தமிழக ரயில்வே திட்டங்களுக்கு வெறும் 1000 ரூபாய் தான் நிதியா…? எம்பி டி.ஆர் பாலு கடும் கண்டனம்…!!!

திமுக கட்சியின் எம்.பி டிஆர் பாலு தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு வெறும் 1000 ரூபாய் தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது ரயில்வே திட்டங்களுக்கான பிங்க் புத்தகம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு…

Read more

“இதயமே இல்லாமல்” 1000 ரூபாய் பிச்சை போடுறீங்களா…? தமிழர்களின் முதுகில் குத்திட்டாங்க… திமுக எம்பி டி.ஆர் பாலு ஆதங்கம்..!!

திமுக கட்சியின் எம்பி டிஆர் பாலு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, பிரதமர் மோடி தலைமையில் பாஜக 3-வது முறை ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் நலன் தரும் திட்டங்கள் தொடர்பாக அவர்கள் பட்ஜெட்டில் எதையும் அறிவிக்கவில்லை.…

Read more

Flash News: தமிழகத்தில் புதிய வரலாறு படைத்த டி.ஆர் பாலு…!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று அதிக முறை நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமையை ப. சிதம்பரம் பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை டி.ஆர் பாலு முறியடிக்க இருக்கிறார். அதாவது டி.ஆர் பாலு இதுவரை 6 முறை எம்பியாக…

Read more

ஊழல் குற்றவாளி, 2 முறை CM பதவி பறிக்கப்பட்டவர்…. தமிழக மக்கள் சிரிக்குறாங்க – பிரதமரை சாடிய டிஆர் பாலு…!!

தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்தவர் ஜெயலலிதா என கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர் பாலு எம்பி, பாஜக ஆட்சியைக் கவிழ்த்தவர் ஜெயலலிதா. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று…

Read more

“கானல் நீர் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்”…. அமித்ஷா ஒப்புதல் வாக்குமூலம்…. டிஆர் பாலு பதிலடி….!!!!

வேலூரில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் dmk பொருளாளர் டிஆர் பாலு பங்கேற்று பேசியபோது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சுக்கு டிஆர் பாலு பதிலடி கொடுத்தார். அதாவது “தமிழ்நாடு முதல்வர் கேட்ட கேள்விக்கு ஆக்கப்பூர்வமாக பதில் சொல்ல முடியாத…

Read more

“பாஜக அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் என் மீது கேஸ் போடட்டும்”…. திமுக எம்பி டி.ஆர் பாலு சவால்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக கட்சியின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சியின் எம்.பி டி.ஆர் பாலு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அண்ணாமலை நான் பத்தாயிரம் கோடி சொத்து சேர்த்து வைத்துள்ளதாக என் மீது குற்றம்…

Read more

Other Story