நாய் கூண்டில் சிறுமி…. சாப்பாடும் கிடையாது தண்ணீரும் கிடையாது…. கைது செய்யப்பட்ட கொடுமைக்கார பெண்….!!
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த 55 வயதான ரோஸ் அண்ட்ரசன் என்ற பெண் தனது 7 வயது மகளை நாய் கூண்டில் அடைத்து கிறிஸ்துமஸ் மரத்திற்கு அடியில் வைத்துள்ளார். மேலும் சிறுமிக்கு உணவு, தண்ணீர் கொடுக்காததோடு கழிவறையை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளார்.…
Read more