இன்னும் 9 அம்மாவாசை தான்… அதற்குள் அவர்களின் நாடகம் முடிவுக்கு வரும்…. எம்.எல்.ஏ ஜெயராமன்…!!!
திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில், திமுக-வை கண்டித்து 15 வேலம்பாளையம் சிறுபூலுவப்பட்டியில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ ஜெயராமன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, திருப்பூர் மாநகராட்சியில் குப்பை வரி, சொத்துவரி என திமுக ஆட்சிக்கு வரும்…
Read more