சேலை வாங்கித்தர மறுத்த கணவர்… தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்த மனைவி…!!
ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தும்கா மாவட்ட பாக்ஜோவா பகுதியில் வசித்து வருபவர் செந்தாதேவி(26). இரண்டு குழந்தைகளும் உள்ளனர். செந்தாதேவியின் கணவர் டிராக்டர் ஓட்டுகிறார். இந்த நிலையில் தசரா வர உள்ளதால், செந்தாதேவி கணவரிடம் புதிய சேலையை வாங்கி கேட்டுள்ளார். ஆனால் சேலை வாங்கித்…
Read more