JEE நுழைவு தெருவில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவிகள் ரூ‌.70,000 மதிப்புள்ள லேப்டாப் பரிசு… ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வீடு.. அப்பாவாக இருந்து உதவிய முதல்வர் ஸ்டாலின்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியின பள்ளியில் மாணவியை ராஜேஸ்வரி என்பவர் படித்து வந்தார். இவர் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 438 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதையடுத்து அவர் இன்ஜினியரிங் படிக்கணும் என்ற ஆர்வத்தால் பயோ மேக்ஸ் எடுத்து படித்துள்ளார். அப்போது…

Read more

பேருந்தில் கீழே கடந்த 6 சவரன் நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்… காவல்துறையினர் பாராட்டு…!!!

சேலத்தில் உள்ள எடப்பாடி சின்னமணலியில் தூய்மை பணியாளர் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நஞ்சுண்டேஸ்வரி(54). இவர் தனியார் பேருந்தில் பயணித்த போது அவரது இருக்கைக்கு கீழே நகை ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த நஞ்சுண்டேஸ்வரி அந்த நகையை எடுத்து…

Read more

“ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற மூதாட்டி”… தங்க நகையோடு காது, மூக்கு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கொடூரம்… சேலத்தில் பயங்கரம்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கடையாம்பட்டி, சின்னேரிப்பேடு பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சரஸ்வதி (68). இவர்களுக்கு ராஜா மற்றும் முருகானந்தம் ஆகிய இரு மகன்கள் வசித்து வரும் நிலையில் கனகராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இதில் சரஸ்வதி தன்…

Read more

நேர்மைக்கு கிடைத்த பாராட்டு… குப்பையில் கிடந்த 12 சவரன் தங்கச் செயினை காவல் நிலையத்தில் கொடுத்த தூய்மை பணியாளர்… நெகிழ்ச்சி சம்பவம்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் கடந்த 15 வருடங்களாக தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் மணிவேல். இவர் வழக்கம் போல இன்று ரெட்டிபட்டி பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பையில் ஒரு தங்க செயின் ஒன்று கிடைத்துள்ளது.…

Read more

“சுற்றுலாவுக்காக சென்ற ஐடி ஊழியர்கள்”… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… துடிதுடித்து பலியான உயிர்கள்… கதறும் குடும்பத்தினர்..!!

சேலம் இரும்பாலை அருகே உள்ள பகுதியில் சசிகுமார் என்பவரின் மகன் சாரதி (22), தாதகாபட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகள் சாருபிரியா(22) ஆகிய இருவரும் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும்…

Read more

டிரான்ஸ்பார்மர் மீது சீரமைப்பு பணிக்காக ஏறிய தற்காலிக பணி ஊழியர்… மின்சாரம் தாக்கி பரிதாப பலி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (28). இவர் தம்மம்பட்டி பேரூராட்சி மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக தினக்கூலி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தம்மம்பட்டி பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதாக…

Read more

“இரவு 9:30 மணி”… கலெக்டர் ஆபீஸ் முன்பாக நடந்து சென்ற இளம் பெண்.. திடீரென பைக்கில் வந்து அத்துமீறிய நபர்… தர்ம அடி கொடுத்த மக்கள்… சேலத்தில் அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஒரு 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ படிப்பு சம்பந்தமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் தினசரி அரசு மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில் நேற்று இரவு பயிற்சி…

Read more

“காதலியுடன் ஒரே அறையில் தங்கியிருந்த வெளிநாட்டு வாலிபர்”… கல்லூரிக்கு செல்வதை விட ஒன்றாக இருக்கும் நேரம் தான் அதிகமாம்.. திடீரென இறந்த காதலன்.. சேலத்தில் அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் டேனியல் என்ற 29 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் கென்யாவை சேர்ந்தவர். இவர் வாடகை வீட்டில் தங்கி ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த நிலையில் கடந்த 2021…

Read more

பேருந்தில் இருந்து விழுந்த 9 மாத குழந்தை பலி…. ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஓடும் பேருந்தில் 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தின் முன்பக்க கதவு திறந்திருந்துள்ளது. இதனால் இருக்கையில் அமர்ந்திருந்த தந்தையின் கையில் இருந்த குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்தது.…

