தமிழ்நாட்டை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் வட மாநிலத்தவர்கள்…. என்ன காரணமாக இருக்கும்….!!!

தமிழகத்திலிருந்து வட மாநிலத்தவர்கள் அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கே திரும்பி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக திருப்பூரில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தில் இருக்கிறார்களாம். சமீபத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் சமூக…

Read more

Other Story