செல்லும்போது வாலிபருக்கும், அந்த பெண்களுக்கும் இடையே வாக்குவாதம்…

Read more

“வீட்டை விட்டு சென்ற மனைவி”… கோபத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை எடுத்த முடிவு… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மல்லாபூர் கிராமத்தில் சுபாஷ்(42) என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சுபாஷுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் அவருடைய மனைவி…

Read more

“நீட் தேர்வு எழுதியாச்சு”… ஆனால் டாக்டராக முடியாதுன்னு பயம்… மாணவி எடுத்த முடிவு… கதறும் பெற்றோர்.!!

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வின் மீது கொண்ட பயத்தினால் தற்கொலை சம்பவங்கள்…

Read more

“இத சொன்னது ஒரு குத்தமா”..? பாதுகாவலர்களை அடித்த பெண் பக்தர்கள்… வைரலாகும் வீடியோ… என்னம்மா இப்படி பண்றீங்களே..!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மதுராவின் பார்சானாவில் உள்ள பிரபல ராதாராணி கோவிலில், பெண் பக்தர்களுக்கும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 12 ஆம் தேதி கோவிலுக்குள் நுழைந்த போது நடந்ததாக கூறப்படுகிறது.…

Read more

குறைவாக பெட்ரோல் போட்டதாக கூறி பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்… ஆத்திரத்தில் ஊழியர்கள் செய்த கொடூரம்… அதிர்ச்சி வீடியோ…!!

உத்திர பிரதேச மாநிலம் பிரோசாபாத் நகரில் உள்ள பகுதியில் ஸ்டேஷன் சாலை என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் போன்று செயல்பட்டு வருகிறது. இதில் பெட்ரோல் போடுவதற்காக அலோக் என்பவர் வந்துள்ளார். அப்போது பெட்ரோல் குறைவாக போட்டுள்ளதாக பெட்ரோல் பங்க் ஊழியர்களை குற்றம்…

Read more

“ஏழை வியாபாரியின் வண்டியில் மோதிவிட்டு தகராறு செய்த கார் ஓட்டுநர்”… பளார் என கன்னத்தில் அறை… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

உத்திர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் கார் ஓட்டுநருக்கும், காய்கறி விற்பனையாளருக்கும் இடையே சாலையில் நடந்த தகராறு இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பல் மாவட்டம் சந்தௌசி பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் சென்ற…

Read more

“நடுரோட்டில் பயங்கர சண்டை”… ஓட்டுனருக்கும், பயணிக்கும் அப்படி என்னதான் பிரச்சனை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!

புனேயில் நடந்து வந்த PMPML பேருந்தில் ஓட்டுநர் மற்றும் பயணிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடைசியில் கைகலப்பாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சண்டையின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாகோலி முதல் பேகரை நகர் வரை இயக்கப்படும்…

Read more

“வயக்காட்டில் குத்துச்சண்டை”… கட்டிப்பிடித்து உருண்டு பயங்கரமாக தாக்கி கொண்ட மாமியார்-மருமகள்… பரபரப்பு சம்பவம்..!!

சமூக வலைதளத்தில் ஒரு மாமியாரும் மருமகளும் பயங்கரமாக சண்டை போடும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் அருகே உள்ள பகுதியில் சக்கரவர்த்தி மற்றும் சின்ன பாப்பா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கும்…

Read more

NA vs PAK போட்டியின் போது திடீரென ரசிகர்களை அடிக்க முயன்ற பாகிஸ்தான் வீரர்… “மைதானத்தில் பயங்கர சண்டை”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் டி20 போட்டியை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றிய நிலையில் தற்போது ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில்…

Read more

“நடைபாதையில் கடை விரிப்பதில் தகராறு”… கோபத்தில் வியாபாரியின் மூக்கை வெட்டிய நபர்… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தின் காடே பஜாரில் காஞ்சர் கல்லி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு தன்னுடைய கடையை அமைக்க வேண்டும் என்று சுஃபியான் பதான் (42) என்பவர் விரும்பினார். இதற்காக அவர் முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் அயன் தேசாய்…

Read more

“ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த வாலிபர்”… திடீரென வெடித்த கலவரம்… தர்ம அடி… அதிர்ச்சி சம்பவம்…!!

