இவர்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம், 75% தள்ளுபடியில் வீடுகள்…. அசத்தும் மாநில அரசு…!!!

டெல்லியில் 13 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஆம் ஆத்மி தலைமையிலான அரவிந்த் கெஜ்ரிவால் அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு டெல்லி பேருந்துகளில் இலவசப் பயணம், குழுக் காப்பீடு, தங்கும் விடுதி வசதிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வீடுகளும் 75% சலுகையில்…

Read more

“19 வருடங்களாக வசித்த அரசு இல்லத்தை காலி செய்த ராகுல் காந்தி”…. உணர்ச்சிவசப்பட்டு சொன்ன அந்த ஒரு வார்த்தை….!!

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதனால் அவரை நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. அதன் பிறகு டெல்லியில் ராகுல்…

Read more

Breaking: டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு…. பெண் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!!

டெல்லியில் உள்ள சாகோத் நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர் உடையில் ஒரு நபர் வந்தார். அந்த நபர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் அங்கிருந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அவரை மே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது…

Read more

தலைநகர் டெல்லியில் இன்னும் 2 வாரங்களில்…. கொரோனா பாதிப்பு உச்சம் தொடும்….. அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில்…

Read more

தமிழ் புத்தாண்டில் பிரதமர் மோடி, ஜே.பி நட்டாவை வீட்டுக்கு அழைத்து விருந்து… டெல்லியில் மாஸ் காட்டும் எல். முருகன்…!!!

தமிழ் புத்தாண்டு நாளை (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் டெல்லியில் உள்ள தன்னுடைய இல்லத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, சில முக்கிய மத்திய அமைச்சர்கள்…

Read more

அப்பாடா..! பட்லர் இல்ல…. சி.எஸ்.கே., டெல்லி அணிக்கு அதிர்ஷ்டம்…. ஏன் தெரியுமா?

ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் 2 போட்டிகளில் ஆடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளதால் டெல்லி, சென்னை அணி நிம்மதியில் இருக்கும்.. தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த சீசனில் RR இறுதிப் போட்டிக்கு வந்து குஜராத்…

Read more

இன்று CM ஸ்டாலின் செய்யப் போகும் தரமான சம்பவம்…. பொறுத்திருந்து தான் பார்க்கணும்…!!!

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று டெல்லியில் உள்ள கஸ்தூர்பா காந்தி மார்க், கன்னாட் பகுதியில் இன்று  மாலை 4.30 முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடானது  CM ஸ்டாலின்…

Read more

“பூமியே 2014-ம் ஆண்டுக்கு பிறகு தான் பிறந்தது”…. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…!!!

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 65 வருடங்களில் செய்யப்படாத வளர்ச்சி பணிகளை ஆம் ஆத்மி கட்சி 8 வருடங்களில் செய்து…

Read more

“டெல்லியில் அடுத்த 3 வருடத்தில் 29 மேம்பாலங்கள் கட்டப்படும்”…. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி…!!

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இவர் டெல்லியில் 2013-2023 காலகட்டத்தில் 28 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, இனி வரவிருக்கும் 2 அல்லது 3 வருடங்களில் டெல்லியில் 29…

Read more

அடுத்தடுத்து நேர்ந்த சோகம்… தெரு நாய்கள் கடித்ததில் இரு குழந்தைகள் பரிதாப பலி…. கதறும் பெற்றோர்….!!!!

இந்தியாவில் வட மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக சமீப காலமாகவே புகார்கள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியில்…

Read more

“என்னை நீங்கள் தொந்தரவு செய்யலாம்”…. ஆனால் அதை மட்டும் நிறுத்த முடியாது…. மணிஷ் சிசோடியா…!!!!

டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் சிபிஐ விசாரணை நிறைவடைந்த நிலையில், மார்ச் 20-ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில்…

Read more

“ஷ்ரத்தாவை கொலை செய்த ஒரு வாரத்தில் அப்தாப் வேறொரு பெண்ணுடன் உறவு”…. கோர்ட்டில் போலீசார் புதிய தகவல்…!!!