Read more

சேலத்தில் பயங்கரம்..! “தம்பதி வெட்டி படுகொலை”.. மர்ம நபர்கள் வெறிச்செயல்.. போலீஸ் தீவிர விசாரணை..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை வைத்து நடத்தி வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி வித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் காலை சிலர் பயங்கர…

Read more

“தள்ளாடும் வயசில் முதியவர் செய்த வேலையா இது”… 7 வயது சிறுமியை கதற கதற… கோர்ட்டு அதிரடி தீர்ப்பு..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டியை அடுத்த நாழிக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த நபர் ஜெயராமன்(78).  இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பூந்தோட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றுள்ளார். அப்போது அந்த பூந்தோட்டத்தில் ஒரு 7 வயது சிறுமியும் தனது பெற்றோருடன்…

Read more

“ஜூஸ் குடித்த போது வாயில் தட்டுப்பட்ட பொருள்”… அழுகிய நிலையில் கிடந்த பல்லி… மருத்துவமனையில் சிறுமி அனுமதி… பரபரப்பு சம்பவம்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் ஆறுமுகம்(49) -சாந்தி(38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். தந்தை ஆறுமுகம் கம்பி கட்டும் வேலை பார்த்து…

Read more

மாத்திரையை மாற்றிக் கொடுத்த மருந்தக ஊழியர்… குடிபோதையில் இருந்தாரா…?விசாரணையில் போலீஸ்….!!

சேலம் குகை பகுதியில் ஹரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினருக்காக மாத்திரை வாங்க மருந்துகத்திற்கு சென்றிருந்தார். இந்த மருந்தகம் சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் மருந்தகத்திற்கு சென்ற ஹரி மருத்துவர் எழுதிக் கொடுத்த மாத்திரை விவரத்தை…

Read more

“7 பெண் குழந்தைகள்”… மீண்டும் கர்ப்பமான பெண்… 8-வதாக பிறந்த ஆண் குழந்தை… அதிர்ச்சியில் சுகாதார அதிகாரிகள்… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்..!!!

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டிணம் பகுதியில் உள்ள சின்ன அக்ரகாரம் பகுதியில் கூலித்தொழிலாளியான செந்தில்குமார் (41) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சண்முகப்பிரியா (33) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு…

Read more

ஐயா..! என்னை இந்த பாம்பு தான் கடிச்சுச்சு… ஹாஸ்பிடலுக்கு கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு சென்ற நபர்… அதிர்ச்சியில் டாக்டர்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே பெரிய காடம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சிவப்பிரகாசம். இவர் அப்பகுதியில் நெசவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் அப்பகுதியில் பாம்பு பிடிக்கும் தொழிலையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தாரமங்கலத்தில் பாம்பு பிடிக்க…

Read more

“இன்ஸ்டாகிராம் காதல்”… தன்னைவிட வயதில் சிறியவர் என தெரிய வந்ததும் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி…. மாணவன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் பஸ் நிலையத்தில் கல்லூரிக்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருந்த பெண்ணிடம், இளைஞர் ஒருவர் பேசி உள்ளார். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை…

Read more

“தீராத வயிற்று வலி”… ஆண் குழந்தையை பெற்றெடுத்த 17 வயது சிறுமி… அதிர்ந்த மருத்துவர்… 26 வயது வாலிபர் கைது..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன் (26). இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார்.…

Read more

“கோவிலுக்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர்”… கோர விபத்தில் தாய் மகன் பலி… உயிருக்கு போராடும் தந்தை…!!

சேலம் சூரமங்கலம் கிராமத்தில் ராஜ்குமார்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் அஸ்வரதன் என்ற மகன் இருந்துள்ளான். இதில் ராஜ்குமார் மொபைல் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  அவர் தன்னுடைய மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு…

Read more

“ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாடிய வாலிபர்”… தீராத கடன்.. திருப்பி கேட்ட நண்பர்கள்… வேதனையில் எல்ஐசி ஊழியர் விபரீத முடிவு..!!

