சைப்ரஸ் நாட்டின் புதிய அதிபர்…. வெற்றியை தட்டி சென்ற நிகோஸ்….!!!!

1974 ஆம் ஆண்டு சைப்ரஸ் நாட்டின் வடக்கு பகுதி துருக்கி படைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. இந்த நிலையில் சைப்ரஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. அந்த…

Read more