மும்பை கோரேகாவ் ஈஸ்ட் பகுதியில் உள்ள ‘யூமேனியா ஃபிட்னஸ்ஸ் ஜிம்மில்’ கை மற்றும் மூட்டு பயிற்சிக்காக உள்ள எக்சர்சைஸ் உபகரணத்தைப் பயன்படுத்த ஏற்பட்ட தகராறு, தீவிரமான வன்முறையாக மாறியது. இதில் 25 வயதான கவுரவ் மிஷ்ரா என்ற இளைஞர் கடுமையாக காயமடைந்துள்ளார்.…

Read more

பள்ளி வளாகத்திற்குள் சரமாரியாக தாக்கிக் கொண்ட மாணவர்கள்… காபி கப்புடன் வேடிக்கை பார்த்த ஆசிரியர்…. வைரலாகும் வீடியோ…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பெட்ஃபோர்டில் உள்ள ஹார்வுட் ஜூனியர் ஹைஸ்கூல் பள்ளியில் நிகழ்ந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் கோப்புறா பகுதியில் காலை 8 மணி அளவில், இரு மாணவர்களுக்கு  இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.…

Read more

தடால் புடாலாக விருந்து… “தண்ணீரில் தொடங்கி தகராறில் முடிந்த திருமணம்” இறுதியில் எதிர்பாராத திருப்பம் ..!!

கர்நாடக மாநிலம் ஜகல்பூரில் மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக  முந்தைய நாள் அதாவது சனிக்கிழமை இரவு நேரத்தில் வரவேற்பு…

Read more

நான் சும்மா தானே இருந்தேன்…! “அதுதான் என்ன கடிச்சுச்சு”… இதுதான் வெந்த புண்ணிலே வேலை பாய்ப்பதா?… நாயின் உரிமையாளர் அட்டூழியம்..!!

மஹாராஷ்டிராவின் தானே (Thane) நகரத்தில், நாய் ஒன்று வாலிபரை கடித்ததால் அதன் உரிமையாளர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த மார்ச் 14 ஆம் தேதி, 45 வயதான ஒரு நபர் தன் வீட்டின் முன் பகுதியில் நின்று…

Read more

“மனைவி மீது கோபம்”… கட்டுப்படுத்த முடியாமல் தொட்டிலில் தூங்கிய குழந்தையை வேகமாக ஆட்டிய தந்தை… நொடிப்பொழுதில் மரணம்..!!!

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் என்னும் பகுதியில் குமார்(35)- பாண்டி செல்வி(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு வயதில் இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி…

Read more

“தெரியாமல் நடந்த தவறுக்கு இப்படியா”..? கையெடுத்து கும்பிட்ட பெண்கள்… நடு ரோட்டில் ஆட்டோ டிரைவர் செஞ்ச அட்டூழியம்… அதிர்ச்சி வீடியோ…!!

நாசிக் நகரத்தில் சிறிய மோதல் காரணமாக ஆட்டோ டிரைவர் இளைஞரை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக தன் முன்னால் வந்த ஆட்டோவை லேசாக உரசி உள்ளது. இதனால் அந்த ஆட்டோ…

Read more

ஸ்பெஷல் ஆஃபர் போல…! “டிக்கெட்டே எடுக்காமல் ஏசி பெட்டியில் ஓசியில் சென்ற போலீஸ்காரர் மனைவி”… கடைசியில் நடந்த செம சம்பவம்…!!