டெல்லியில் கடந்த வருடம் ஸ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் கொடூரமான முறையில் கொலை ‌ செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரத்தாவின் தலையை வெட்டி வீட்டில் உள்ள பிரிட்ஜில் வைத்து…

Read more

ரூ.8 கோடி பிடிப்பட்ட பாஜக எம்எல்ஏ மகன்… அடுத்த ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கலாம்… கெஜ்ரிவால் பேச்சு…!!!!!

டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியான மனிஷ் சிசோடியாவிற்கு மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ சம்மன் அனுப்பியது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளார். எட்டு மணி நேரத்திற்கும் மேல்…

Read more

ஆளுநர் ரவியை சந்தித்த கே.சி.பழனிசாமி… இவரால் இனி அதிமுக தலைநிமிரும்… ஏன் அப்படி சொன்னார்..??

எம்ஜிஆர் காலத்தில் அரசியல்வாதி கே.சி. பழனிசாமி. அதிமுக தொடங்கப்பட்டபோது தனது 13 வயதில் கட்சியில் சேர்ந்துள்ளார். கோவை மாவட்ட அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணிக்கு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 1985இல் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு 16 ஆயிரம்…

Read more

டெல்லியில் தண்டவாளம் அருகே ரயில் மோதி 2 பேர் பலி… நடந்தது என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

தலைநகர் தில்லியில் உள்ள காந்திநகர் மேம்பாலம் அருகே வன்ஷ் சர்மா (23), மோனு(20) என்ற 2 இளைஞர்கள் நேற்று முன்தினம் மொபைல் போனில் குறும்படம் எடுத்து இருக்கின்றனர். இந்த சமயத்தில் அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் இரண்டு பேரும் சம்பவ…

Read more

என்னப்பா நடக்குது அங்கே!…. மாநகராட்சி கூட்டத்தில் சண்டை போட்டுட்டு உறங்கிய கவுன்சிலர்கள்…. பின் நடந்த சம்பவம்….!!!!

டெல்லி மாநகராட்சிக்கு சென்ற டிசம்பர் 4ம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் மெஜாரிட்டி உடன் வெற்றியடைந்து, மாநகராட்சியை கைப்பற்றியது. இருப்பினும்  துணைநிலை கவர்னர் நியமித்த உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து எழுந்த பிரச்சனையால், தேர்தல்…

Read more

“டெல்லி மேயர் தேர்தல்”…. கொடூரமான முறையில் தாக்கி கொண்ட பெண் கவுன்சிலர்கள்…. பதற வைக்கும் வீடியோ…!!!

டெல்லியில் மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெற்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஷெல்லி ஓப்ராய் மொத்தமுள்ள 260 வாக்குகளில் 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ரேகா குப்தாவுக்கு 116 வாக்குகள் கிடைத்தது. இதைத்தொடர்ந்து…

Read more

இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்….. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம்…..!!!!

சில வாரங்களுக்கு முன்னதாக துருக்கி மற்றும் சிரியாவில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய பெரிய கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்நிலையில் சென்னையில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது தலைநகர்…

Read more

உத்தரகாண்ட் எல்லையில் நிலநடுக்கம்….. தலைநகர் டெல்லியில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்..!!

தலைநகர் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதால் கட்டடங்கள் குலுங்கின.. சில வாரங்களுக்கு முன்னதாக துருக்கி மற்றும் சிரியாவில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய பெரிய கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்நிலையில் இந்தியாவில் உத்தரகாண்ட்…

Read more

பைக் டாக்சி ஓட்டினால் ஓராண்டு சிறை…. டெல்லி போக்குவரத்து துறை எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஓலா, ஊபர் மற்றும் ரபிடோ ஆகிய பைக் டேக்ஸி நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மோட்டார்…

Read more

பைக் டாக்ஸிக்களுக்கு தடை…. மீறினால் 10000 அபராதம், 1 வருடம் சிறை தண்டனை…. அரசு எச்சரிக்கை…..!!!

