Breaking: டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு தடை… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்ட நிலையில் அமலாக்கத்துறை சோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு…

Read more

Other Story