கோட்டா பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த போலீசாரின் மனைவி டிக்கெட் இல்லாமல் ஏசி பெட்டியில் பயணம் செய்ததால் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது ஹோலி பண்டிகையையொட்டி பலர் காத்திருப்பு டிக்கெட் உடன் ரயில்களில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி சோகாரியா எக்ஸ்பிரஸ் ரயிலில்…

Read more

“குடிபோதையில் வெடித்த தகராறு”… வாலிபரை கொடூரமாக தாக்கி 5 பேர் கொண்ட கும்பல்… பகீர் வீடியோ..!!

லாத்தூர் நகரில் ஒரு மதுக்கூடத்திற்குள் ஏற்பட்ட வாக்குவாதம், 28 வயதுடைய இளைஞர் மீது கொடூரமான தாக்குதலாக மாறியது. அஜய் ஹிஞ்ஜோலே என்ற நபர், செவ்வாய்க்கிழமை மாலை, ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவால் கம்பிகள், கற்கள் மற்றும் பெல்டுகளால் தாக்கப்பட்டார். இந்த…

Read more

“ஓடும் ரயிலில் காபி வாங்கிய யூடியூபர்”… பில் கேட்டதால் கோபத்தில் அடித்த மேனேஜர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்திர பிரதேசத்தின் வாரணாசி ஜம்மு தவாய் இடையே செல்லும் பெகம்புரா எக்ஸ்பிரஸ் ரயிலில் யூடியூபர் ஒருவரை பாண்ட்ரி மேனேஜர் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது ரயிலில் பயணித்த யூடியூபர் ஒருவர் 20 ரூபாய் கொடுத்து காபி வாங்கி உள்ளார். அப்போது அதற்கான…

Read more

பீச்சில் பெண்களை தொந்தரவு செய்த இந்திய சுற்றுலா இளைஞர்கள்….. தகராறில் 5 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

தாய்லாந்தில் உள்ள பட்டாயா பீச்சில் கடந்த 21ம் தேதி அன்று 2 பெண்கள் கடற்கரையில் அமர்ந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 2 இந்திய சுற்றுலா பயணிகள் அப்பெண்களை தொந்தரவு செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் பெண்களின் அனுமதியின்றி வீடியோ எடுத்துள்ளார். அதனை  நீக்குமாறு…

Read more

“பஸ் ஸ்டாண்டில் செம ரகளை”… குடிபோதையில் இளம் பெண்கள் அட்ராசிட்டி… தட்டிகேட்ட போலீஸ் மற்றும் பொது மக்களை தாக்க முயற்சித்ததால் பரபரப்பு…!!!

தர்மபுரி பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு  கருத்தில் கொண்டு, இரவு நேரத்தில்  காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது உண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் வந்த இளம் பெண்கள் 2 பேர் பொதுமக்களிடம் வம்பு இழுத்துள்ளனர். பின்னர் மறைவான…

Read more

செல்லப்பிராணியை கொண்டு வர வேண்டாம்னு சொன்னது குத்தமா?…. காரை ஏற்றி கொன்ற பெண்…. அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லியில் வசிக்கும் தீபக் பத்ரா என்ற பெண் தனது குடும்பத்துடன் கோவாவில் உள்ள மந்திரேம் என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது மரியாபெலிஸ் பெர்னாண்டஸ் மற்றும் அவரது மகன், தனது வீட்டிற்கு அருகே செல்லப்பிராணியை கொண்டு வர வேண்டாம் என்று தீபக்…

Read more

“20 வயசு குறைந்த சின்ன பொண்ணு கேட்குதா”..? கள்ளக்காதலி வீட்டுக்கே சென்று கணவனுக்கு தர்ம அடி கொடுத்த மனைவி.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சியின் GHMC இணை ஆணையராக இருப்பவர் ஜானகிராம். இவருக்கு திருமணம் ஆகி கல்யாணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ஜானகிராமன் மனைவியை விட்டுவிட்டு தன்னை விட 20 வயது குறைவான ஒரு இளம் பெண்ணுடன் கள்ள தொடர்பில்…