நாட்டில் தற்போது பைக் டாக்ஸிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பைக் டாக்ஸிகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1988 கீழ் பைக் டாக்ஸி இயக்குவது விதிமீறல் என்று எச்சரித்துள்ள டெல்லி அரசு முதல் முறை…

Read more

டெல்லி இளம்பெண் கொலை… ஐந்து பேர் கைது… அதிர்ச்சி பின்னணி….!!!!

அரியானாவைச் சேர்ந்த நிக்கி யாதவ் (25) என்ற இளம் பெண், டெல்லியைச் சேர்ந்த சாஹில் கெல்லாட் என்பவருடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவலின் போது நொய்டா  நகரில் கோவிலில் வைத்து இவர்கள்…

Read more

கால் தடுமாறி வாஷிங் மிஷினில் விழுந்த குழந்தை…. 19 நாட்களுக்குப் பிறகு உயிர் பிழைத்த அதிசயம்….!!!!

டெல்லியில் வாஷிங் மிஷினில் தவறி விழுந்த குழந்தை சோப்பு தண்ணீரில் மூழ்கிய நிலையில் மூச்சு பேச்சு இல்லாமல் 19 நாட்களாக சிகிச்சையில் இருந்த குழந்தை உயிர் கிடைத்துள்ளது. தாய் வீட்டில் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து கொண்டிருந்தபோது அவரின் குழந்தை…

Read more

டெல்லி பிபிசி அலுவலகத்தில் 3-வது நாளாக சோதனை…. வருமான வரித்துறையினர் அதிரடி….!!!

இங்கிலாந்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம் குஜராத் கலவரத்தை மையப்படுத்தி பிரதமர் மோடி குறித்து ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டு இருந்தது. இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு ஆவணப்படத்திற்கு தடை விதித்தும் உத்தரவிட்டது. இதற்கு காங்கிரஸ்…

Read more

ரூ.18,100 கோடி மதிப்பிலான டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் டெல்லி-தௌசா-லால்சோட் பகுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார் தெளசாவில் மொத்தம் 18,100 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ராஜஸ்தான் மாநிலம் தெளசாவில் நடைபெறும் விழாவில் விரைவுச் சாலையின் முதல் பகுதியை திறந்து…

Read more

“காவல்துறையில் புதிதாக 6,000 பணியிடங்கள்”…. பெண்களுக்கு தான் முக்கியத்துவம்…. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

டெல்லியில் எல்ஜி விகே சக்சேனா தலைமையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது காவல்துறையை மேம்படுத்துவதற்கு 3,000 பெண்கள் உட்பட 6,000 பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு காவல்துறையை மேம்படுத்த பெண்…

Read more

“ஆண் பாலியல் தொழிலாளி வேலை வாங்கித் தருவதாக கூறி 4000 பேரிடம் பண மோசடி”…. குற்றவாளிகள் சிக்கியது எப்படி…?

டெல்லியில் ஜிகலோ செயலி மூலம் ஆண் பாலியல் தொழிலாளி வேலை வாங்கி தருவதாக கூறின 4000 பேரிடம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ரூ. 40,000 இழந்த ஒரு வாலிபர் டெல்லி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்…

Read more

அடுத்த பரபரப்பு.! ரூ 43,00,000 பணத்தை பறித்து…. “அனுமதியின்றி பலாத்காரம்”…. அதிர்ச்சி புகார் கொடுத்த கபடி வீராங்கனை..!!

கபடி வீராங்கனை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஜோகிந்தர் மீது மேற்கு டெல்லியில் உள்ள பாபா ஹரிதாஸ் நகர் காவல் நிலைய போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது…

Read more

அரசு பள்ளிகளில் இனி இலவச சானிட்டரி நாப்கின் விநியோகம்… டெல்லி அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!!!

நாட்டில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசாங்கம் செய்து வருகிறது. அந்த வகையில் இலவச சீருடை, மிதிவண்டி, புத்தகம், மடிக்கணினி போன்ற பல வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில்  மாணவிகளுக்கு அத்தியாவசிய தேவைகளில்…

Read more

பெண்ணை வைத்து மசாஜ்… மிரட்டல் விடுத்த கும்பல்… காரில் இருந்து குதித்து கூச்சலிட்ட நபர்… நடந்தது என்ன…??

