பிரதமர் பதவியேற்பு விழா… இன்றும், நாளையும் டெல்லியில் 144 தடை உத்தரவு….!!!

நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. அதன்பிறகு இன்று நரேந்திர மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கும் நிலையில் இன்று இரவு…

Read more

FLASH NEWS: டெல்லி நாடாளுமன்றத்தில் திடீர் பரபரப்பு….. 3 பேர் கைது…!!

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் 3 நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 3 பேர் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசிம், மோசின் மற்றும் சோயப் ஆகியோர் போலி ஆதார் அட்டையுடன் நாடாளுமன்ற நுழைவு வாயில் எண் 3ல்…

Read more

“இது முடிஞ்சிருச்சி அடுத்து அது இருக்கே” பாஜக, ஆம் ஆத்மிக்கு காத்திருக்கும் சவால்கள்

மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பாஜக ஆட்சியமைக்க இருக்கிறது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனையடுத்து மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 3 மாநிலங்களில் மகாராஷ்டிரா, ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது.…

Read more

அழைப்பு விடுத்த பாஜக, காங்கிரஸ்…. டெல்லியில் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்….!!

தேசிய ஜனநாயக கூட்டணியிலுள்ள தலைவர்களை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தகவல் வெளியானது. இந்த  நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களை நாளை டெல்லிக்கு வருமாறு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. மேலும், அகில இந்திய காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன…

Read more

தலைநகரில் பொய்த்துப் போன கெஜ்ரிவால் பிரச்சாரம்… 7 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை…!!!

தலைநகர் டெல்லியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை போன்று இந்த முறையும் 7 தொகுதிகளிலும் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில்  தேர்தல் பிரச்சாரத்தில்…

Read more

“எனக்கு ஒரு காதலியை வேணும்”… போலீசிடம் கதறிய நபர்… அவங்க கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா…???

உலகப் புகையிலை தினத்தை முன்னிட்டு சமீபத்தில் டெல்லி போலீசார் சமூக ஊடகத்தில் புகையிலை குறித்த விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். ஆனால் சிவம் பரத்வாஜ் என்ற நபர் இதற்கு சம்பந்தம் இல்லாத பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவருக்கு…

Read more

போதை மருந்து கொடுத்து…. 25-ஐ பாலியல் பலாத்காரம் செய்த 24…. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லியில் ரிக்ஷா ஓட்டுனர் ஒருவர் 25 வயது இளம்பெண் ஒருவருக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் பிறகு பெண்ணை அவர் அடித்து அவர் அணிந்திருந்த தங்கச் செயினையும் கொள்ளையடித்து விட்டு தப்பித்து…

Read more

மக்களே உஷார்…. “தண்ணீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம்”…. அரசு அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் தண்ணீரை வீணடித்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார். தண்ணீரை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு டெல்லி முழுவதும் 200 குழுக்களை உடனடியாக நியமிக்க தலைமை நிர்வாகிக்கு அறிவுறுத்தியுள்ள அவர், தண்ணீர் குழாய்கள் மூலம்…

Read more

அடச்சீ…! என்ன கருமம் இது…? மெட்ரோவில் கவர்ச்சி நடனம்…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!

டெல்லியில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. இளம்பெண்கள் கவர்ச்சி உடையில் நடனம் ஆடுவது, இளம் ஜோடிகள் அத்துமீறல் போன்றவை சமூக வலைதளங்களில் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனை…

Read more

அரைகுறை ஆடையுடன் மெட்ரோ ரயிலில் பெண் செய்த அட்டகாசம்…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!!

டெல்லியில் மக்கள் தினம்தோறும் பயணிக்கும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் வருவது மற்றும் இளம் ஜோடிகள் அத்துமீறல் என தினம் தோறும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்துகிறது.…

Read more

தாஜ்மஹால் அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

டெல்லியில் உள்ள ஆக்ராவில் உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ளது. இங்குள்ள மசூதி வளாகத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தாஜ்மஹால் அருகே உள்ள மசூதியில் உடல் முழுவதும் காயங்களுடன் அரை நிர்வாணத்தில் முகம்…

Read more

என்ன ஒரு புத்திசாலித்தனம்…. அதுக்காகவே 200 விமானங்களில் பயணித்த பலே திருடன்… வெளிவந்த உண்மை…!!!

