விவாகரத்தின் போது ரூ.10 லட்சம் வாங்கிய பெண்…. கணவனுக்கு எதிராக வழக்கு…. நீதிமன்றம் எடுத்த அதிரடி ஆக்சன்…!!!

டெல்லி நீதிமன்றம், விவாகரத்துக்குப் பின்னர் பணம் பெற்றுவிட்டு மீண்டும் கணவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர்ந்த பெண் மீது, தானாகவே நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுதொடர்பாக, நீதிபதி அனம் ரெய்ஸ் கான், “இத்தகைய செயல்கள் சட்ட முறையைக் கெடுக்கக்கூடியவை. இதை ஆரம்பத்திலேயே…

Read more

ஒரே வீட்டில் அண்ணன், தங்கை இருவரும் தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்… பரபரப்பு சம்பவம்…!!

டெல்லியின் தில்ஷாட் கார்டன் பகுதியில் உள்ள ஒரு அடைமுகாமில், சகோதரர் மற்றும் சகோதரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக்கெட் ‘D’ பகுதியில் உள்ள அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து தீவிர வாசனை கிளம்பியதாக புகைப்படக்…

Read more

கொஞ்சம் கூட பயமில்லை… பட்டப்பகலில் முதியவரிடம் முகவரி கேட்பது போல நடித்து தங்க செயினை பறித்துச் சென்ற திருடன்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லியின் பெஹலாத்பூர் பகுதியில் கடந்த மே 28ஆம் தேதி மாலை 5.50 மணியளவில் நடந்த கொள்ளைச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாசலில் அமர்ந்திருந்த ஒரு முதியவரிடம், பட்டப்பகலில் வந்து திருடி தங்கச் சங்கிலியை பறித்துச் செல்வது…

Read more

பணம் தொடர்பான தகராறு… ஆத்திரத்தில் நண்பனின் பெற்றோரை துப்பாக்கியால்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியின் வடக்கு மாவட்டம், ஸ்வரூப் நகரில் தம்பதியர் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 பேர் கொண்ட குழு, வீட்டிற்குள் நுழைந்து அசோக் (42) மற்றும் அவரது மனைவி ரச்னா (40) மீது துப்பாக்கிச் சூடு…

Read more

“17 வயது சிறுவனுடன் ஒரே அறையில்”… மனைவியை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்த கணவன்… மறுநாள்.. வலிந்த ரத்தம். அறைக்குள் வைத்த பூட்டிய மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!!

டெல்லியில் உள்ள குலாபி நகர் பகுதியில் முகேஷ் தாக்கூர்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் சுதாவின் தோழி ஒருவர், 17 வயது சிறுவன் டெல்லிக்கு வேலை தேடி வந்ததாக சுதாவின் கணவரான முகேஷ்…

Read more

தமிழகத்திற்கு ஜூன், ஜூலையில் 40 டிஎம்சி காவிரி நீரை திறக்க வேண்டும்…. காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவு…!!

காவிரியில் இருந்து கர்நாடகா எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதைக் குறித்து ஆணையத்துக்கு காவேரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்து வருகிறது. மேலும் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகா தமிழகத்துக்கு நீர் திறந்து விடுகிறதா என்பதையும் கண்காணித்து வருகிறது. காவேரி நதிநீர்ப் பங்கீடு…

Read more

“மெட்ரோ ரயிலில்”… சப் இன்ஸ்பெக்டருடன் மனைவியை அந்த கோலத்தில்… நான் பார்க்க வேண்டிய காட்சியா இது… கதறிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியின் ஷாஹ்தாரா மெட்ரோ நிலையத்தில், பெண் கான்ஸ்டபிளும், டெல்லி காவல்துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டரும் ஆட்சேபனைக்குரிய சூழ்நிலையில் காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் கான்ஸ்டபிளின் கணவரும், தனது மனைவியை அழைத்துச் செல்ல மெட்ரோ நிலையத்திற்கு வந்தபோது, ​​அவரை இந்த…

Read more

“நடுவானில் குலுங்கிய விமானம்”… உயிர் பயத்தில் பயணிகள்… மேல இருந்து வேற கீழே விழுது… துணிச்சலாக செயல்பட்டு 227 பேரின் உயிரை காத்த விமானி… வைரலாகும் வீடியோ..!!!