டெல்லியில் ஷாதரா நகரின் பல்பீர் நகர் பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையத்தில் பிரௌசிங் செய்தபோது தற்செயலாக ஒரு பெண்ணின் தொலைபேசி எண்ணை பெற்றுள்ளார். அந்த பெண் தன்னை மசாஜ் செய்பவர் என கூறியதை தொடர்ந்து அவர்கள்…

Read more

நீண்ட சர்ச்சைகளுக்கு பிறகு 5 நீதிபதிகள் நியமனம்..!!!

உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்த ஐந்து நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நீதிபதிகளின் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக பரிந்துரைகளை அளிக்கும் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற ஐந்து நீதிபதிகளின் பெயர்களை…

Read more

அரசு பள்ளிகளில் 2,200 ஆசிரியர் பணியிடங்கள்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

டெல்லியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கும் நோக்கத்தில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றும் முயற்சியில் பல எண்ணற்ற மாற்றங்களை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அதனால் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்…

Read more

இன்று (பிப்…1) முதல் அமல்…. இனி புகார்களை பதிவு செய்ய whatsapp சாட்போட்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பல வகையான சேவைகளை ஸ்மார்ட்போன் மூலமாக எளிதாக மக்கள் பெற்று வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அரசு சேவைகள் கூட மொபைல் செயலிகள் வந்துவிட்டது. அதனால் மக்களின் நேரம் வீணாவது குறைவதுடன் எளிமையாக சில விஷயங்களை அணுகவும் முடிகின்றது. அவ்வகையில்…

Read more

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட…. பொது மக்களுக்கு ஜனவரி 31 முதல் மார்ச் 26 வரை அனுமதி….!!!!

தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் பல்வேறு இடங்கள் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள முக்கிய இடமான தோட்டம் செவ்வகம், நீளம், வட்டம் என மூன்று வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த தோட்டத்தில் பலவகையான பூக்கள் மற்றும்…

Read more

நடிகர் அன்னு கபூர் மருத்துவமனையில் அனுமதி… வெளியான தகவல்…!!!!

நடிகர் அன்னு கபூர் நெஞ்சுவலி காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியினை மருத்துவமனை நிர்வாக குழு தலைவர் அஜய் ஸ்வரூப் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நடிகர்…

Read more

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீர் அழைப்பு விடுத்த டெல்லி கவர்னர்… “மறுப்பு தெரிவித்த கெஜ்ரிவால்”… காரணம் என்ன…??

டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவிற்கும், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களை பின்லாந்து நாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்ப டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி…

Read more

பிப்ரவரி 1 முதல் அமல்…. இனி புகார்களை பதிவு செய்ய whatsapp சாட்போட்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பல வகையான சேவைகளை ஸ்மார்ட்போன் மூலமாக எளிதாக மக்கள் பெற்று வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அரசு சேவைகள் கூட மொபைல் செயலிகள் வந்துவிட்டது. அதனால் மக்களின் நேரம் வீணாவது குறைவதுடன் எளிமையாக சில விஷயங்களை அணுகவும் முடிகின்றது. அவ்வகையில்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு கல்வித்துறைகளில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றது. அதன்படி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் டெல்லியில் ரோபோடிக் லீக் நிகழ்ச்சி…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி…. ஜனவரி 26 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு கல்வித்துறைகளில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றது. அதன்படி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் டெல்லியில் ரோபோடிக் லீக் நிகழ்ச்சி…

Read more

டெல்லியில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை ட்ரோன், ஏர் பலூன் பறக்க தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

டெல்லியில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட அணிவகுப்புடன் கோலாகல கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தை…

Read more

கொடூரம்… வாலிபரை 15 துண்டுகளாக வெட்டி கொலை… டெல்லி அருகே மீண்டும் பயங்கரம்…!!!!!

டெல்லி அருகே வாலிபரை 15 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியைச் சேர்ந்த அப்தாப் என்ற இளைஞர் தனது காதலி ஸ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி உடலை நகரின் பல்வேறு இடங்களிலும் வீசி எறிந்த சம்பவம்…

Read more

குடியரசு தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் என்னென்ன…? இதோ முழு விவரம்…!!!!

