தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் குறைப்பு….? வெளியான முக்கிய தகவல்….!!!

நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துச்சாமி அறிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைக்க வேண்டும்…

Read more

டாஸ்மாக் கடைகளில் இது இருக்கிறதா…? உடனே ஆய்வு செய்ய உத்தரவு….!!

தமிழ் நாட்டில் உள்ள மதுபான கடைகளில் மதுபானங்களின் விலையை அறிந்து கொள்ளும் விதமாக டிஜிட்டல் போர்டுகளை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் முதற்கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு 5 கடைகள் வீதம் 200 டாஸ்மாக் கடைகள் நவீனப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி…

Read more

கவலையில் குடிமகன்கள்…! தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் இயங்காது…. அரசு அதிரடி….!!

டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த பார்கள், தனியார் மதுபான பார்கள் அனைத்திற்கும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அரசு ஆணைப்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபானக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.…

Read more

தமிழகத்தில் ஆகஸ்ட்-15 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த பார்கள், தனியார் மதுபான பார்கள் அனைத்திற்கும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அரசு ஆணைப்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபானக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.…

Read more

டாஸ்மாக் நேரம்…. மது வாங்குவோருக்கு அடையாள அட்டை…. வெளியான முக்கிய உத்தரவு..!!

தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் ஆகியோர், மதுரை நீதிமன்றத்தில்  தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில்,, 21 வயதுக்கு கீழ் உள்ள இளம் தலைமுறையினர், மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதால் தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல்…

Read more

தமிழகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிறது டாஸ்மாக் கடைகள்…. குஷியில் மதுபிரியர்கள்…!!

தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையானது அமைச்சர் முத்து சாமியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கூடுதலாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூலித்தால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.…

Read more

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை…. குடிமகன்களுக்கு ஷாக்…!!

ஒவ்வொரு வருடமும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனை சிறப்பை போற்றும் விதமாக ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் மாபெரும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது சங்ககாலத்தில் வாழ்வில் ஓரி மன்னன் நாமக்கல் மாவட்டத்தில்…

Read more

புதுசா டாஸ்மாக்கிற்கு குடிக்க வருபவர்களுக்கு புதிய திட்டம்…. அமைச்சர் முத்துசாமி நியூ அப்டேட்..!!

மதுவிலக்கு துறை அமைச்சராக முத்துசாமி நியமனம் செய்யப்பட்ட பிறகு அவர் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததால் கூடுதலாக 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால்…

Read more

தமிழகத்தில் இந்த 3 நாட்கள் டாஸ்மாக் இயங்காது…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

ஒவ்வொரு வருடமும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனை சிறப்பை போற்றும் விதமாக ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் மாபெரும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது சங்ககாலத்தில் வாழ்வில் ஓரி மன்னன் நாமக்கல் மாவட்டத்தில்…

Read more

தமிழக டாஸ்மாக் கடைகளில்… இனி டிஜிட்டல் முறையில் பணம்…. அமைச்சர் முத்துசாமி புதிய அப்டேட்…!!

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி பொறுப்பேற்றதிலிருந்து டாஸ்மாக்கில் பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையின் போது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதியை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.…

Read more

மதுபிரியர்களை கவர செம பிளான்…! பாஃரின் போல ஜொலிக்கப்போகும் டாஸ்மாக்…. அரசு முக்கிய முடிவு…!!

தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையானது அமைச்சர் முத்து சாமியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கூடுதலாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூலித்தால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.…

Read more

இன்று முதல் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்வு…. குடிமகன்கள் அதிர்ச்சி…!!

டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்பட்டுவரும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளது டாஸ்மாக் நிறுவனம். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீர், ஒயின் உள்ளிட்டவற்றின் விலையை டாஸ்மாக் நிறுவனம் உயர்த்தியுள்ளது. குவார்ட்டருக்கு ரூ.10, ஃபுல்லுக்கு ரூ.320 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது…

Read more

BREAKING : கூடுதல் விலைக்கு மது விற்றால் சஸ்பெண்ட்…. தமிழகம் முழுவதும் பறந்த சுற்றறிக்கை…!!

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கூட, கூடுதலாக பணம் வாங்கியதை தட்டிக்கேட்ட மதுபிரியர் தாக்கப்பட்டார். இந்நிலையில், நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்தால், ஊழியர்கள் சஸ்பெண்ட்…

Read more

தமிழகத்தில் வாரத்தில் ஒருநாள் டாஸ்மாக் விடுமுறை…? குடிமகன்கள் அதிர்ச்சி…!

தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது தொடர்பான கருத்துக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் மதுக்கடைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக…

Read more

தண்ணியடி பெண்ணே தண்ணியடி…! நம்ம ஊரு டாஸ்மாக்கில் சரக்கு வாங்கும் இளம்பெண்கள்…. பகீர் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் பலரும் மொபைல் போனிற்கு அடிமையாவதும், மதுவிற்கு அடிமையாவதுமாக இருக்கின்றனர். ஆனால் தற்போது இவை மகிழ்ச்சியை கொடுப்பதாக இருந்திருந்தாலும், இவை மிகப்பெரிய விளைவினை ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் இளம்பெண் இரண்டு பேர் டாஸ்மாக் கடைக்கு சென்று பியர் வாங்கிச்…

Read more

#BREAKING : டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றமில்லை – அமைச்சர் முத்துசாமி.!!

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றும் திட்டம் இல்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி,  வழக்கம் போல நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் இரவு 10:00 மணி வரை மட்டுமே செயல்படும்.…

Read more

“டெட்ரா பேக்” குடிமகன்கள் விருப்பம்…. காலையிலே OPEN பண்ண சொல்றாங்க…. அமைச்சர் முத்துசாமி தகவல்…!!!

தமிழகத்தில் காலையில் மதுபான கடைகளை திறக்க வேண்டும் என்று மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். மதுவிலக்கு துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி ஒன்றில், டெட்ரா பேக்கில் மதுபானம் விற்கப்படுவதை மது பிரியர்கள் விரும்புகிறார்கள். மேலேயும்…

Read more

தமிழ்நாட்டில் டெட்ரா பேக்கில் மதுபானம் விற்பனை…. இதில் விவசாயிகளுக்கும் நன்மை… அமைச்சர் தகவல்…!!!

தமிழகத்தில் போலி மதுபானம், மதுவில் கலப்படம் உள்ளிட்ட பிரச்சினைகளை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் டெட்ரா பேக்கில் வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுபானத்தை டெட்ரா பேக்கில்…

Read more

தமிழகத்தில் இனி டாஸ்மாக் கடையில் பில் கிடைக்கும்..? வெளியான தகவல்…!!

டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கினால் பில் கொடுக்கும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ரெயில்டெல் என்ற நிறுவனத்திற்கு ரூ. 294 கோடி மதிப்பிலான ஆர்டரை டாஸ்மாக் நிறுவனம் வழங்கியுள்ளது.இதனால், தமிழகம் முழுவதும் 5,000 டாஸ்மாக் கடைகள் கணினிமயம்…

Read more

தமிழக அரசே…! இங்கெல்லாம் டாஸ்மாக் மூடவில்லை…. மாஜி அமைச்சர் தங்கமணி குற்றசாட்டு…!!

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து மூடப்படும் கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடந்தது. தற்போது…

Read more

இதை மீறினால் கடும் நடவடிக்கை…. டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த உத்தரவு…!!!

டாஸ்மாக் கடைகளை அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி திறந்து வைக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் இரவு 10 மணிக்கு மேல் மது விற்ற குற்றத்திற்காக 4 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் மதியம் 12 முதல் இரவு…

Read more

“டாஸ்மாக் மூலம் ரூ. 2000 நோட்டுகள் மாற்றம்”…. திமுகவின் பலே பிளான்…. நிதியமைச்சருக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்…!!!

மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது குறித்த அறிவிப்புக்கு மத்திய…

Read more

தமிழக டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 செல்லும்…. அமைச்சர் செந்தில் பாலாஜிஅறிவிப்பு …!!!

புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 320,000 மட்டுமே மாற்ற முடியும் என்று…

Read more

“6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வழக்கு”…. வெளியான உத்தரவு….!!!!!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கலெக்டர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளையானது உத்தரவு பிறப்பித்தது. மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தாக்கல் செய்த பொது நல மனுவில் “மதுரை…

Read more

தமிழகத்திற்கு வந்துவிட்டது டாஸ்மாக் ATM…. பட்டனை அழுத்தினால் பீர் வரும்…. குஷியில் குடிமகன்கள்…!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக்கில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள இந்த இயந்திரத்தில் மது, பீர் வகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ATM போல செயல்பட்டு மதுபான வகைகளை கொடுக்கிறது. அதில்,…

Read more

தமிழ்நாட்டில் மே 1 ஆம் தேதி டாஸ்மாக் விடுமுறை…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்..!!

மதுபான கடைகள் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, குடியரசு தினம், வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் உள்ளிட்ட நாட்களில்டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் விரைவில் டாஸ்மாக் கடைகள் மூடல்…? கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்…. வெளியான தகவல்…!!

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. 500 டாஸ்மாக்  கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் கடைகளை கண்டறியும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

டாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு…. எவ்வளவு தெரியுமா..? வெளியான தகவல்…!!!