டெல்லி விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை ஸ்ரீநகர் நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானம் நடுவானத்தில் சென்று கொண்டிருந்த போது கடுமையான ஆலங்கட்டி மழை ஏற்பட்டதால், திடீரென விமானம் குலுங்கியது. இதனால் விமானத்திலிருந்த பயணிகள் பதறினார்கள். விமானம் குலுங்கிய போது…

Read more

தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து…. சாலையில் நின்ற கார் சேதம்… பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லியின் நிர்மான் விஹார் காலனி, ப்ரீத் விஹார் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் செவ்வாய்க்கிழமை இரவு பெரும் தீவிபத்து ஏற்பட்டது. தீ பரவியதற்கான காரணம் தற்போது தெரியவில்லை. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறை அதிகாரிகள் விரைந்து சம்பவ இடத்திற்கு…

Read more

பல லட்ச ரூபாய் கடனில் இருந்த ஐடி மேலாளர்… கடனை தவிர்க்க போட்ட திட்டம்… விசாரணையில் அம்பலமான நாடகம்…!!!

டெல்லியில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட குருகிராமைச் சேர்ந்த ஒரு ஐடி நிறுவன மேலாளர் தொடர்பான வழக்கு புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. சம்பவ இடமான காக்ரோலா பகுதியில், அவரது கார் சாக்கடை அருகே திறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது…

Read more

ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 13 பேர் ஒரே நேரத்தில் ராஜினாமா… புதிய கட்சியை தொடங்க உள்ளதாக அறிவிப்பு…!!!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மொத்தம் 13 கவுன்சிலர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜினாமா செய்த இந்த 13 கவுன்சிலர்களும் முகேஷ் கோயல் என்பவரின் தலைமையில் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி என்று பெயரில்…

Read more

“என்னோட ஒரு நாள் சம்பளத்தை விட டாக்ஸி கட்டணம் அதிகம்”… மழையில் அலுவலகத்திற்கு வர சொன்ன மேலாளருக்கு பதில் அளித்த ஊழியர்..!!

டெல்லி என் சி ஆர் பகுதியில் வசித்து வரும் ஒரு நபர் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கனமழையின் காரணமாக வீட்டில் இருந்தே வேலை செய்வதாக மேலாளரிடம் அனுமதி கேட்டுள்ளார். அப்போது அதனை மறுத்த மேலாளர் ராபிடோ அல்லது…

Read more

“எதுக்கு செங்கோட்டையை மட்டும் சொல்றீங்க”…? இன்னும் தான் நிறைய கோட்டை இருக்கே… சொந்தம் கொண்டாடிய பெண்ணுக்கு பாடம் புகட்டிய சுப்ரீம் கோர்ட்…!!!

டெல்லியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பகுதி செங்கோட்டை ஆகும். இந்த கோட்டை சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட நிலையில் முகலாயப் பேரரசர்களின் முக்கிய இடமாக கருதப்பட்டது. இந்நிலையில் சுல்தானா பேகம் என்ற பெண் டெல்லி செங்கோட்டை தனக்கு தான் சொந்தம் என சுப்ரீம்…

Read more

“நடுரோட்டில் அடாவடித்தனம்”… காரில் சென்று விட்டு பணம் கொடுக்க மறுத்தை பெண்கள்… டிரைவருடன் வாக்குவாதம்.. அதிர்ச்சி வீடியோ..!!

டெல்லியில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு கார் டிரைவர் இடையே ஏற்பட்ட சர்ச்சை சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பற்பர்கஞ்ச் பகுதியில் இருந்து மருதி விஹார் வரை டாக்சியில் பயணம் செய்த அந்த பெண்கள், பாதியில் வாகனத்தை நிறுத்தி இறங்கி…

Read more

பஹல்காம் தாக்குதல் விவகாரம்…. பிரதமர் மோடியின் தலைமையில் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம்…!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே…

Read more

ஊபர்காரை 1BHK வீடு போல மாற்றிய ஓட்டுநர்….நெகிழ்ந்து போன பயணி…. இணையத்தில் வைரலாகும் பதிவு….!!