பல விமானங்களில் பயணித்து சக பயணிகளிடமிருந்து நகைகள் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை திருடிய 40 வயது நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ராஜேஷ் கபூர் என்ற நபர் கடந்த ஆண்டில் திருடுவதற்காக மட்டும் குறைந்தது 200 விமான பயணங்களை…

Read more

என்ன அடிசிட்டாங்க…. “கோவமாக சென்ற அண்ணன்” கிரிக்கெட் விளையாட்டில் நேர்ந்த சோகம்….!!!

டெல்லியில் கிரிக்கெட் விளையாட்டின் போது இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பாரத் நகர் பகுதியில் கிரிக்கெட் போட்டியின் போது விஷால் குமார் என்பவரது தம்பிக்கும் மற்றும் பிற இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. இதையடுத்து…

Read more

நடுரோட்டில் துடிக்க துடிக்க இளைஞர் வெட்டிப்படுகொலை…. பயங்கரம்..!!

டெல்லி ஜாஃப்ராபாத் பகுதியைச் சேர்ந்த நசீர் (35) என்பவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள தெருவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் நசீரை பயங்கர ஆயுதங்களால் கழுத்து, வயிறு, முதுகு உள்ளிட்ட…

Read more

பள்ளி மாணவியின் முகத்தில் பிளேடால் கிழித்த பயங்கரம்…. வைரலான வீடியோவால் பரபரப்பு…!!

டெல்லி ரோஸ் பாக் பகுதியில் செயல்பட்டு வரும் சர்வோதயா கோ-எஜுகேஷன் பள்ளியில் மாணவியை பிளேடால் கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. மாணவி ஒருவரை அடையாளம் தெரியாத நபர் பிளேடால் கன்னத்தில் வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் மாணவி பலத்த காயம் அடைந்து ரத்த…

Read more

டெல்லி காங். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகினார்…. திடீர் அறிவிப்பு..!!

டெல்லி காங்கிரஸ் மாநிலத் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீரென பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், மக்களவைத் தேர்தலில் அறிமுகம்…

Read more

ராமர் உருவம் கொண்ட தட்டில் பிரியாணி….. பரபரப்பை கிளப்பிய ஹோட்டல்..!!!

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்தத் தட்டுக்கள்…

Read more

பரபரப்பில் அரசியல் வட்டாரம்…! என் கணவரை பாஜக கொல்ல பார்க்கிறது…. அதிரடி குற்றசாட்டு…!!

டெல்லி சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவா அவர்களை பாஜக கொலை செய்ய பார்ப்பதாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் அதிரடி குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். நேற்று ராஞ்சியில் நடைபெற்ற பேரணியில் பேசிய அவர், கெஜ்ரிவால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர். 12 ஆண்டுகளாக இன்சுலின்…

Read more

குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி… புதிய பரபரப்பு…!!!

2013ஆம் ஆண்டு போன்று டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக ஆம் ஆத்மி அமைச்சர் சௌரப் பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், டெல்லியில் கடந்த 25 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் இல்லை.…

Read more

முதல் வெற்றி.! டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.!!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. 2024 ஐபிஎல்லின் 20வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி…

Read more

மெட்ரோ ரயில் சேவையில் இன்று மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஹோலி பண்டிகை மார்ச் 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மெட்ரோ ரயில் தனது இயக்க நேரத்தை மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி மதியம் 2.30 மணிக்கு மேல் டெல்லி நகரில் மெட்ரோ சேவைகள் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு…

Read more

மார்ச் 25 மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

ஹோலி பண்டிகை மார்ச் 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மெட்ரோ ரயில் தனது இயக்க நேரத்தை மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி மதியம் 2.30 மணிக்கு மேல் டெல்லி நகரில் மெட்ரோ சேவைகள் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு…

Read more

கெஜ்ரிவாலின் வீட்டைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு… உச்சக்கட்ட பரபரப்பு…!!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஆம் ஆத்மி தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை செய்யும் நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை…

Read more

வந்தது சிக்கல்… அடுத்த டார்கெட் முதல்வர் கெஜ்ரிவால்… ? பரபரப்பு…!!