சேலம் கருப்பூர் பகுதியில் ஹரி கிருஷ்ணன்(29) என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் எல்ஐசி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் விளையாட்டில் கடந்த 2 வருடங்களாக பணம் செலுத்தி விளையாடி வந்தார். இதில் அவர் பல…

Read more

“நாய் கடித்ததை பெற்றோரிடம் மறைத்த சிறுவன்”.. பல நாட்களாக போராடிய உயிரிழந்த சோகம்… பெரும் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் வீராணம் என்னும் பகுதியில் முனுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கூலி தொழில் செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 9 வயதில் கிஷோர் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிஷோருக்கு…

Read more

சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆசிரியர்… வேகமாக வந்த கார் மோதி உயிரிழப்பு… பகீர் வீடியோ…!!

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாலையோரம் ஒரு பெண்ணுடன் நின்று கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர், அதிவேகமாக வந்த காரொன்றால் மோதப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில்…

Read more

“21 வயசு வித்தியாசம்”… 17 வயசு சிறுமிக்கு 38 வயது நபருடன்… பெத்தவங்களே இப்படி செய்யலாமா..? சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் ஒரு 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். அதாவது காடு மரத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமர் என்ற 38 வயது நபருடன் ஒரு கோவிலில்…

Read more

ஏற்காட்டில் ஆசிரியை கொலை…. விஷ ஊசி போட மாட்டேனு சொன்னேன்… ஆனால்…. கைதான நர்சிங் பெண் கொடுத்த பகீர் வாக்குமூலம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது அந்த பெண்ணின் கொலையில் அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கொலை செய்யப்பட்ட பெண்ணின்…

Read more

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்..! “அம்மா அப்பா அந்த சார் எங்களை”… கதறிய 3 மாணவிகள்… ஓவிய ஆசிரியர் கைது…!!!

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் என்பது அதிகரித்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வேலியே பயிரை மேய்ந்தார் போல ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…

Read more

பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க புதிய நடவடிக்கை… பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பாலியல் புகார்கள் அதிகம் வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தெரிவித்ததாவது,…

Read more

“சந்தேகத்தால் வந்த வினை”… பெற்ற தாயை மார்பில் மிதத்தே கொடூரமாக கொன்ற 2 மகன்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பகுதியில் பொன்வேல்(45), வசந்தி (38) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கவின்(20) மற்றும் 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் பொன்னுவேலும், கவினும் கொத்துவேலை பார்க்கின்றனர். 17 வயதான மகன் ஆடல்…

Read more

மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள்…. கூண்டோடு தூக்கிய போலீஸ்…. 5 பேர் கைது…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்யுமாறு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்படி சேலம் முழுவதும் கடந்த 3 நாட்களாக காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் சேலத்தை சேர்ந்த வாலிபர்கள் ஓமலூர் வந்து கஞ்சா…

Read more

‘ஆன்லைன் ரம்மி’… கடனை அடைக்க முடியாமல் தற்கொலைக்கு முயற்சி செய்த வாலிபர் உயிரிழப்பு… கதறும் மனைவி…!!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பகுதியில் தமிழ்மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதற்கிடையில் இவர் சில ஆண்டுகளாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதற்காக…

Read more

செம ஷாக்..! தனியார் பள்ளி வாகனத்தில் சீட் பிடிப்பதில் தகராறு… மாணவன் உயிரிழப்பு… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளாண்டி வலசு காமராஜர் பகுதியில் வசிக்கும் கணபதி என்பவரின் மகன் சரவணன்(14) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

“கடன் தொல்லை”… ஒரே மகளுடன் தூக்கில் தொங்கிய கணவன்-மனைவி… சிக்கிய கடிதம்… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தில் பால்ராஜ் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறை உரிமையாளர். இவருக்கு ரேகா (40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஜனனி என்ற 17 வயது மகள் இருந்துள்ளார். இவர்களுக்கு ஜனனி ஒரே மகள்.‌ இந்த…

Read more

என் அப்பா வேலை எனக்கு வேணும்…. கருணையின் அடிப்படையில் வேலை கேட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை குடுத்த அரசு ஊழியர்….!!!!