டெல்லியில் வசித்து வரும் பெண் ஒருவர் மேற்கொண்ட ஊபர் பயணம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அப்துல் காதர் என்பவர் தன்னுடைய ஊபர் காரை பயணிகளின் வசதிக்காக சிறப்பாக வடிவமைத்திருந்தார். அதில் முன் இருக்கைகளின்…

Read more

பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற குழு கூட்டம்…. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பு…!!!

டெல்லியில் பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலை குழு கூட்டம் இன்று தொடங்கியது.  நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்று உள்ளனர். ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பான விசாரணை குறித்த விவரங்களை நாடாளுமன்ற…

Read more

ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த நிதி ஆயோக் முன்னாள் அதிகாரி…. இருக்கைகள் உடைந்து இருப்பதாக புகார்…. வைரலாகும் புகைப்படம்…!!!

மும்பை-டெல்லி இடையிலான ஏர் இந்தியா விமானப் பயணத்தின் போது மோசமான அனுபவத்தை சந்தித்ததாக நிதி ஆயோக் முன்னாள் அதிகாரி உர்வசி பிரசாத் புகார் தெரிவித்துள்ளார். டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமானம் AI 2996-ல் பிசினஸ் கிளாஸ் இருக்கை சேதமடைந்திருந்த…

Read more

பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக இருந்த பெண்… திடீரென சுவர் ஏறி குதித்து மகள் முன்பு தாயை பாலியல் வன்கொடுமை செய்த நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக பணியாற்றும் பெண் ஒருவரும் அவரது 11 வயது மகளும் உறங்கிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் பயங்கர செயலில் ஈடுபட்டார். பீகார் மாநிலம் முஜப்பர் பூரைச் சேர்ந்த…

Read more

திருமணத்தின் போது…. DJ ப்ளே செய்த அந்த ஒரு பாடல்…. இறுதியில் மணமகன் செய்த செயல்..!!!

டெல்லியில் நடந்த ஒரு திருமண விழாவில், DJ ஒருவர் ப்ளே செய்த பாலிவுட் பாடல் ஒன்று, விழாவின் போக்கையே முற்றிலுமாக மாற்றியது. நடிகர் ரன்வீர் கபூரின் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்தில் இடம்பெற்ற ‘சன்னா மெரேயா’ என்ற உணர்ச்சிவசமான பாடலை,…

Read more

“ஒரே நேரத்தில் 2 பேர் கேக்குதா”..? பலமுறை சொல்லியும் கேட்காத காதலி… கோபத்தில் தனியாக அழைத்து காதலன் செஞ்ச கொடூரம்… பகீர்..!!

டெல்லியில் 19 வயதான ரிஸ்வான் என்பவர், சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணுடன் (20 வயது ) தொடர்பில் இருந்தார். 9ஆம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ள இவர், அந்த பெண்ணுடன் சாட் மற்றும் அழைப்புகளின் மூலமாக உரையாடி வந்தார். எழுத்துப்பாடுகளை…

Read more

நீதிமன்றத்திற்குள் மோதல்… ஆண் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் செருப்பால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!

டெல்லி கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள சிறப்பு நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இடையே நடந்த கொடூர மோதல், நீதிமன்ற மதிப்பையும் சட்டத்திற்கான மரியாதையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில், ஆண் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் செருப்பாலும்,…

Read more

இங்கு வெறும் 3 நாள் இருந்தால் போதும்…. கண்டிப்பா ஒரு நோய் தொற்று வந்துவிடும்…. மத்திய மந்திரி நிதின் கட்கரி எச்சரிக்கை…!!!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, டெல்லியில் கடுமையான மாசுபாடு நிலவுகின்றது. அதனை குறிப்பிட்ட அவர் டெல்லியில் தங்குவது சவாலான காரியம் என்றும் வாழ்நாளில்…

Read more

“மனைவியின் கொடூர கொலை”… பரோலில் வெளிவந்து தலைமறைவான முன்னாள் ராணுவ வீரர்… 20 வருடங்களுக்குப் பிறகு கைது… சிக்கியது எப்படி..?