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் KCR-ன் மகள் கவிதா கைதான நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் சிக்கல் எழுந்துள்ளது. இந்த வழக்கில் ED சம்மனுக்கு தடை, நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய மனுவை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.…

Read more

தொடரும் உயிர்பலி… அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் மூட… அரசு அதிரடி உத்தரவு…!!!

செயல்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் இரண்டு நாட்களில் மூட வேண்டும் என்று டெல்லி அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கேசப்பூர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நேற்று அதிகாலை இளைஞர் ஒருவர் தவறி விழுந்தார். சுமார் 12 மணி நேரம்…

Read more

“12 மணி நேரத்தில்” 2 கைகளை இழந்தவருக்கு மீண்டும் கைகள்…. மருத்துவ வரலாற்றில் புதிய சாதனை….!!!

டெல்லியில் பணியின்போது விபத்தில் இரு கைகளை இழந்த பெயிண்டர் ராஜ்குமாருக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் இரு கைகளை பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சையை 11 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் 12 மணி நேரத்தில் வெற்றிகரமாக…

Read more

அதிரடியாக குறைந்த CNG கேஸ் விலை…. ரேட் எவ்வளவு தெரியுமா..??

நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிஎன்ஜி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சிஎன்ஜி சப்ளை செய்யும் இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (Indraprastha Gas Limited (IGL)) ரூ.2.50 விலை குறைத்துள்ளது. தேசிய தலைநகர் பிராந்தியத்தில்…

Read more

18 வயது நிரம்பிய பெண்களுக்கு ரூ.1000: தமிழ்நாட்டை பாலோ செய்யும் டெல்லி…!!!

டெல்லியில் 18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தமிழ்நாட்டில் தகுதியான மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000, புதுமைப்பெண் திட்டம் மூலம் முதுநிலை படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.…

Read more

தமிழ்நாட்டை போலவே….18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரூ 1000 வழங்கப்படும் – டெல்லி அரசு சூப்பர் அறிவிப்பு.!!

ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு இன்று தனது பட்ஜெட்டில் 2024-25 நிதியாண்டிற்கான ‘முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா’ திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட  பெண்களுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும் என அறிவித்தது. டெல்லி நிதியமைச்சர் அதிஷி…

Read more

பாஜக பெண் நிர்வாகி படுகொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

வடக்கு டெல்லி நரேலா பகுதியில் பாஜக பெண் நிர்வாகி வர்ஷா பவார்(28) என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக அவர் காணாமல் போன நிலையில் பள்ளியின் அறையில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. அறை வெளியில்…

Read more

விபரீத ஆசையால் வந்த வினை… 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை விழுங்கிய நபர்… அதிர்ச்சியூட்டும் பின்னணி..!!

டெல்லியை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் குடலில் இருந்து 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில்  ஸ்கிசோஃப்ரினியா  என்ற 26 வயது இளைஞர் மருத்துவமனையில் வயிறு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரது…

Read more

திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் ஜாபர் சாதிக்…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர்…

Read more

மக்களவைத் தேர்தல் : ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட முடிவு என தகவல்.!!

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அடுத்தடுத்து கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து வருகிறது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி – காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உறுதியானது. டெல்லியில் மொத்தம் உள்ள 7…

Read more

டெல்லியில் ரயில் கவிழ்ந்து விபத்து…. சற்றுமுன் வெளியான தகவல்…!!

டெல்லியில் சரக்கு ரயில் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. டெல்லி பட்டேல் நகர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில், ரயிலின் 8 பெட்டிகள் மொத்தமாக கவிழ்ந்துள்ளன. வளைவில் ரயில் வேகமாக திரும்பியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.…

Read more

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி.!!

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 54 பேர் வாக்களித்தனர். டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி கொண்டு வந்த நம்பிக்கை…

Read more

டெல்லியில் சரக்கு ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.!!

டெல்லி ஜாகிரா என்ற பகுதியில் சரக்கு ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. டெல்லியில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்ட இடத்துக்கு தீயணைப்பு, மீட்பு குழுவினர் விரைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம்…

Read more

BREAKING: விவசாயிகள் போராட்டம்…. மாரடைப்பால் மேலும் ஒரு மரணம்… அதிர்ச்சி…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று ஒரு விவசாயி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று காலை மற்றொரு விவசாயி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கியான் சிங் என்ற…

Read more

BREAKING : கோர விபத்து…. 11 பேர் பரிதாப பலி… காலையிலேயே சோகம்….!!!