Read more

செம ஷாக்..! தனியார் பள்ளி வாகனத்தில் சீட் பிடிப்பதில் தகராறு… மாணவன் உயிரிழப்பு… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளாண்டி வலசு காமராஜர் பகுதியில் வசிக்கும் கணபதி என்பவரின் மகன் சரவணன்(14) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

“அடிக்கடி வீட்டுக்கு வந்து”… கணவன் மனைவிக்கு இடையே வெடித்த பிரச்சனை… வேதனையில் கர்ப்பிணி விபரீத முடிவு… பரிதவிப்பில் ஒன்றரை வயது குழந்தை..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கார்த்திக் குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக உஷா (23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஜெயவந்த்…

Read more

வடமாநிலத்தை சேர்ந்தவர்களுடன் மோதல்…. பணியில் இருந்த 3 காவலர்கள் சஸ்பென்ட்…!!

உத்திரபிரதேசத்தில் இருந்து மேட்டூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கர்நாடக எல்லையில் உள்ள சோதனை சாவடியில், காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காவல்துறையினர் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாமல் பேருந்து சாலையோரம்…

Read more

சந்தேகத்தால் வந்த வினை… ஆத்திரத்தில் முதுகில் குத்திய மனைவி… அலறி துடித்த கணவன்… தென்காசியில் அரங்கேரறிய அதிர்ச்சி..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசியில் ஒரு ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக கோகிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4-ம்…

Read more

அடக்கொடுமையே…! ஊதுபத்தியை ஏற்றி வைத்தது ஒரு குத்தமா…? புகையால் வந்த வினை… வெடித்தது சண்டை…!!

மும்பையில் கல்யாண் அஜ்மீரா ஹைட்ஸ் பகுதியில் மராத்தி பேசும் மக்களும், மராத்தி பேசாத மக்களும் ஒரே குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்பில் அரசு பணியாளரான அகிலேஷ் சுக்லா என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் குடியிருப்புக்கு வெளியே அகர்பத்தி ஒன்றை…

Read more

8 வருஷமா LOVE பண்ணிட்டு இப்ப கழட்டிவிடுறியா… ஆணுறுப்பை கத்தியால் வெட்டிய காதலி… அலறி துடித்த காதலன்… பகீர்..!

உத்திரபிரதேச மாநிலத்தில் சாட்தவலா பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணும் ஒரு வாலிபரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு அந்த வாலிபரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கவும்…

Read more

பைக்கில் வந்தவருடன் தகராறு…. காரில் 2 கி.மீ இழுத்து சென்ற கொடூரம்…. பெரும் அதிர்ச்சி….!!!!

மராட்டியத்தில் உள்ள புனே நகரில் சின்ச்வாத் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவருக்கும் காரில் வந்த 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றிய நிலையில், காரில் இருந்தவர்கள் பைக் ஓட்டுனரை, காரின் முன் பக்கத்தில்…

Read more

மது பார்ட்டியில் திடீர் தகராறு… மாப்பிள்ளை அளித்த மதுவிருந்தில் நண்பனின் வெறிச்செயல்… தென்காசியில் அரங்கேறிய பயங்கரம்..!!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களுக்கு மது விருந்து அளித்துள்ளார். அப்போது முனியா கணேசன் என்பவருக்கும், பட்டமுத்து என்பவருக்கும் இடையே…

Read more

“ஆசையா சேலை வாங்க வந்தா”.. என் பொண்டாட்டி முன்னாடி UNCLE-னு கூப்பிடுவியா…? கோபத்தில் ஊழியரை பொழந்து கட்டிய நபர்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ரோகித் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவிக்கு சேலை வாங்குவதற்காக ஒரு ஜவுளி கடைக்கு சென்றார். அப்போது கடையில் இருந்த ஊழியர் ஒருவர் சேலையை எடுத்துக் காண்பிக்கவா Uncle எனக் கேட்டுள்ளார். அதோடு நீண்ட நேரமாக…

Read more

குடிபோதையில் தகராறு… “கோபத்தில் அந்தரங்க உறுப்பை வெட்டிய மனைவி”.. அலறி துடித்த கணவன்.. நள்ளிரவில் பகீர்..!!