1989ஆம் ஆண்டு தனது மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டிவாரி என்பவர், 2005ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்த பிறகு, சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாக இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் நவம்பர் 21, 2005…

Read more

“திடீர் புழுதி புயல்”… இடிந்து விழுந்த கட்டிடம்… ஒருவர் பலி.. 2 பேர் படுகாயம்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

டெல்லியின் மது விஹார் பகுதியில் கடும் தூசி புயலின்போது 6 மாடி கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டெல்லி மது விஹார் பகுதியில் உள்ள குறுகிய தெருவில் மக்கள் நடந்து சென்று…

Read more

“அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மும்பை பயங்கரவாத தீவிரவாதி”… டெல்லி திகார் ஜெயிலில் அடைப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம்  மும்பையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் தஹாவூர் ராணா என்பவர் மூளையாக செயல்பட்டார். இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவால் கைது செய்யப்பட்டவர் ஆவார். இந்நிலையில் பயங்கர தீவிரவாதியான…

Read more

“இந்து கோவில்கள் அருகே மீன் கடைகளை வைக்கக்கூடாது”… மிரட்டல் விடுத்த பாஜக ஆதரவாளர்கள்… இணையத்தில் வைரலான வீடியோ… TMC MP கடும் கண்டனம்…!!

டெல்லி பகுதியில் மீன் கடைகளை மூட வேண்டும் என்று இளைஞர்கள் வியாபாரிகளை மிரட்டியதால் அப்பகுதியில் சர்ச்சை ஏற்பட்டது. அதாவது டெல்லியில் சித்தரஞ்சன் பார்க் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலின் அருகில் மீன் மற்றும் இறைச்சி கடைகள் சட்டபூர்வமாக  செயல்பட்டு…

Read more

“நிச்சயதார்த்தம் முடிஞ்சிட்டு”… திருமணக் கனவுகளோடு காத்திருந்த பெண்ணுக்கு எமனாக மாறிய ரோலர் கோஸ்டர்…!!!!

டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள கபாஷேரா பகுதியில் அமைந்துள்ள ‘ஃபன் அண்ட் ஃபுட் வில்லேஜ்’ அம்யூஸ்மெண்ட் பூங்காவில் நடந்த ரோலர் கோஸ்டர் பயணத்தின் போது, 24 வயதான பிரியங்கா என்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் வியாழக்கிழமை மாலை…

Read more

ஒருவேளை சாமி வந்திருக்குமோ..! “திடீரென மெட்ரோ ரயிலில் கூட்டத்துக்கு நடுவே ஆட்டம் போட்ட வாலிபர்”… நல்ல டைம் பாஸ் தான்.. மத்தவங்களுக்கு.. வீடியோ வைரல்..!!

டெல்லி மெட்ரோ கடந்த 23 ஆண்டுகளாக நகரத்தின் முதன்மை போக்குவரத்து வசதியாக உள்ளது. இருப்பினும் சமீப காலங்களில் மெட்ரோ ரயில் தொடர்பாக சில விடீயோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள புதிய வீடியோவில், ஒரு இளைஞர் மெட்ரோ ரயிலின்…

Read more

“சோசியல் மீடியாவில் பிரபலமாக இப்படியா”..? குழந்தையை கடத்துவது போல் ரீல்ஸ் வீடியோ… 4 பேர் கைது… லைக் வாங்க ஆசைப்பட்டு சிக்கலில் சிக்கிய சம்பவம்..!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சோசியல் மீடியாவில் பார்வையாளர்களை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் குழந்தையை கடத்துவது போல வீடியோ எடுத்து 4 பேர் செய்த சம்பவம் தற்போது…

Read more

“கால் வலிக்குது ரொம்ப நேரம் நிக்க முடியல”… மெட்ரோ ரயிலில் சீட் வேணும்னு கேட்ட பெண்ணிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட வாலிபர்… வைரலாகும் வீடியோ..!!!

டெல்லி மெட்ரோவில் இளைஞர் ஒருவர் தனது இருக்கையை ஒரு பெண்ணுக்கு கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட தகராறு இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த சம்பவம் ஜனக்புரி வெஸ்ட் அருகே உள்ள ப்ளூ லைன் மெட்ரோ ரயிலில் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த ரயிலில்…

Read more

பாஜக மாநில தலைவர் தேர்வு… மீண்டும் டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை?…

அதிமுக கூட்டணி தொடர்பாக பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் அமித் ஷாவை அண்ணாமலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் பாஜக மாநில தலைவர் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் வருகிற 7-ம்…