டெல்லி அலிபூர் சந்தியில் நேற்று இரவு பெயிண்ட் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்கனவே ஏழு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலரது நிலைமை…

Read more

BMW காரில் வந்து தயிர் வடை விற்கும் கோடீஸ்வரர்…. அடடே நம்ம முடியலையா…? அவர் யார் தெரியுமா…??

தலைநகர் டெல்லி நேரு பிலேஸ் பகுதியில் உள்ள சர்மாஜியின் கடையில் தஹி பல்லா சாப்பிடாமல் யாருமே போக மாட்டார்கள். இவருடைய கடையில் உள்ள தஹி பல்லா தனி சுவை கொண்டது. தஹி பல்லா என்றால் உளுந்து வடை. அதோடு தயிர் மற்றும்…

Read more

இந்தியாவை மிரட்டப்போகும் போராட்டம்.. பிப்ரவரி 13 முதல் 144 தடை உத்தரவு… காவல்துறை நடவடிக்கை…!!!

டெல்லியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் டெல்லி மற்றும் உத்திர பிரதேசமாகிய மாநிலங்களுக்கு இடையே உள்ள…

Read more

இந்தியாவே மிரளப்போகும் போராட்டம்… தலைநகரை உலுக்கப்போகும் விவசாயிகள்…!!!

விலைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க கோரி மத்திய அரசை கண்டித்து டெல்லியில் முற்றுகையிடும் போராட்டத்திற்காக பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் தலை நகரில் திரளஉள்ளனர்.…

Read more

டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.!!

டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். ஜனவரி 28-ம் தேதி பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பிய பிறகு…

Read more

நாளை காலை டெல்லி செல்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை காலை டெல்லி செல்கிறார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரையை…

Read more

பிப்ரவரி 8 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு….!!!

உலகம் முழுவதும் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் புனிதமான இரவாக ஒவ்வொரு வருடமும் ஷப் இ மெராஜ் என்ற திருவிழாவை கொண்டாடி வருகிறார்கள். நபிகள் நாயகம் மக்காவிலிருந்து இரவு பயணம் மேற்கொண்டதை நினைவு கூறும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த…

Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்கள் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் குபிபவ் மார், ஆம் ஆத்மி எம்.பி குப்தாவின்…

Read more

சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியில் இளம்பெண் ஒருவர் சொந்த வீட்டிலேயே நகைகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தமகரை சேர்ந்த சுவேதா தன்னுடைய தங்கை மீது தாயார் அதே அன்பு காட்டியதால் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் தனியாக அறை எடுத்து தங்கிய அவர், கடன்…

Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் சோதனை நடத்த டெல்லி காவல்துறை வருகை.!!

ஆம்ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறது பாஜக என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்களை அளிக்குமாறு கெஜ்ரிவாலிடம் காவல்துறை கூறி இருந்தது. இந்த புகார் சம்பந்தமாக எந்த எவிடென்ஸும், ஆதாரங்களையும், சாட்சியங்களையும் அரவிந்த் கெஜ்ரிவால்…

Read more

சாலை விபத்து & போக்குவரத்து நெரிசலில் தப்பிக்க…. போக்குவரத்து கழகம் புதிய திட்டம்…!!!

டெல்லியில் நடைபெறும் சாலை விபத்தை தடுக்கும் விதமாக போக்குவரத்து கழகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நகரின் 43 சந்திப்புகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அதன் மூலமாக தொடர்ந்து வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு…

Read more

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்… குடியரசு தின சூப்பர் சலுகை… வெளியான அறிவிப்பு….!!

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இந்த நிலையில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய…

Read more

குளிருக்காக நெருப்பு மூட்டியதில் மூச்சு திணறல்… 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி… சோக சம்பவம்..!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் மக்களை குளிர் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் குளிருக்காக நெருப்பு மூட்டிய ஆறு பேர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த ராகேஷ் -லலிதா தம்பதியினர்…

Read more

Other Story