BREAKING: “ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்” – மத்திய அரசு அறிவிப்பு…!!

மத்திய அரசானது ஜூன் 25ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த பொழுது 1975ஆம் வருடம்  ஜூன் 25ஆம் தேதியன்று நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்த நெருக்கடி கால…

Read more

Other Story