“பல் சிகிச்சைக்காக சென்ற 20 வயது மாணவி”… அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிய சம்பவம்… கொடூரனாக மாறிய டாக்டர்… பகீர்…!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் மணிகண்டன் (29) என்பவர் வசித்து வருகிறார். டாக்டரான இவர் காஞ்சிபுரம் பூக்கடைசத்திரம் பகுதியில் சொந்தமாக ஒரு மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மருத்துவமனைக்கு ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் 20 வயதான…

Read more

“15 வருஷமா குழந்தை இல்லாத தம்பதி வீட்டில் திடீரென வந்த பச்சிளம் குழந்தை”… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை… டாக்டர் கைது…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 15 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தை இல்லை. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் இவர்கள் வீட்டில் ஒரு பச்சிளம் குழந்தை இருந்துள்ளது. இவர்கள் அந்த குழந்தையை வளர்த்து…

Read more

போன வருஷமே செத்துட்டாங்க…! அழுகிய நிலையில் தந்தை-மகள் சடலமாக மீட்பு… டாக்டர் கைது… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!

சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் தந்தை மகள் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாமுவேல் சங்கர் (78) என்பவரும் அவருடைய மகள் சிந்தியாவும் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் சாமுவேல் எபினேசர் என்ற டாக்டரை காவல்துறையினர்…

Read more

என் அம்மாகிட்ட கூட்டி போறேன்… “கல்யாணம் கூட பண்ணிக்கிறேன்”… ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம்… நம்பி ஏமாந்த‌ நர்ஸ்… டாக்டர் கைது.!!!

சென்னையில் உள்ள அமைந்தகரையில் ஒரு தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கௌதம் என்பவர் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இதே மருத்துவமனையில் 26 வயது பெண் ஒருவர் நர்சாக வேலை பார்க்கிறார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த நர்ஸ்…

Read more

ஏழை குடும்பங்களை குறி வைத்து நடந்த “சிறுநீரக வியாபாரம்”…. டாக்டர் உட்பட 6 பேர் கைது…!!!

ஏழைக் குடும்பங்களை அணுகி சிறுநீரக வியாபாரம் செய்ய ஊக்குவித்த குழு ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய டாக்டர் உட்பட ஆறு  பேரை காவல்துறையினர்  கைது செய்தனர். மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்து விசாரணை…

Read more

Other Story