டெல்லியில்கடந்த  31 ஆம் தேதி அதாவது தீபாவளி பண்டிகையின் போது ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது டெல்லியில் ஒரு கணவன் மனைவி வசித்து வருகிறார்கள். இருவருக்குமே இது மூன்றாம் திருமணமாகும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது அதாவது கடந்த 31ஆம்…

Read more

பாய்ந்து வந்த புல்லட்… செய்வதறியாது நின்ற வாலிபர்…. உயிரை காத்த செல்போன்… எப்படி தெரியுமா…!!

டெல்லியில் பஞ்சாபி பாக் பகுதியில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி அன்று சாந்தி என்ற பெண் தனது இரு மகன்கள் மற்றும் உறவினர்களுடன் தனது பகைவரான வில்லு என்ற சாத்நாம் வீட்டிற்கு சமாதானம்…

Read more

“சிறுநீர் கழிப்பதில் தகராறு”… தூங்கிக் கொண்டிருந்தவரை கட்டையால் கொடூரமாக தாக்கிய நபர்.. பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!

டெல்லியில் சம்பவ நாளில் ராம் பால் என்பவர் நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் நடைமேடை அருகே தன்னுடைய பைக்கை நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி வந்த அவர் திடீரென கட்டையால் கொடூரமாக…

Read more

அரசு பேருந்தில் பயணித்த பயணி…. திடீரென கண்மூடித்தனமாக தாக்கிய பேருந்து நடத்துனர்…. பகிர் வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் BMTC பேருந்தில் பயணித்த பயணிக்கும், பேருந்து ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், பேருந்து ஓட்டுனர் அந்த பயணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பேருந்தில் பயணித்த மற்றொருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு…

Read more

திடீர் தகராறு…! வீரலட்சுமி கணவரின் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதி… பெரும் அதிர்ச்சி…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய வாழ்க்கையை கெடுத்து விட்டதாக நடிகை விஜயலட்சுமி தொடர்பு புகார்கள் தெரிவித்து வருகிறார். இவருக்கு ஆதரவாக வீரலட்சுமி என்பவர் இருக்கிறார். இவர் அவ்வப்போது விஜயலட்சுமிக்கு ஆதரவு கொடுத்து சீமானை விமர்சிப்பார். இந்நிலையில் விஜயலட்சுமி கணவர்…

Read more

“ஹிந்தியில் பேசியதால்” கோபத்தில் சுங்கச்சாவடி ஊழியரை கன்னத்தில் பளார் விட்ட ஓட்டுனர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

கர்நாடகா மகராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி வழியாக வந்த கர்நாடகாவை சேர்ந்த வாகனத்தை நிறுத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் வசூலித்தனர். அப்போது சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் இந்தியில் பேசியதற்கு வாகனத்தில் இருந்த டிரைவர் நீங்கள் ஏன் கன்னடத்தில் பேசவில்லை என கேட்டு…

Read more

சொத்தை எல்லாம் புடுங்கிக்கிட்டாங்க… என் மகன்கள் கிட்ட இருந்து எப்படியாவது மீட்டு தாங்க… கண்ணீர் மல்க வயதான தம்பதி மனு…!!

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த 74 வயது முதியவர் ராசு, அவரது மனைவியுடன் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்துள்ளார். மனுவில், சொத்து ஆவணங்கள் 2 மகன்களின் கையில் இருப்பதாகவும், அதனால் வயதான…

Read more

“ஒரு மட்டன் பீஸூக்காக இப்படியா”…? திருமண வீட்டையே ரணகளமாக மாற்றிய உறவினர்கள்….!!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இதில் நவிப்பேட்டையை சேர்ந்த பெண்ணுக்கும், நந்திப்பேட்டையை சேர்ந்த ஆணுக்கும் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவில் ஆட்டு இறைச்சி துண்டு இல்லாததால் மணமக்களின் உறவினர்கள் இடையில் தகராறு ஏற்பட்டது.…

Read more

இப்படிலாம் பண்ண கூடாது..! பரபரப்பை ஏற்படுத்திய வாணியம்பாடி சம்பவம்- போலீஸ் விசாரணைக்கு பின் 3 பேர் கைது..!