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய சுப்பிரமணியன் (60) என்பவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

கொடூரம்….! பெரியப்பா தலையை துண்டாக அறுத்து துடிதுடிக்க கொன்ற வாலிபர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புத்திர கவுண்டம்பாளையம் ஊராட்சி ஆறாவது வார்டு பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நில தரகராக உள்ளார். இவரது தம்பி மகன் செல்வராஜ் பிஎஸ்சி படித்து முடித்து கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக…

Read more

ஐயோ..! மூத்த தம்பதியினர் இப்படியா முடிவெடுக்கணும்..! நோயினால் வந்த வேதனை.. பெரும் அதிர்ச்சி..!

சேலம் மாவட்டத்திலுள்ள ஆணையம்பட்டி ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தவர் சுந்தர்ராஜன்(70). இவருக்கு பொன்னம்மாள்(65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த நிலையில் வயது முதிர்ந்த தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இதில் பொன்னம்மாளுக்கு நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த…

Read more

தலைக்கேறிய போதையில் தமிழாசிரியர்…. வகுப்பறையில் 11-ஆம் வகுப்பு மாணவியிடம்…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இருப்பாளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பிரகதீஸ்வரன் என்பவர் தற்காலிக தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

பெரும் அதிர்ச்சி..! 7 மாத கர்ப்பிணி 2 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை.. சேலத்தில் பரபரப்பு.!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகே அக்கரை பேட்டை கிராமம் உள்ளது. இங்கு ரவி (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு மாதம்மாள் (30) என்ற மனைவியும், மனோரஞ்சனி என்ற 7 வயது மகளும், நித்யஸ்ரீ என்ற…

Read more

நான் ஓய்வெடுக்கணும்… என்னோட காலை நல்ல அமுக்கி விடனும்… மாணவனை வேலை வாங்கிய ஆசிரியர்… லீக்கான போட்டோ… அதிரடி நடவடிக்கை..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு ராஜபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கணித ஆசிரியர் ஜெயபிரகாஷ் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் பள்ளியில் உள்ள மாணவர்களை கால் அமுக்கி விடுமாறு துன்புறுத்துவதாகவும், பள்ளியில் குடிபோதையில் தூங்குவதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுகள்…

Read more

ஐயோ… இது குழந்தை திருமணம் ஆச்சே…? பதறிய மருத்துவர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகில் சிறுவாச்சூர் கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரன். இவருக்கு குமரேசன் (30) என்ற மகன் உள்ளார். குமரேசன் சரக்கு லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் தாலுகாவை…

Read more

தீபாவளியை கொண்டாட ஆசையாக சொந்த ஊருக்கு சென்ற குடும்பம்… “சட்டென நடந்த பயங்கரம்”…‌ 9 மாத குழந்தை பலி.. கதறும் பெற்றோர்…!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அனைத்து ஊர்களில் இருந்தும் தீபாவளியை கொண்டாட பலரும் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதேபோன்று சென்னையிலிருந்து தீபாவளியை கொண்டாட தீபக் அழகப்பன்- தெய்வானை தம்பதியினர் தங்களது குழந்தையோடு தங்களது சொந்த ஊரான சேலத்திற்கு காரில் சென்று…

Read more

“முதல்வரும், துணை முதல்வரும் அடிக்கடி வராங்க”…‌ பரவால்ல வரட்டும்… ஆனால் இது அதிமுகவின் கோட்டைதான்… அடித்து சொல்லும் இபிஎஸ்…!!

சேலத்தில் இன்று நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அககட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசியதாவது, தமிழ்நாட்டில் அதிமுக வெற்றி பெற்றதற்கு தனி வரலாறு இருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவின் மதிப்பை குறைத்து மதிப்பிடுவதோடு பொய்…

Read more

உதயநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில்… பைக்கில் வட்டமடித்த தவெகவினர்… சேலத்தில் திடீர் சலசலப்பு…!!!

சேலத்தின் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள நேரு அரங்கில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். துணை முதல்வராகி முதன்முறையாக சேலத்தில் வருகை புரிந்ததால், அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு,…

Read more

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை… தூக்கில் தொங்கிய இளம்பெண்… குடும்பத் தகராறில் போலீஸ்காரர் குடும்பம் விபரீத முடிவு…!!