Read more

“ரூ‌.1 கோடி காப்பீடு”… பணத்துக்கு ஆசைப்பட்டு பெற்ற மகனுக்கே சாவு நாடகம் ஆடிய தந்தை… பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லி நஜஃப்கரில் ரூ.1 கோடி மதிப்பிலான காப்பீட்டு தொகையை பெறத் திட்டமிட்டு, தந்தை-மகன் இருவரும் போலியான மரணத்தை உருவாக்கிய காப்பீட்டு மோசடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்ச்சியில், வழக்கறிஞர் ஒருவரும் அவர்களுக்கு உதவியாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தந்தை, தனது மகன்…

Read more

“பெட்டியில் சிதைந்து கிடந்த பெண்ணின் உடல்”… கடுமையான துர்நாற்றம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

இந்திய தலைநகர் டெல்லியின் வீவெக் விஹார் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், ஒரு பெண்ணின் சிதைந்த உடல் பெட்டின் அடியில் உள்ள பெட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதில் இருந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலைச் சம்பவத்தில், வீட்டு உரிமையாளர்…

Read more

இரண்டாவது திருமணம் செய்ய ஆசை… பெண்ணை நம்பி டேட்டிங் சென்ற நபர்… ஆசை வலையில் வீழ்த்தி பல கோடி மோசடி..!!

டெல்லியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இயக்குனராக தல்ஜித் சிங் இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ளது. இந்நிலையில் மீண்டும் திருமணம் செய்ய ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணுடன் டேட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். சாதாரண வாழ்த்துக்கள் மூலம் ஆரம்பமான இவர்களது இணையப்…

Read more

“ஊபர் காரில் சென்ற தாய்-மகள்”… சட்டென எதிர்பாராத சம்பவம்… துணிச்சலுடன் செயல்பட்ட பெண்… பாராட்டுகளை குவிக்கும் வீடியோ..!!

டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பயணத்தின் போது டிரைவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை உணர்ந்து பதற்றமின்றி வாகனத்தை ஓட்டிய சம்பவம் இணையதளத்தில் வைரல் ஆகி பாராட்டுகளை பெற்று வருகிறது. அதாவது டெல்லியை சேர்ந்த ஹனி பிப்பால் என்ற பெண் ஊபர் காரில் தனது…

Read more

கொலையா….? தற்கொலையா….? பூங்காவில் தொங்கிய சடலங்கள்….!!

டெல்லியில் ஹவுஸ் ஹாஸ் என்ற பகுதியில் மான் பூங்கா ஒன்றில் நேற்று காலை 6.30 மணிக்கு காதல் ஜோடிகள் இருவர் மரத்தில் தூக்குப் போட்டு உயிரிழந்ததாக அங்குள்ள காவலாளி ஒருவர் போலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் அங்கு வந்து மரத்தில்…

Read more

பிரபல கன்டென்ட் கிரியேட்டர் பைவ் ஸ்டார் ஹோட்டலில்… இலவசமாக Breakfast சாப்பிட சென்ற பெண்… இறுதியில் நடந்த Twist?..!!

டெல்லியைச் சேர்ந்த கான்டென்ட் கிரியேட்டர் இஷு தவாரி, தனது “Unethical Life Hacks” என்ற தொடருக்காக, சாநக்கியபுரியில் உள்ள ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் இலவசமாக காலை உணவு சாப்பிட முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஜாமா அணிந்து, பிளாக்கில்…

Read more

“2 குடும்பங்களுக்கு இடையே வெடித்த தகராறு”… கோபத்தில் அரங்கேறிய கொடூரம்… பரிதாபமாக போன முதியவர் உயிர்..!!

டெல்லி மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள வாசிர்பூர் JJ காலனியில், இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு, கொலைவெறியுடன் முடிந்துள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், 65 வயதான ராதே ஷ்யாம் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். மேலும், முகமது ஜமால்…

Read more

நான் ஹாரன் அடிச்சேன்… ஆனா அது?… நாயின் மீது காரை ஏற்றி கொன்றுவிட்டு அலட்சியமாக பதில் அளித்த நபர்…. வீடியோ வைரல்..!!

டெல்லியில் உள்ளூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர், தெருவில் தனது காரை ஓட்டிச் சென்ற போது, ஒரு வயதான நாயை மோதியதாகக் கூறப்படுகிறது. அந்த நாய் சம்பவ இடத்திலேயே…

Read more

நீதிபதி வீட்டில் தீ விபத்து… கட்டுக்கட்டாக எடுக்கப்பட்ட பணம்… உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு…!!