வாணியம்பாடி பகுதியில் லாரி ஓட்டுநர் ஒருவரிடம் முன்னாள் இந்து மகா சபா நிர்வாகி மற்றும் அவரது நண்பர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் அஜ்பூர் ரஹ்மான் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனிதநேய…

Read more

கனவுகளுடன் தொடங்கிய மண வாழ்க்கை.! திருமணம் ஆகி 6 மாதங்களில் வெளிநாட்டு வாழ்க்கை..! – சோகத்தில் வாடும் குடும்பம்..!

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த 23 வயதான கீர்த்தனா என்பவர், தனது கணவர் சுரேஷ்குமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீர்த்தனாவுக்கும் சிவகங்கையைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு…

Read more

“ஆசையாக புது டிரஸ் கேட்ட மனைவி”… விபரீதத்தில் முடிந்த தகராறு.. நிர்கதியாய் நிற்கும் 2 குழந்தைகள்..!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தாபஸ் பேட்டை என்னும் பகுதியில் சிவானந்தம் -காவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்பத்தில் நடந்த சண்டை காரணமாக கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! கோவில் திருவிழாவில் அண்ணன்-தம்பி படுகொலை… நெல்லையில் பரபரப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகில் காரம் பாடு என்னும் கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். திருவிழா மிக சிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் இரு தரப்பினருக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில்…

Read more

“பொண்ணு ஒன்னு தான்”… ஆனா நாங்க 3 பேரும் லவ் பண்றோம்….‌ ஒரு தலை காதலால் அரங்கேறிய கொடூரம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஷிவ்ஜீத் சுரேந்திர சிங், ஜெய் சாவ்தா ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு செவி மற்றும் பேச்சு குறைபாடு உள்ளது. இவர்களுக்கு அலி சாதிக் அலி  ஷேக் (30) என்ற நண்பன் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 4 தேதி…

Read more

எப்ப பாத்தாலும் இதே வேலைதான்”..! 1 நாளா 2 நாளா.!!… கணவன் செயலால் ஆத்திரம்..! நிர்கதியான குடும்பம்

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த செந்தில்குமார்-கோகிலா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். செந்தில்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனாலேயே கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு…

Read more

“கரெக்டா சொல்லு”… முதலில் கோழி வந்ததா இல்லை முட்டை வந்ததா….? ‌ ‌பதில் சொல்ல மறுத்த நண்பன்… ஆத்திரத்தில் போட்டுத் தள்ளிய தொழிலாளி…!!

இந்தோனேசியா நாட்டில் கடந்த 24ஆம் தேதி நண்பனே தன்னுடைய நண்பனை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முதலில் கோழி வந்ததா அல்லது ‌ முட்டை வந்ததா என்ற விவாதத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது…

Read more

என் புருஷன் சேலை வாங்கி தரமாட்றாரு…. புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்… கணவன் மீது போலீசில் மனைவி பரபரப்பு புகார்…!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு சிறிய விஷயங்களுக்கு கூட அடிக்கடி சண்டை போட்டு வந்தார்கள். இந்நிலையில் அந்த இளம் பெண் தன்…

Read more

குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் தகராறு…. எரிந்த நிலையில் சடலமாக கிடந்த கணவர்…. பகீர் சம்பவம்….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குமராபுரத்தில் சனில் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஈசா என்ற மனைவியும் 8 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இதில் சனில்குமாருக்கு மது பழக்கமும் புகை பிடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது.…

Read more

Other Story