டாஸ்மாக் வருமானம் தமிழக அரசின் வருவாய்களில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இவ்வாறு அதிக வருமானம் ஈட்டும் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்படும். இந்நிலையில் 2021-2022ல் ரூ.36,050 கோடியாக இருந்த டாஸ்மாக் வருவாய்,…

Read more

BREAKING: டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

டாஸ்மாக் சில்லறை வணிகக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையிலான கணக்கின் படி 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவை படிப்படியாக குறைக்கப்படும். மேலும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய…

Read more

யாரு சொன்னது …! டாஸ்மாக் வருவாயை நம்பி தமிழ்நாடு இல்லை…. டென்ஷன் ஆன அமைச்சர் செந்தில் பாலாஜி…!!

டாஸ்மாக் வருவாயை நம்பி தமிழ்நாடு அரசு செயல்படவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி ஆவேசமாக பேசினார். சட்டப்பேரவையில் பேசிய அவர், டாஸ்மாக் வருவாயை நம்பித்தான் அரசு இயங்குவதாக சிலர் விமர்சிக்கின்றனர். வலைதளங்களிலும் செய்தி பரப்பப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்…

Read more

மதுபானம் என்ன அத்தியாவசிய பொருளா…? டாஸ்மாக் நிர்வாகத்திடம் நீதிபதி சரமாரி கேள்வி…!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 20 கிலோமீட்டர் தூரத்திற்கு அந்த பகுதியில் மதுபான கடைகள் இல்லை என்று டாஸ்மாக்…

Read more

TASMAC: “கொள்முதல் விவகாரம்”…. தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்…..!!!!!

டாஸ்மாக் நிறுவனமானது எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு மதுபானங்கள், என்ன விலைக்கு கொள்முதல் செய்கிறது என்பது தொடர்பான தகவலை உரிமை சட்டத்தின் கீழ் வழங்கமறுப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து கோவையை சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் கடந்த 2017 ஆம்…

Read more

தமிழகத்தில் இன்று(5.2.2023) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. குடிமகன்கள் ஷாக்..!!!

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனமானது சில்லறை கடைகள் வாயிலாக மது விற்பனை செய்து வருகிறது. தினமும் சராசரியாக 130 கோடி ரூபாய் மதிப்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது. இந்த நிலையில் வடலூர் ராமலிங்கனார் நினைவு தினத்தை…

Read more

நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்….! இதை செய்யக்கூடாது…! குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனமானது சில்லறை கடைகள் வாயிலாக மது விற்பனை செய்து வருகிறது. தினமும் சராசரியாக 130 கோடி ரூபாய் மதிப்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது. இந்த நிலையில் வடலூர் ராமலிங்கனார் நினைவு தினத்தை…

Read more

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை?…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழ்நாட்டில் அக்.1 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படும். மேலும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மே தினம் போன்ற நாட்களிலும் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்படும். அதன்படி கடந்த மாதம் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்படும் சூப்பரான திட்டம்…. பாராட்டிய உயர்நீதிமன்றம்…!!!!

மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பான வழக்கு விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் மலை வாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய் விற்றுவிட்டு பிறகு காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது…

Read more

“இனி மதுபானங்களை அதிக விலையில் விற்க முடியாது”…? டாஸ்மாக் கடைகளின் புதிய அதிரடி முடிவு…!!!!

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,341 கடைகள் மூலமாக மது வகையை விற்பனை செய்கிறது. ஏழு நிறுவனங்களிடமிருந்து பீர், 11 நிறுவனங்களிடமிருந்து மதுவகை கொள்முதல் செய்யப்படுகிறது. கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு அனுப்பும் மதுவகை கணினியில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் கடைகளில் விற்பனை…

Read more

10 மணிக்கு பதிலாக….. டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா? – தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு .!!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடை, பார்கள் தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மது வாங்குபவர்களால் மக்களுக்கு…

Read more

ஜல்லிக்கட்டு… நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். தைப்பொங்கல் அன்று மதுரையில் உள்ள  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று நடத்துகிறது.…

Read more

ஜல்லிக்கட்டு: 15,16,17 ஆகிய தேதிகளில் விடுமுறை…. மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதில் முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற ஜனவரி 15ஆம்…

Read more

ஜல்லிக்கட்டு – ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை..!!

மதுரை : அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்களில் அவனியாபுரம், பாலமேடு மற்றும்  அலங்காநல்லூர் பகுதியில் உள்ள 16 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

Read more

ஜன.,16 மதுக்கடைகள் மூட உத்தரவு…. குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

புதுச்சேரியில் வரும் ஜனவரி 16ஆம் தேதி மதுக்கடைகள் மூட புதுவை கலால்துறை துணை ஆணையர் சுதாகர்  உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உள்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த…

Read more

மீண்டும் அரசாங்கத்திடமே சென்ற 1000 ரூபாய்!…. என்ன நடக்குதுன்னு நீங்களே பாருங்க…..!!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1000 ரொக்க பணத்துடன, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசுத் தொகுப்புகளை ரேஷன் கடை…

Read more

Other Story