சேலம் மாவட்டம் அரசு மருத்துவமனை கல்லூரி அருகே ஒரு காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் தலைமை காவலராக கோவிந்தராஜ் ‌(38) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சங்கீதா (27) என்ற மனைவியும், ரோகித் (8),…

Read more

“+1 மாணவியுடன் காதல்”… நண்பர்களுடன் கொல்லிமலைக்கு சுற்றுலா அழைத்து சென்ற காய்கறி வியாபாரி…. நினைத்தும் பார்க்க முடியா சம்பவம்… கதறும் பெற்றோர்..!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த  22 வயதான காய்கறி வியாபாரியான வீரமணி, 16 வயதான பிளஸ்-1 மாணவியுடன் சில மாதங்களாக காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில், மாணவி பள்ளிக்கு சென்று வருவதாக சொல்லி வீட்டில் இருந்து வெளியே சென்ற போது, வீரமணி தனது…

Read more

“பெண்ணின் மீது மோகம்”… பெற்ற மகன், மகள் உயிரை காவு வாங்கிய தந்தையின் தகாத ஆசை…. உறவினர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு..!!

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே ஒடுவங்காட்டைச் சேர்ந்த விவசாயி ராஜாவின் 17 வயது மகள் நவீனா மற்றும் 14 வயது மகன் சுகன், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் தோட்டத்தில் சடலமாக கிடந்தனர். இதனைக் கண்ட போலீசார் உடனடியாக இருவரின் உடல்களை கைப்பற்றி, உடற்கூறு…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் நாளையும் இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை பள்ளி கல்லூரிகளுக்கு மட்டுமின்றி மேற்கண்ட மாவட்டங்களில் அரசு…

Read more

“சின்ன பசங்கன்னு தானே விட்டோம் இப்படி பண்ணிட்டானுங்களே”…. கதறிய பெற்றோர்… “நிர்கதியான குடும்பம்” பதற வைக்கும் சம்பவம்…!!

சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் மும்முடி பகுதியில் ராஜ்குமார் (50)வசித்து வருகிறார். இவருக்கு கிருபாநாத் (18), ரவி பிரசாந்த் (17) என்ற இரு மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் ஒரே தனியார் பள்ளியில் 11ஆம்,12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். அண்ணன் கிருபா…

Read more

கூல் ட்ரிங்சில் மது கலந்து கொடுத்து மாணவி பலாத்காரம்… திடீரென வலிப்பு வந்ததால் பதறிய நபர்… வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!

சேலம் அழகாபுரம் பகுதியில் பள்ளி மாணவியை மது கலந்த குளிர்பானம் கொடுத்து மயக்கத்தில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், சாலையோரம் மயங்கி கிடந்ததை…

Read more

மர்மான முறையில் இறந்து கிடந்த சிறுத்தை ….. விசாரணையில் வனத்துறை…!!!

சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் பாலமலை பகுதிகளில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடமாட்டம் காணப்பட்ட சிறுத்தை, செப்டம்பர் 27ஆம் தேதி வெள்ளை கரட்டூர் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள்…

Read more

பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய அதிமுக செயலாளர்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை…!!!

தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த அதிமுக நகரச் செயலாளர் பிச்சைக்கனி (38) வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கூறியதுபோல, சின்னமனூர் 13-வது வார்டு…

Read more

3 குழந்தைகளை விற்ற தந்தை…. குடும்ப சூழ்நிலை காரணமாக 6வது குழந்தையையும் விற்க முயன்ற கொடூரம் …!!!

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே, திம்பதியான் வளவு பகுதியைச் சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி சேட்டு (25), தனது வறுமை காரணமாக மூன்று குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இரண்டு குழந்தைகளை இழந்த நிலையில்,…

Read more

சாப்பாடு செய்யலையா…? மனைவியிடம் கேட்ட கணவன்… ஆத்திரத்தில் கழுத்தறுத்து படுகொலை… சேலத்தில் பயங்கரம்.!!

சேலம், ஓமலூர் அருகே உள்ள கமலாபுரம் கிராமத்தில், 65 வயதான செல்வம் என்பவர், அவரது மனைவி பூங்கொடியால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் கூலித் தொழிலாளர்களாக கரும்பு ஆலையில் வேலை பார்த்து வந்த நிலையில், சாப்பாடு…

Read more

Other Story