இந்தியா ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26-ஆம் தேதியை  குடியரசு தினமாக கொண்டாடுகிறது. குடியரசு தின கொண்டாட்டங்களின் முக்கிய ஈர்ப்பு ஆண்டு அணிவகுப்பாகும். இது டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் தொடங்கி இந்தியா கேட்டில் முடிவடைகிறது. குடியரசு தினத்தின் போது நாட்டின் குடியரசு தலைவர்…

Read more

“என் உயிருக்கு அச்சுறுத்தல்”…. லஞ்சம் கொடுக்குறாங்க… உடனே பாதுகாப்பு தாங்க…. ஆளும் கட்சி எம்எல்ஏ அலறல்….!!!!

டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். கடந்த திங்கட்கிழமை நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வர் ஆளுநரை கடுமையாக சாடினார். அதாவது யூனியன்…

Read more

M.A English படித்துவிட்டு தேநீர் கடை நடத்தும் இளம்பெண்….. வாவ் சொல்ல வைக்கும் நோக்கம்….!!!!

தனக்கு பிடித்ததை செய்ய, பார்த்த வேலையை விட்டு வந்த ஒரு இளம் பெண்ணின் கதை தற்போது இணையத்தில் உலா வருகிறது. டெல்லியை சேர்ந்த சர்மிஸ்தா கோஸ், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவருக்கு பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை கிடைத்துள்ளது. நல்ல…

Read more

BREAKING: டெல்லி விரைந்தார் ஆளுநர்…. முதல்வர் ஸ்டாலினுக்கு புதிய நெருக்கடி…..!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் ஆளுநர் அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவர் திராவிட மடல் தமிழ்நாடு, பெண்ணுரிமை, மத நல்லிணக்கணம், சமூக நீதி,…

Read more

டெல்லி இளம் பெண் கொலை வழக்கு… 11 காவலர்கள் பணியிடை நீக்கம்… நடந்தது என்ன…?

டெல்லியில் புத்தாண்டு தினத்தின்போது சுல்தான்புரியிலிருந்து கஞ்சாவாலா  பகுதி வரை சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேல் அஞ்சலி சிங் என்ற இளம் பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் அந்த பகுதிகளில் புத்தாண்டு இரவு நேரத்தில்…

Read more

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் விரைகிறார் ஆளுநர்….!!

தமிழ்நாடு ஆளும் திமுக பிரதிநிதிகள் நேற்று குடியரசுத் தலைவரிடம் முறையிட்டதால் தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் சற்று நேரத்தில் டெல்லிக்கு விரைகிறார். குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து, சட்டசபை உரை சர்ச்சையானது குறித்து…

Read more

இனி BS-3 பெட்ரோல், BS-4 டீசல் வாகனங்களுக்கு தடை…. மாநில அரசின் திடீர் அறிவிப்பு….!!!

காற்று மாசுபாடு அதிகரிப்பதால், டெல்லியில் BS-3 பெட்ரோல், BS-4 டீசல் வாகனங்களுக்கு நேற்று (ஜன.,9) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது காற்றின் மாசு அளவு 434ஐ தாண்டியுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், இது தற்காலிகமானதுதான்…

Read more

டெல்லி கொலை வழக்கில் திடீர் திருப்பம்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

டெல்லி இளம் பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி டெல்லியில் உள்ள கஞ்சவாலா பகுதியில் நிர்வாக கோலத்தில் இளம் பெண் ஒருவர் 13 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.…

Read more

BREAKING: டெல்லியில் நில அதிர்வு…. மக்கள் அச்சம்….!!!

டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில்7.55 மணி அளவில் லேசான நில அதிர்வுஉணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது5.9ஆக பதிவாகியுள்ளது. இதே மாதிரியான நிலஅதிர்வு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்பகுதிகளிலும் உணரப்பட்டிருக்கிறது. வடக்கு ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. கூடுதல்…

Read more

Other Story