அங்கீகரிக்கப்படாத கொடி….! ஓபிஎஸ் ஒரு டூப்ளிகேட்…. கடுமையாக சாடிய Jeyakumar…!!

தேர்தல் ஆணைய உத்தரவு மூலம் இபிஎஸ்-க்கு கட்சியின் சின்னமும் கொடியும் உறுதியாகிவிட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத அதிமுக கொடியை OPS தரப்பு மாநாட்டில் பயன்படுத்துகிறது. அதன்படி, திருச்சி முழுவதும் அண்ணா உருவத்துடன், அதிமுக சின்னமான இரட்டை இலை உள்ள கொடி…

Read more

அடக்கி வாசிக்காவிட்டால் அவ்வளவுதான்…. பாஜகவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்…!!!

பாஜக அடக்கி வாசிக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கர்நாடகாவில் அதிமுக தனித்து போட்டியிடுவதால் பாஜக கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. கூட்டணி வேறு, கொள்கை வேறு. கொள்கை…

Read more

“நெருப்போடு விளையாடாதீங்க”…. உங்களால முடிஞ்சா செஞ்சு பாருங்க…. அதிமுக எச்சரிக்கை….!!!!

தேவையில்லாமல் எங்களை யாரும் டச் பண்ண வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்திற்கு 2.5 லட்சம் கோடி ரூபாயை கடனாக ஏற்படுத்திவிட்டு அரசுக்கு வரவேண்டிய வருவாய் திமுகவினர் ஒவ்வொருவரும் சொத்து சேர்த்து…

Read more

திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு…. ரூ.200 கோடி கருப்பு பணம் வெளியே வரப் போகுது…. லஞ்ச ஒழிப்புத்துறை அலர்ட் ஆகுங்க….!!!!

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வாரம் இபிஎஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாங்கள்தான் உண்மையான…

Read more

“அதிமுக கண்ணாடி அல்ல சமுத்திரம்”… கல் எறிந்தால் காணாமல் போவார்… பாஜக அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக இடையே தற்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. பாஜகவில் இருந்து 4 பேர் விலகி அதிமுகவில் இணைந்ததால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜகவில் இருந்து நிர்வாகிகள் விலகி செல்வதற்கு அண்ணாமலை திராவிட கட்சிகளின் மீது…

Read more

“பாஜக போட்டியிட்டால் கவலையில்லை”… முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம்…. முடிவோடு களமிறங்கிய எடப்பாடி டீம்…!!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளேன். அதிமுகவில் இலை சின்னம் முடக்கப்படும் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஒருபோதும் சின்னம் முடக்கப்படாது என்றார்.…

Read more

நீங்கள் காத்திருந்தது ஏன்?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

Other Story