சொத்துக் குவிப்பு வழக்கு….. 3 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொன்முடி மேல்முறையீடு…. இடைக்கால தடை விதிக்கப்படுமா?
சொத்துகுவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.. 2006 – 2011ல் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூபாய்.1.75 கோடி சொத்து குவித்ததாக பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த…
Read more