பிச்சைக்காரன் வேடத்தில் கணவர்…. கல்லூரி பேராசிரியை முகத்தில் பிளேடால் வெட்டி கொலை முயற்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!
சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் குமாரசாமி (56) என்பவர் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் சென்னையில் உள்ள எழும்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெயவாணியும் (36) தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.…
Read more