Breaking: டங்க்ஸ்டன் சுரங்கம் ரத்து… முதல்வர் ஸ்டாலினுக்கு நாளை மதுரையில் பாராட்டு விழா…!!!

மதுரை மேலூரில் உள்ள அரிராப்பட்டி பகுதியில் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைவதாக இருந்தது. இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசு சுரங்கம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் மதுரையில்…

Read more

இனி மதுரை மக்கள் நிம்மதியா தூங்குவாங்க… இதுக்கு பிரதமர் மோடி தான் காரணம்.. நன்றி சொன்ன அண்ணாமலை..!!

மதுரை மாவட்டம் மேலூர் அரிடாப்பட்டி பகுதியில் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்த நிலையில் இதற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசும்  கண்டிப்பாக சுரங்கம் வராது…

Read more

Breaking: டங்ஸ்டன் சுரங்கம் ரத்தாகுமா…? நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு… உறுதிப்படுத்திய அண்ணாமலை…!!

மதுரையில் உள்ள அரிடாப்பட்டி பகுதியில் டங்க்ஸ்டன் சுரங்கம் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்த நிலையில் இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் மாநில அரசும் சுரங்கம் வராது என்று…

Read more

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி… “கவனத்தை ஈர்த்த பதாகைகள்”… டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு..!

மதுரையில் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் இன்று பாலமேடு பகுதியில் காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏராளமான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது…

Read more

Other Story