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் அவரது வீட்டில் கட்டுக்கட்டாக இருந்த பணமும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை மாலை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம்…

Read more

நீதிபதி வீட்டில் இருந்த ரூ.100 கோடி பணம்… சர்ச்சை நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்படவில்லை… உச்ச நீதிமன்றம் விளக்கம்…!!!

டெல்லி உயர் நீதிமன்றத்தில் யஷ்வந்த் வர்மா என்பவர் நீதிபதியாக உள்ளார். சமீபத்தில் இவரது  வீட்டில் கடந்த வாரம் ஹோலி விடுமுறையின் போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். அப்போது அவர்களுக்கு பெரும்…

Read more

பெண்களே உஷார்…!! “டேட்டிங் ஆப் மூலம் ரூ.38 லட்சம் மோசடி”… திருமண ஆசை, கட்டாய உடலுறவு… வசமாக சிக்கிய பலே கில்லாடி…!!!

டெல்லியில் டேட்டிங் ஆப்களில் பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டெல்லியில் அங்கித் சிங்(33)என்பவர் வசித்து வருகிறார். இவர் கணினி அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார். இவருடைய…

Read more

இனி இந்த பெண்கள் ஜீவனாம்சம் கோர முடியாது… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

உழைத்து சம்பாதிக்க திராணி உள்ள பெண்கள் விவாகரத்து பெரும்போது கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கோர முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் ஒருவர் ஜீவனாசம் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கூறியதாவது நன்கு…

Read more

“3 நாட்களாக வெளியே வராத தம்பதி”… கதவை திறந்ததும் படுக்கையில் கண்ட அப்படி ஒரு காட்சி… சிசிடிவி மூலம் தெரிந்த பகீர் உண்மை…!!

டெல்லி கொஹாட் என்க்ளேவ் பகுதியில் முன்னாள் துணிக்கடை உரிமையாளர் மொஹிந்தர் சிங் (70) மற்றும் அவரது மனைவி தில்ஜீத் கவுர் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், மொஹிந்தர் சிங் மூச்சுத் திணறி…

Read more

“ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ” டெல்லியில் சிறுவர்களோடு கிரிக்கெட் விளையாடிய நியூஸி., பிரதமர்… வைரல் வீடியோ…!!

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவிற்கு வந்தடைந்தார். பின்பு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சில ஒப்பந்தங்கள் குறித்தும் உரையாடினார். இதனையடுத்து டெல்லியில்  அவர் தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்த…

Read more

“ரயில் மோதி பலியான வாலிபர்”… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை… 4 பேர் கைது..!!

டெல்லி கான்ட் ரயில் நிலையத்தில் ஒருவர் ரயிலில் மோதி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது…

Read more

மீண்டும் அதிர்ச்சி..!! “36 வயது பிரிட்டிஷ் பெண் டெல்லியில் பாலியல் பலாத்காரம்”.. இந்தியாவுக்கு சுற்றுலா வந்த போது நேர்ந்த கொடூரம்…!!!

டெல்லியில் இருந்து இந்தியாவிற்கு வந்த 36 வயது பிரிட்டிஷ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த மார்ச் 7ஆம் தேதி பிரிட்டிஷ் பெண் ஒருவர் டெல்லிக்கு சுற்றுலாவுக்காக வந்தார்.…

Read more

“இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றனுமா”…? ஆர்எஸ்எஸ் தலைவரின் சர்ச்சை பேச்சு… காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா என்ன சொன்னார் தெரியுமா.?

டெல்லியில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது நம்முடைய நாட்டின் பெயரை இந்தியா என்று அழைக்கக்கூடாது. நம் நாட்டை ‘பாரத்’ என்று தான் கூற வேண்டும்…

Read more

“இனி இந்தியான்னு அழைக்காதீர்கள்”… இந்த பெயரை சொல்லுங்க… ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் சர்ச்சை பேச்சு..!!

டெல்லியில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது நம்முடைய நாட்டின் பெயரை இந்தியா என்று அழைக்கக்கூடாது. நம் நாட்டை ‘பாரத்’ என்று தான் கூற வேண்டும்…

Read more

Other Story