இன்று முதல் செல்போன் பயனர்களுக்கு புதிய வசதி… அசத்தும் டிராய்…!!!

இந்தியாவில் ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்காக சமீபத்தில் MNP விதிமுறைகளை மாற்றுவதற்கு தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் முக்கிய முடிவை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அழைப்பாளரின் பெயரை செல்போன் திரையில் அறியும் வசதியை இன்று ஜூலை 15ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக…

Read more

இனி மொபைல் நெட்வொர்க்கை மாற்ற புதிய ரூல்ஸ்… டிராய் முக்கிய அறிவிப்பு..!!

இந்தியாவில் ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வகையில் MNP விதிமுறைகளை மாற்றுவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு மொபைல் எண்ணை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்ற MNP வசதியை பயன்படுத்த புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.…

Read more

அடேங்கப்பா…! 21 ஜிபி டேட்டா பயன்படுத்தும் இந்தியர்கள்… நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஸ்மார்ட் போன் பயன்பாடு…!!!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து தரப்பினருமே இணைய வசதியுடன் கூடிய ‌ ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பதியில் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான…

Read more

“இனி இதையெல்லாம் கட்டாயம் செய்ய வேண்டும்”…. நெட்வொர்க் நிறுவனங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் நெட்வொர்க் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது நெட்வொர்க் நிறுவனங்களுக்கு டிராய்…

Read more

Other Story